Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம்
+3
T.N.Balasubramanian
ராஜா
Achudhan
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
விநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம்
First topic message reminder :
நாம் எந்த நாளை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம் என்பதற்கு சரியான விளக்கம் கிடைக்கவில்லை.
பார்வதி தேவியால் உருவாக்கப்பட்ட நாளா அல்லது சிவபெருமானால் தலை கொய்யப்பட்டு மீண்டும் உயிர்பெற்ற நாளா என்று அறிந்தவர்கள் விளக்கவும்.
அதோடு நாம் எப்போதிருந்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடுகிறோம் என்பதைப் பற்றி தெரிந்தாலும் கூறவும். அமரர் கல்கியின் கூற்றுப்படி நரசிம்ம பல்லவரின் காலத்தில்தான் (கி.பி 630 - 668) விநாயகர் சிலை தமிழகத்திற்கு அறிமுகமானது.
மீனாட்சியம்மன் கோவிலில் பெண் வடிவில் ஒரு விநாயகர் சிலை உள்ளது. எனது தமிழாசிரியர் அது விநாயகி புராணத்தில் வரும் என்று மட்டும் கூறினார்.
அதேபோல் சென்னை சிங்கப்பெருமாள் கோவிலில் நர்த்தனமாடும் விநாயகர் ஆலயம் உள்ளது.
இவைகளுக்கான தத்துவங்கள் தெரிந்தவர்கள் விளக்கவும்.
நாம் எந்த நாளை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம் என்பதற்கு சரியான விளக்கம் கிடைக்கவில்லை.
பார்வதி தேவியால் உருவாக்கப்பட்ட நாளா அல்லது சிவபெருமானால் தலை கொய்யப்பட்டு மீண்டும் உயிர்பெற்ற நாளா என்று அறிந்தவர்கள் விளக்கவும்.
அதோடு நாம் எப்போதிருந்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடுகிறோம் என்பதைப் பற்றி தெரிந்தாலும் கூறவும். அமரர் கல்கியின் கூற்றுப்படி நரசிம்ம பல்லவரின் காலத்தில்தான் (கி.பி 630 - 668) விநாயகர் சிலை தமிழகத்திற்கு அறிமுகமானது.
மீனாட்சியம்மன் கோவிலில் பெண் வடிவில் ஒரு விநாயகர் சிலை உள்ளது. எனது தமிழாசிரியர் அது விநாயகி புராணத்தில் வரும் என்று மட்டும் கூறினார்.
அதேபோல் சென்னை சிங்கப்பெருமாள் கோவிலில் நர்த்தனமாடும் விநாயகர் ஆலயம் உள்ளது.
இவைகளுக்கான தத்துவங்கள் தெரிந்தவர்கள் விளக்கவும்.
Achudhan- புதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 14/05/2015
Re: விநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம்
எது எப்படி இருந்தாலும் இந்த விநாயகர் சிலையை மேல தாளத்துடன் தண்ணீரில் கரைப்பது எனக்கு தெரிந்து கடந்த 10 வருடங்களாக தான் எங்கள் ஊரில் நடக்கிறது, அதற்கு முன்பு இப்படி கிடையது.பிள்ளையார் கோவிலில் கொழுக்கட்டையும், விடிய விடிய டெக் எடுத்து படமும் போடுவார்கள். இப்போது அந்த பழக்கம் இல்லை. வழக்கங்கள் மாறிக்கொண்டே இருக்கிறது.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: விநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம்
மிக்க நன்றி திரு சதாசிவம் ....
கௌசிகன்- பண்பாளர்
- பதிவுகள் : 64
இணைந்தது : 01/05/2011
Re: விநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம்
மேற்கோள் செய்த பதிவு: 1137476சரவணன் wrote:எது எப்படி இருந்தாலும் இந்த விநாயகர் சிலையை மேல தாளத்துடன் தண்ணீரில் கரைப்பது எனக்கு தெரிந்து கடந்த 10 வருடங்களாக தான் எங்கள் ஊரில் நடக்கிறது, அதற்கு முன்பு இப்படி கிடையது.பிள்ளையார் கோவிலில் கொழுக்கட்டையும், விடிய விடிய டெக் எடுத்து படமும் போடுவார்கள். இப்போது அந்த பழக்கம் இல்லை. வழக்கங்கள் மாறிக்கொண்டே இருக்கிறது.
எங்கள் ஊரிலும் அன்று பகல் முழுதும் பலவித போட்டிகள் நடத்தி வென்றவர்களுக்கு மாலை நேரத்தில் பரிசு கொடுக்கப்படும்.பின் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் சேகரித்த நெல்லை அரைத்து, ஊறவைத்த அரிசி சர்க்கரை கலந்தும், அவித்த கொண்டைக்கடலையும் கொடுப்பார்கள். பிறகு இரவு முழுதும் 'டெக்' கில் திரைப்படம் ஓடும். மறுநாள் காலை "பாலும் தெளிதேனும்" பாடலைப் பாடியவாறு பிள்ளையாரை ஊர்வலமாக கொண்டுபோய் கிணற்றிலோ, கண்மாயிலோ கரைத்து விடுவோம்.
Achudhan- புதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 14/05/2015
Re: விநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம்
அச்சுதன் அவர்களுக்கும் மற்றவருக்கும் மிக்க நன்றி.
நேரமின்மையால் உங்கள் கேள்வியின் ஒரு பகுதிக்கு தான் சென்ற பதிவில் விடையளிக்க இயன்றது, அடுத்த கேள்வியின் விளக்கம்..
நர்த்தன தத்துவம்
இறை உருவங்கள் நின்ற, கிடந்த (படுத்த / சயன), அமர்ந்த, ஆடிய கோலங்களில் காணப்படுகிறது..ஆடல் அசைவையும் , ஆனந்தத்தையும் குறிப்பிடுகிறது, இறைவன் நம்மை காக்கும் பொருட்டு எப்பொழுதும் ஆடிக்கொண்டிருக்கிறான் என்பது பெரியோர்களின் வாக்கு...அவன் அசைந்தால் தான் அகிலமும் அசையும்.. ஆடல் செயலை மட்டும் குறிக்காமல் அனைவரும் லயித்து உயிர், இறையோடு இணைவதையும் குறிக்கிறது, சினிமா பார்க்கும் பொழுது நாம் நம்மின் இயல்பான வாழ்வை மறந்து சற்று நேரம் லயித்து பார்க்கிறோம் இல்லையா, அது போல் தான் இதுவும்..சினிமாவுக்கு முன்பு கூத்தும், நாட்டியமும் மக்களை லயித்து, ஆனந்தத்தை தந்தது..சிவபெருமான் இப்படி அனைவரும் லயித்து ஆனந்தத்தித்து ஆடிய காலம் பிரதோஷம் காலம் என்று கூறப்படுகிறது.. பெரு அறிவியலாளர் ஐன்ச்டீன் ஆடலரச (நடராஜ) தத்துவம் அணுவையும், அதன் உள்ள தொடர்ந்து இயங்கும் அணுத் துகள்களையும் நினைவூட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். ஆடல் ஆனந்தம் மட்டுமல்லாது அழிவையும், அருளையும் குறிக்கிறது, இறைவனின் ஆனந்தத் தாண்டவம், ஊழித் தாண்டவம் போன்ற நாட்டிய கோலங்களில் இக்குணங்களைக் காணலாம்.
விநாயகர் நர்த்தனம்.
நர்த்தன விநாயகரின் உருவத்தை பல கோவில்களில் காணலாம்..இதைப் பற்றிய சிதம்பரத்தில் உள்ள நர்த்தன விநாயகர் கோவிலின் தல புராணத்தில் விளங்கும் செவி வழி செய்தி; அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் என்ற அப்பரின் வாக்கைச் சோதிக்க துர்வாசர் முனிவர் அர்த்த சாமம் முடியும் வேளையில் சிதம்பரத்தை வந்தடைந்தார், அவருக்கு அன்னை சிவகாமியும் அமுது படைத்து அளிக்கையில், நர்த்தன தரிசனம் காணாது யாம் உண்ணோம் என்று முனிவர் சொல்ல, அம்மையும் அங்கிருத்த விநாயகரை சுட்டிக் காட்டி, அவரை வணங்கி அருள் பெருக என்று கூறவும், விநாயகர் அவருக்கு நாட்டியம் ஆடி அருள் புரிந்து, பக்தர்களுக்கு கூத்தாடும் விநாயகர், நர்த்தன விநாயகர் என்று அருள் பாலிக்கின்றார்.
நேரமின்மையால் உங்கள் கேள்வியின் ஒரு பகுதிக்கு தான் சென்ற பதிவில் விடையளிக்க இயன்றது, அடுத்த கேள்வியின் விளக்கம்..
நர்த்தன தத்துவம்
இறை உருவங்கள் நின்ற, கிடந்த (படுத்த / சயன), அமர்ந்த, ஆடிய கோலங்களில் காணப்படுகிறது..ஆடல் அசைவையும் , ஆனந்தத்தையும் குறிப்பிடுகிறது, இறைவன் நம்மை காக்கும் பொருட்டு எப்பொழுதும் ஆடிக்கொண்டிருக்கிறான் என்பது பெரியோர்களின் வாக்கு...அவன் அசைந்தால் தான் அகிலமும் அசையும்.. ஆடல் செயலை மட்டும் குறிக்காமல் அனைவரும் லயித்து உயிர், இறையோடு இணைவதையும் குறிக்கிறது, சினிமா பார்க்கும் பொழுது நாம் நம்மின் இயல்பான வாழ்வை மறந்து சற்று நேரம் லயித்து பார்க்கிறோம் இல்லையா, அது போல் தான் இதுவும்..சினிமாவுக்கு முன்பு கூத்தும், நாட்டியமும் மக்களை லயித்து, ஆனந்தத்தை தந்தது..சிவபெருமான் இப்படி அனைவரும் லயித்து ஆனந்தத்தித்து ஆடிய காலம் பிரதோஷம் காலம் என்று கூறப்படுகிறது.. பெரு அறிவியலாளர் ஐன்ச்டீன் ஆடலரச (நடராஜ) தத்துவம் அணுவையும், அதன் உள்ள தொடர்ந்து இயங்கும் அணுத் துகள்களையும் நினைவூட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். ஆடல் ஆனந்தம் மட்டுமல்லாது அழிவையும், அருளையும் குறிக்கிறது, இறைவனின் ஆனந்தத் தாண்டவம், ஊழித் தாண்டவம் போன்ற நாட்டிய கோலங்களில் இக்குணங்களைக் காணலாம்.
விநாயகர் நர்த்தனம்.
நர்த்தன விநாயகரின் உருவத்தை பல கோவில்களில் காணலாம்..இதைப் பற்றிய சிதம்பரத்தில் உள்ள நர்த்தன விநாயகர் கோவிலின் தல புராணத்தில் விளங்கும் செவி வழி செய்தி; அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் என்ற அப்பரின் வாக்கைச் சோதிக்க துர்வாசர் முனிவர் அர்த்த சாமம் முடியும் வேளையில் சிதம்பரத்தை வந்தடைந்தார், அவருக்கு அன்னை சிவகாமியும் அமுது படைத்து அளிக்கையில், நர்த்தன தரிசனம் காணாது யாம் உண்ணோம் என்று முனிவர் சொல்ல, அம்மையும் அங்கிருத்த விநாயகரை சுட்டிக் காட்டி, அவரை வணங்கி அருள் பெருக என்று கூறவும், விநாயகர் அவருக்கு நாட்டியம் ஆடி அருள் புரிந்து, பக்தர்களுக்கு கூத்தாடும் விநாயகர், நர்த்தன விநாயகர் என்று அருள் பாலிக்கின்றார்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: விநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம்
விரிவான விளக்கத்துக்கு மிக்க நன்றி சதாசிவம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: விநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம்
மிக்க நன்றி திரு சதாசிவம் !
விரிவான விளக்கம் ,
ஐயம் பல தீர்த்ததோ அருமையிலும் அருமை .
ரமணியன்
விரிவான விளக்கம் ,
ஐயம் பல தீர்த்ததோ அருமையிலும் அருமை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: விநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம்
அருமையாக புரியவைத்து விட்டீர்கள். மிக்க நன்றி
Achudhan- புதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 14/05/2015
Page 2 of 2 • 1, 2
Similar topics
» விநாயகர் சதுர்த்தி ஏற்பாடுகள் மும்முரம், கிங்சர்க்கிள் விநாயகர் சிலைக்கு ரூ.266 கோடி காப்பீடு
» சென்னையில் 5,500 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன: விநாயகர் ஊர்வலம் அமைதியாக நடந்தது
» விநாயகர் சதுர்த்தி பூஜைக்காக 400 கிலோ பேரிச்சம்பழத்தில் விநாயகர் சிலை வடிவமைப்பு
» ஒரு சந்தேகம் .............
» ஒரு சந்தேகம்
» சென்னையில் 5,500 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன: விநாயகர் ஊர்வலம் அமைதியாக நடந்தது
» விநாயகர் சதுர்த்தி பூஜைக்காக 400 கிலோ பேரிச்சம்பழத்தில் விநாயகர் சிலை வடிவமைப்பு
» ஒரு சந்தேகம் .............
» ஒரு சந்தேகம்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|