புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 7:34 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 11:55 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 11:54 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 11:52 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 11:51 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 11:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:01 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:24 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:57 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:51 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:00 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:41 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:26 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 4:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00 pm
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 11:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 10:22 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 10:21 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:19 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:32 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:50 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:21 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:04 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 6:41 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 3:15 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 3:04 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 1:46 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:09 am
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:02 am
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:02 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:01 pm
by Saravananj Today at 7:34 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 11:55 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 11:54 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 11:52 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 11:51 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 11:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:01 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:24 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:57 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:51 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:00 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:41 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:26 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 4:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00 pm
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 11:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 10:22 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 10:21 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:19 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:32 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:50 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:21 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:04 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 6:41 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 3:15 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 3:04 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 1:46 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:09 am
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:02 am
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:02 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Ammu Swarnalatha |
| |||
Saravananj |
| |||
mohamed nizamudeen |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹைக்கூகள்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1 •
- mohammed sarfanபண்பாளர்
- பதிவுகள் : 80
இணைந்தது : 06/03/2015
வலி
-------
பார்வையில்லாதவன்
பேனா விற்று வாழ்கிறான்.
உள்ளம் ஊனமானவன் யாசிக்கின்றான்.
வயல்
---------
பச்சை சேலையுடுத்த
கன்னி ஒருத்தி நாட்டியமாடி
சிரிக்கின்றாள்.
கணணி
-----------
ஆண் பெண் ஆகிய
இருவர் மார்பிலும்
தூங்கும் புதுக்குழந்தை.
முகவரி
------------
உண்மைக்கும்
பொய்க்கும் முகவரி
மனச்சாட்சி.
விபச்சாரம்
----------------
கரு சுமந்து பால்
தந்தவளை மறந்தவன்
தேடும் உடல் மோப்பம்.
சீதனம்
----------
1.நான்கு எழுத்து
தெரிந்தவன் கை நீட்டி
வாங்கும் பிச்சை.
2.பெண்ணை கண்ணால்
கற்பழித்து வாழ்நாள் முழுவதும்
கண் கண்கலங்ச்செய்யும் ஆயுதம்.
பெண்ணின் நிலை
--------------------------
சமையலறையில் அடுப்புக்கறியாகி
படுக்கையறையில் விபச்சாரியாய் மாற்றி
காமசந்தையில் விற்கப்படுகிறது பெண்ணுடல்.
அனாதை
-------------
கருவில் பாரமாகி
தந்தையால் வெறுக்கப்பட்டு
நாயிடம் பாசம் அறிந்தவன்.
குப்பைதொட்டி
-----------------------
முறையற்ற உடல் மோப்பம்
சாட்சியான என்பில்லாத சிசு
தூங்கும் தொட்டில்.
தபால்
-----------
பார்வையில்லாத மனதுக்கும்
வார்த்தை பேசாத இதழுக்கும்
கண்களின் பார்வை மடல்.
முகில்
----------
வானிலுள்ள இளைய மகள்
கூட்டமாய் சேர்ந்தால்
அழகான பஞ்சு மிட்டாய்.
ஆசை
---------
மனிதனை கொலைகாரனாய்
மாற்றும் உள்ளத்தில் புதைக்கப்பட்டுள்ள
கூர்மையான ஆயுதம்.
நிலா
-------
ஒற்றைச் சதத்திற்கு பெறுமதி
கொடுத்து, ரசிக்கச் செய்த
வானிலுள்ள வெள்ளை முகம்.
காதல்
---------
பூவையும் ரசிப்பான்
நிலவையும் பார்ப்பான்
கனவும் காண்பான் காதல் வந்தால்.....,
வேதம்
----------
உள்ளத்தின் ஊனத்தை குணப்படுத்தி
பாவமான உடலை சலவை செய்து
மனிதனை புனிதனாய் மாற்றும் அருள் வாக்கு
தாகம்
----------
உன் பாதத்தை கழுவிய
நீரையாவது அள்ளி தந்து விடு
ஆபிரிக்க சிறுவனின் தாகத்திற்கு கொடுக்க....
கவிதை
------------
1.உள்ளத்தில் தோன்றி
உணர்வுகளில் கலந்து நினைவில்
அழியாத அனுபவ எழுத்து.
2.என்னுடலிலுள்ள ஒவ்வொரு
செல்களுக்குமிடையில் ஒழிந்துள்ள
கலைக்களஞ்சியம்.
அக்கினி
-------------
நல்லவன் கேட்டவன் தெரியாது
எவன் வந்தாலும் அணைத்துக்கொள்ளும்
ஜாதிமதமற்ற கொடியவன்.
பாசம்
--------
கரைகடந்து சென்றவனுக்கு
மனைவியின் சேலைதான்
தாலாட்டும் அம்மா.
நாகரிகம்
-------------
கைகுட்டையும் ஆடையானது
பாவாடை தாவணி வீடு துடைக்க
பயன்படுத்தப்படுகிறது.
கருமை
-------------
கடவுள் சிலை கூட கறுப்பு
என்பதால் மனிதனின் உள்ளமும்
கறுப்பாய் மாறி விட்டது.
அரசியல்
--------------
திகதி நாள்
கிழிக்கப்படாத
ஏப்ரல் 01
கல்வி
----------
கற்பாறை
தகர்க்கும்
பசுமரத்தின் வேர்.
உண்மை
-------------
மேற்கு வானின் தூவலை
மறைக்கும் கிழ் வானின்
வெள்ளொளி.
சிற்பம்
----------
காயப்பட்டவன்
உள்ளத்தில் பளுத்தப்பட்ட
கைரேகை.
கீறல்கள்
------------
உலகம் புரட்டப்படாத
நாவல் நாம் எழுதப்படாத
எழுத்துக்கள்.
பூக்கள்
-----------
காதலியின்
புன்னகையில்
குழிவிழும் கன்னங்கள்.
பொறாமை
-----------------
உனக்கே நீயே
குழி தோண்டிக்கொள்ளும்
பண்பின் வெளிப்பாடு.
நட்பு
-------
மின்னும் விண்மீன் உதிர்ந்தாலும் தேயும்
வெண்ணிலா சிரித்தாலும் மஞ்சக் கதிரவன்
எரித்தாலும் கோப்படாத வானத்தைப் போன்று.....
கல்லானது
----------------
தாயை கூட தெருவில்
கைவிட்ட மனிதன் மரத்தை
அறுத்தறியவா? பாவப்படப்போகிறான்.
புத்தகம்
------------
நல்ல நண்பன்
அறிவின் கடல்
நல்லதை தூண்டுபவன்
தமிழ்
--------
தாய்க்கும் சேய்க்குமிடையில்
தொப்புள்கொடியை அறுத்தெடுக்க
அம்மா என்று கூக்குரலிட்ட பந்தம்.
செந்நிறம்
---------------
அவள் பருத்திப்
பூவில் பூத்த
மருதாணிப் பூக்கள்.
கருவறை
---------------
யுத்தத்தில் கூட ஜெய்த்திடலாம்,எரிமலையை
சரித்திடலாம் ஆனால் பெண்ணின் பிரசவத்தை
கண்ட எந்த ஆணும் மயக்கம் போடாமலில்லை.
அத்தாட்சி
---------------
தூணில்லாத வானத்தில் பறக்கும்
சிட்டுக்களை கிழே விழாமல்
ஏந்தி பிடிக்கிறான் கடவுள்.
அன்பின் உச்சம்
------------------------
மனதுக்கு விருப்பமானவர்களின்
மெளனம் கூட ஒருவனை
மனநோயாளியாக மாற்றும்.
புன்னகை
--------------
கண்ணழகியின்
வட்டக்குழி நாணத்தினால்
தெளியாத போதை.
இரவு
--------
நாமம்
தெரியாத ரீங்கிசைக்காரனின்
இசைக்கச்சரி.
தூக்கம்
-----------
வாழ்க்கைக்கும்
மரணத்திற்குமிடையில்
ஒரு சிறு நேரச் சந்திப்பு
மது
------
செல்வன் அருந்தும்
ஆடம்பரப்பானம்
ஏழைக்கு விஷம்.
ஆற்றல்
------------
பயனற்ற கற்களும் தகுதியுடையவன்
கையில் கிடைத்தால் அணைவரும்
வணங்கும் கடவுள் சிலையாய் மாறிடலாம்.
-------
பார்வையில்லாதவன்
பேனா விற்று வாழ்கிறான்.
உள்ளம் ஊனமானவன் யாசிக்கின்றான்.
வயல்
---------
பச்சை சேலையுடுத்த
கன்னி ஒருத்தி நாட்டியமாடி
சிரிக்கின்றாள்.
கணணி
-----------
ஆண் பெண் ஆகிய
இருவர் மார்பிலும்
தூங்கும் புதுக்குழந்தை.
முகவரி
------------
உண்மைக்கும்
பொய்க்கும் முகவரி
மனச்சாட்சி.
விபச்சாரம்
----------------
கரு சுமந்து பால்
தந்தவளை மறந்தவன்
தேடும் உடல் மோப்பம்.
சீதனம்
----------
1.நான்கு எழுத்து
தெரிந்தவன் கை நீட்டி
வாங்கும் பிச்சை.
2.பெண்ணை கண்ணால்
கற்பழித்து வாழ்நாள் முழுவதும்
கண் கண்கலங்ச்செய்யும் ஆயுதம்.
பெண்ணின் நிலை
--------------------------
சமையலறையில் அடுப்புக்கறியாகி
படுக்கையறையில் விபச்சாரியாய் மாற்றி
காமசந்தையில் விற்கப்படுகிறது பெண்ணுடல்.
அனாதை
-------------
கருவில் பாரமாகி
தந்தையால் வெறுக்கப்பட்டு
நாயிடம் பாசம் அறிந்தவன்.
குப்பைதொட்டி
-----------------------
முறையற்ற உடல் மோப்பம்
சாட்சியான என்பில்லாத சிசு
தூங்கும் தொட்டில்.
தபால்
-----------
பார்வையில்லாத மனதுக்கும்
வார்த்தை பேசாத இதழுக்கும்
கண்களின் பார்வை மடல்.
முகில்
----------
வானிலுள்ள இளைய மகள்
கூட்டமாய் சேர்ந்தால்
அழகான பஞ்சு மிட்டாய்.
ஆசை
---------
மனிதனை கொலைகாரனாய்
மாற்றும் உள்ளத்தில் புதைக்கப்பட்டுள்ள
கூர்மையான ஆயுதம்.
நிலா
-------
ஒற்றைச் சதத்திற்கு பெறுமதி
கொடுத்து, ரசிக்கச் செய்த
வானிலுள்ள வெள்ளை முகம்.
காதல்
---------
பூவையும் ரசிப்பான்
நிலவையும் பார்ப்பான்
கனவும் காண்பான் காதல் வந்தால்.....,
வேதம்
----------
உள்ளத்தின் ஊனத்தை குணப்படுத்தி
பாவமான உடலை சலவை செய்து
மனிதனை புனிதனாய் மாற்றும் அருள் வாக்கு
தாகம்
----------
உன் பாதத்தை கழுவிய
நீரையாவது அள்ளி தந்து விடு
ஆபிரிக்க சிறுவனின் தாகத்திற்கு கொடுக்க....
கவிதை
------------
1.உள்ளத்தில் தோன்றி
உணர்வுகளில் கலந்து நினைவில்
அழியாத அனுபவ எழுத்து.
2.என்னுடலிலுள்ள ஒவ்வொரு
செல்களுக்குமிடையில் ஒழிந்துள்ள
கலைக்களஞ்சியம்.
அக்கினி
-------------
நல்லவன் கேட்டவன் தெரியாது
எவன் வந்தாலும் அணைத்துக்கொள்ளும்
ஜாதிமதமற்ற கொடியவன்.
பாசம்
--------
கரைகடந்து சென்றவனுக்கு
மனைவியின் சேலைதான்
தாலாட்டும் அம்மா.
நாகரிகம்
-------------
கைகுட்டையும் ஆடையானது
பாவாடை தாவணி வீடு துடைக்க
பயன்படுத்தப்படுகிறது.
கருமை
-------------
கடவுள் சிலை கூட கறுப்பு
என்பதால் மனிதனின் உள்ளமும்
கறுப்பாய் மாறி விட்டது.
அரசியல்
--------------
திகதி நாள்
கிழிக்கப்படாத
ஏப்ரல் 01
கல்வி
----------
கற்பாறை
தகர்க்கும்
பசுமரத்தின் வேர்.
உண்மை
-------------
மேற்கு வானின் தூவலை
மறைக்கும் கிழ் வானின்
வெள்ளொளி.
சிற்பம்
----------
காயப்பட்டவன்
உள்ளத்தில் பளுத்தப்பட்ட
கைரேகை.
கீறல்கள்
------------
உலகம் புரட்டப்படாத
நாவல் நாம் எழுதப்படாத
எழுத்துக்கள்.
பூக்கள்
-----------
காதலியின்
புன்னகையில்
குழிவிழும் கன்னங்கள்.
பொறாமை
-----------------
உனக்கே நீயே
குழி தோண்டிக்கொள்ளும்
பண்பின் வெளிப்பாடு.
நட்பு
-------
மின்னும் விண்மீன் உதிர்ந்தாலும் தேயும்
வெண்ணிலா சிரித்தாலும் மஞ்சக் கதிரவன்
எரித்தாலும் கோப்படாத வானத்தைப் போன்று.....
கல்லானது
----------------
தாயை கூட தெருவில்
கைவிட்ட மனிதன் மரத்தை
அறுத்தறியவா? பாவப்படப்போகிறான்.
புத்தகம்
------------
நல்ல நண்பன்
அறிவின் கடல்
நல்லதை தூண்டுபவன்
தமிழ்
--------
தாய்க்கும் சேய்க்குமிடையில்
தொப்புள்கொடியை அறுத்தெடுக்க
அம்மா என்று கூக்குரலிட்ட பந்தம்.
செந்நிறம்
---------------
அவள் பருத்திப்
பூவில் பூத்த
மருதாணிப் பூக்கள்.
கருவறை
---------------
யுத்தத்தில் கூட ஜெய்த்திடலாம்,எரிமலையை
சரித்திடலாம் ஆனால் பெண்ணின் பிரசவத்தை
கண்ட எந்த ஆணும் மயக்கம் போடாமலில்லை.
அத்தாட்சி
---------------
தூணில்லாத வானத்தில் பறக்கும்
சிட்டுக்களை கிழே விழாமல்
ஏந்தி பிடிக்கிறான் கடவுள்.
அன்பின் உச்சம்
------------------------
மனதுக்கு விருப்பமானவர்களின்
மெளனம் கூட ஒருவனை
மனநோயாளியாக மாற்றும்.
புன்னகை
--------------
கண்ணழகியின்
வட்டக்குழி நாணத்தினால்
தெளியாத போதை.
இரவு
--------
நாமம்
தெரியாத ரீங்கிசைக்காரனின்
இசைக்கச்சரி.
தூக்கம்
-----------
வாழ்க்கைக்கும்
மரணத்திற்குமிடையில்
ஒரு சிறு நேரச் சந்திப்பு
மது
------
செல்வன் அருந்தும்
ஆடம்பரப்பானம்
ஏழைக்கு விஷம்.
ஆற்றல்
------------
பயனற்ற கற்களும் தகுதியுடையவன்
கையில் கிடைத்தால் அணைவரும்
வணங்கும் கடவுள் சிலையாய் மாறிடலாம்.
- ஈகரைச்செல்விஇளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
காதல்
---------
பூவையும் ரசிப்பான்
நிலவையும் பார்ப்பான்
கனவும் காண்பான் காதல் வந்தால்.....,
---------
பூவையும் ரசிப்பான்
நிலவையும் பார்ப்பான்
கனவும் காண்பான் காதல் வந்தால்.....,
![ஹைக்கூகள்-கவிஞர் முஹம்மத் ஸர்பான் 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![ஹைக்கூகள்-கவிஞர் முஹம்மத் ஸர்பான் 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|