Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே
+10
ஜாஹீதாபானு
பாலாஜி
M.M.SENTHIL
மாணிக்கம் நடேசன்
ராஜா
சரவணன்
T.N.Balasubramanian
சிவா
krishnaamma
Aathira
14 posters
Page 4 of 10
Page 4 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே
First topic message reminder :
இந்தப் புகைப்படங்களை எடுக்கும் போது நம்ம தல சிவா ஒன்றைச் சொல்லிவிட்டு எடுத்தார்.
என்ன சொல்லியிருப்பார் ஊகிக்க முடிகிறதா?
யார் கண்டு பிடிக்கிறீங்க பார்க்கலாம்?
இந்தப் புகைப்படங்களை எடுக்கும் போது நம்ம தல சிவா ஒன்றைச் சொல்லிவிட்டு எடுத்தார்.
என்ன சொல்லியிருப்பார் ஊகிக்க முடிகிறதா?
யார் கண்டு பிடிக்கிறீங்க பார்க்கலாம்?
Last edited by Aathira on Mon May 18, 2015 11:53 pm; edited 1 time in total
Re: நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே
மேற்கோள் செய்த பதிவு: 1137747யினியவன் wrote:அவையோ பேசா கற்சிலை
எங்கக்கா ஆதிரா பேசும் பொற்சிலை
ன்னு ஏகத்துக்கு அவுத்து விட்டாரா? அதையும் நம்பிட்டீங்களா நீங்க?
நம்ப முடியாமல் தான் நம்மைக்கேட்கிறாங்க
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே
என்னதான் சொன்னேன்னு எனக்கும் தெரியலை, கண்டிப்பாக நல்லதாகத்தான் சொல்லியிருப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது! நீங்களும் என்ன நடந்தது என்பதைக் கூறவில்லையே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே
மேற்கோள் செய்த பதிவு: 1138467சிவா wrote:என்னதான் சொன்னேன்னு எனக்கும் தெரியலை, கண்டிப்பாக நல்லதாகத்தான் சொல்லியிருப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது! நீங்களும் என்ன நடந்தது என்பதைக் கூறவில்லையே!
ஒரு வாரமாக ,ஈகரை உறவுகளின் கற்பனைக்கு உணவிட்டு ,உரமிட்டு ,உள்ளத்தில் உள்ளதை
வெளிக் கொணரும் உத்தி .
ஆதிரா அக்காவின் வழியே ,தனி வழி !
ரமணியன்
(உதிரவிட்ட அடைமொழிகளை , அகர வரிசை பண்ணலாம் .)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே
மேற்கோள் செய்த பதிவு: 1138467சிவா wrote:என்னதான் சொன்னேன்னு எனக்கும் தெரியலை, கண்டிப்பாக நல்லதாகத்தான் சொல்லியிருப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது! நீங்களும் என்ன நடந்தது என்பதைக் கூறவில்லையே!
என்னவோ என் தம்பி எப்பவும் நல்லதையே பேசுவாராமே...
ஓஒ இப்படி ஒரு நம்பிக்கையா
Re: நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே
Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1138467சிவா wrote:என்னதான் சொன்னேன்னு எனக்கும் தெரியலை, கண்டிப்பாக நல்லதாகத்தான் சொல்லியிருப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது! நீங்களும் என்ன நடந்தது என்பதைக் கூறவில்லையே!
என்னவோ என் தம்பி எப்பவும் நல்லதையே பேசுவாராமே...
ஓஒ இப்படி ஒரு நம்பிக்கையா
உங்ககிட்டன்னு எழுத மறந்துட்டேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே
மேற்கோள் செய்த பதிவு: 1138473T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1138467சிவா wrote:என்னதான் சொன்னேன்னு எனக்கும் தெரியலை, கண்டிப்பாக நல்லதாகத்தான் சொல்லியிருப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது! நீங்களும் என்ன நடந்தது என்பதைக் கூறவில்லையே!
ஒரு வாரமாக ,ஈகரை உறவுகளின் கற்பனைக்கு உணவிட்டு ,உரமிட்டு ,உள்ளத்தில் உள்ளதை
வெளிக் கொணரும் உத்தி .
ஆதிரா அக்காவின் வழியே ,தனி வழி !
ரமணியன்
(உதிரவிட்ட அடைமொழிகளை , அகர வரிசை பண்ணலாம் .)
என் தம்பி சொன்னத மறந்துட்டாரு. நான் இந்தத் திரியை மறந்துட்டேன். அவ்வளவுதான் ரமணியன் சார். வேற ஒன்றும் இல்ல.
சொல்லிடலாம்ல
Re: நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே
மேற்கோள் செய்த பதிவு: 1138486Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1138473T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1138467சிவா wrote:என்னதான் சொன்னேன்னு எனக்கும் தெரியலை, கண்டிப்பாக நல்லதாகத்தான் சொல்லியிருப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது! நீங்களும் என்ன நடந்தது என்பதைக் கூறவில்லையே!
ஒரு வாரமாக ,ஈகரை உறவுகளின் கற்பனைக்கு உணவிட்டு ,உரமிட்டு ,உள்ளத்தில் உள்ளதை
வெளிக் கொணரும் உத்தி .
ஆதிரா அக்காவின் வழியே ,தனி வழி !
ரமணியன்
(உதிரவிட்ட அடைமொழிகளை , அகர வரிசை பண்ணலாம் .)
என் தம்பி சொன்னத மறந்துட்டாரு. நான் இந்தத் திரியை மறந்துட்டேன். அவ்வளவுதான் ரமணியன் சார். வேற ஒன்றும் இல்ல.
சொல்லிடலாம்ல
சொல்லுங்கோ ஆதிரா, காத்திருக்கேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே
63 நாயன்மார்களைப் பார்த்துக் கொண்டே வந்தோம். அதுவும் பளப்பாகத் தேருக்காக அலங்கரித்திருந்தது கண்களைக் கவரும் வண்ணம் இருந்தது. நான் சிவாவிடம், “ பார்த்தீங்களா சிவா 63 பேரில் யாராவது உட்கார்ந்து இருக்கின்றார்களா? 62 பேருக்கு இல்லாத பெருமை காரைக்கால் அம்மையாருக்கு மட்டும் கிடைத்துள்ளது. அவருக்கு மட்டும் அமர்ந்த கோலம். சிவனாலேயே ‘அம்மையே’ என்று அழைக்கப்பட்ட பெருமைக்குரிவர். கணவனால் நிராகரிக்கப் பட்ட அவர் இறைவனுக்கே அம்மாவாகப் போற்றப் பட்டார்” என்று கூறிக்கொண்டே பார்த்துக்கொண்டு வந்தோம்.
“எதிர் காலத்து 64வதா உட்காரப் போகிற காரைக்காலமையாரே நில்லுங்க” அவங்க பக்கத்துல வச்சு போட்டோ எடுத்துக்கறேன்” அப்படின்னு சொல்லி போட்டோ எடுத்தார். அவ்வளவு கொடுப்பினை நமக்கெல்லாம் இருக்கா? என்று நான் கேட்டதற்கு நான் அம்மையேன்னு கூப்பிடறேன்க்கா என்று சொல்லி போட்டோ எடுத்தார் நம்ம சிவபெருமான்.
. . .
“எதிர் காலத்து 64வதா உட்காரப் போகிற காரைக்காலமையாரே நில்லுங்க” அவங்க பக்கத்துல வச்சு போட்டோ எடுத்துக்கறேன்” அப்படின்னு சொல்லி போட்டோ எடுத்தார். அவ்வளவு கொடுப்பினை நமக்கெல்லாம் இருக்கா? என்று நான் கேட்டதற்கு நான் அம்மையேன்னு கூப்பிடறேன்க்கா என்று சொல்லி போட்டோ எடுத்தார் நம்ம சிவபெருமான்.
. . .
Re: நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே
மேற்கோள் செய்த பதிவு: 1138499Aathira wrote:63 நாயன்மார்களைப் பார்த்துக் கொண்டே வந்தோம். அதுவும் பளப்பாகத் தேருக்காக அலங்கரித்திருந்தது கண்களைக் கவரும் வண்ணம் இருந்தது. நான் சிவாவிடம், “ பார்த்தீங்களா சிவா 63 பேரில் யாராவது உட்கார்ந்து இருக்கின்றார்களா? 62 பேருக்கு இல்லாத பெருமை காரைக்கால் அம்மையாருக்கு மட்டும் கிடைத்துள்ளது. அவருக்கு மட்டும் அமர்ந்த கோலம். சிவனாலேயே ‘அம்மையே’ என்று அழைக்கப்பட்ட பெருமைக்குரிவர். கணவனால் நிராகரிக்கப் பட்ட அவர் இறைவனுக்கே அம்மாவாகப் போற்றப் பட்டார்” என்று கூறிக்கொண்டே பார்த்துக்கொண்டு வந்தோம்.
“எதிர் காலத்து 64வதா உட்காரப் போகிற காரைக்காலமையாரே நில்லுங்க” அவங்க பக்கத்துல வச்சு போட்டோ எடுத்துக்கறேன்” அப்படின்னு சொல்லி போட்டோ எடுத்தார். அவ்வளவு கொடுப்பினை நமக்கெல்லாம் இருக்கா? என்று நான் கேட்டதற்கு நான் அம்மையேன்னு கூப்பிடறேன்க்கா என்று சொல்லி போட்டோ எடுத்தார் நம்ம சிவபெருமான்.
. . .
சூப்பர் ஆதிரா...........நான் வித்யா லக்ஷ்மி யா என்று கேட்டேன், அவர் -'சிவா' தன் வாயாலே 'அம்மையே' என்று கூப்பிட்டுவிட்டர்................இதுவும் கொடுப்பினை தானே ஆதிரா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே
மேற்கோள் செய்த பதிவு: 1138500krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1138499Aathira wrote:63 நாயன்மார்களைப் பார்த்துக் கொண்டே வந்தோம். அதுவும் பளப்பாகத் தேருக்காக அலங்கரித்திருந்தது கண்களைக் கவரும் வண்ணம் இருந்தது. நான் சிவாவிடம், “ பார்த்தீங்களா சிவா 63 பேரில் யாராவது உட்கார்ந்து இருக்கின்றார்களா? 62 பேருக்கு இல்லாத பெருமை காரைக்கால் அம்மையாருக்கு மட்டும் கிடைத்துள்ளது. அவருக்கு மட்டும் அமர்ந்த கோலம். சிவனாலேயே ‘அம்மையே’ என்று அழைக்கப்பட்ட பெருமைக்குரிவர். கணவனால் நிராகரிக்கப் பட்ட அவர் இறைவனுக்கே அம்மாவாகப் போற்றப் பட்டார்” என்று கூறிக்கொண்டே பார்த்துக்கொண்டு வந்தோம்.
“எதிர் காலத்து 64வதா உட்காரப் போகிற காரைக்காலமையாரே நில்லுங்க” அவங்க பக்கத்துல வச்சு போட்டோ எடுத்துக்கறேன்” அப்படின்னு சொல்லி போட்டோ எடுத்தார். அவ்வளவு கொடுப்பினை நமக்கெல்லாம் இருக்கா? என்று நான் கேட்டதற்கு நான் அம்மையேன்னு கூப்பிடறேன்க்கா என்று சொல்லி போட்டோ எடுத்தார் நம்ம சிவபெருமான்.
. . .
சூப்பர் ஆதிரா...........நான் வித்யா லக்ஷ்மி யா என்று கேட்டேன், அவர் -'சிவா' தன் வாயாலே 'அம்மையே' என்று கூப்பிட்டுவிட்டர்................இதுவும் கொடுப்பினை தானே ஆதிரா
அவர் கிண்டல்தான் அடிச்சார் கிருஷ். அந்தப் புகைப்படத்தைப் பார்க்கும்போதெல்லாம் சிவா சொன்னதுதான் நினைவுக்கு வந்தது. அதனால்தான் பதிவிட்டேன்.
அந்த அம்மாங்கற சொல்லுக்குள்தான் எத்தனை இன்பம் இல்ல கிருஷ்?
Page 4 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
» புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்?
» நம்ம ஈகரை தல சிவா
» நம்ம சிவா 3 நிமிடத்தில் கோடிஷ்வரன் ஆன கதை...!
» நம்ம தல சிவா பைக் ஓட்டினால்
» நம்ம சிவா அண்ணா தற்போது
» நம்ம ஈகரை தல சிவா
» நம்ம சிவா 3 நிமிடத்தில் கோடிஷ்வரன் ஆன கதை...!
» நம்ம தல சிவா பைக் ஓட்டினால்
» நம்ம சிவா அண்ணா தற்போது
Page 4 of 10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|