புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் I_vote_lcapவிநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் I_voting_barவிநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் I_vote_rcap 
77 Posts - 43%
heezulia
விநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் I_vote_lcapவிநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் I_voting_barவிநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் I_vote_rcap 
61 Posts - 34%
mohamed nizamudeen
விநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் I_vote_lcapவிநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் I_voting_barவிநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் I_vote_rcap 
10 Posts - 6%
prajai
விநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் I_vote_lcapவிநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் I_voting_barவிநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் I_vote_rcap 
6 Posts - 3%
வேல்முருகன் காசி
விநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் I_vote_lcapவிநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் I_voting_barவிநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் I_vote_rcap 
6 Posts - 3%
T.N.Balasubramanian
விநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் I_vote_lcapவிநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் I_voting_barவிநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் I_vote_rcap 
6 Posts - 3%
Raji@123
விநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் I_vote_lcapவிநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் I_voting_barவிநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் I_vote_rcap 
4 Posts - 2%
mruthun
விநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் I_vote_lcapவிநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் I_voting_barவிநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
விநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் I_vote_lcapவிநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் I_voting_barவிநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
விநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் I_vote_lcapவிநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் I_voting_barவிநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் I_vote_lcapவிநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் I_voting_barவிநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
விநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் I_vote_lcapவிநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் I_voting_barவிநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
விநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் I_vote_lcapவிநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் I_voting_barவிநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
விநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் I_vote_lcapவிநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் I_voting_barவிநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
விநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் I_vote_lcapவிநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் I_voting_barவிநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
விநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் I_vote_lcapவிநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் I_voting_barவிநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
விநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் I_vote_lcapவிநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் I_voting_barவிநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
விநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் I_vote_lcapவிநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் I_voting_barவிநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
விநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் I_vote_lcapவிநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் I_voting_barவிநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
விநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் I_vote_lcapவிநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் I_voting_barவிநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம்


   
   

Page 1 of 2 1, 2  Next

Achudhan
Achudhan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 14/05/2015

PostAchudhan Mon May 18, 2015 7:51 pm

நாம் எந்த நாளை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம் என்பதற்கு சரியான விளக்கம் கிடைக்கவில்லை.

பார்வதி தேவியால் உருவாக்கப்பட்ட நாளா அல்லது சிவபெருமானால் தலை கொய்யப்பட்டு மீண்டும் உயிர்பெற்ற நாளா என்று அறிந்தவர்கள் விளக்கவும்.
அதோடு நாம் எப்போதிருந்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடுகிறோம் என்பதைப் பற்றி தெரிந்தாலும் கூறவும். அமரர் கல்கியின் கூற்றுப்படி நரசிம்ம பல்லவரின் காலத்தில்தான் (கி.பி 630 - 668) விநாயகர் சிலை தமிழகத்திற்கு அறிமுகமானது.

மீனாட்சியம்மன் கோவிலில் பெண் வடிவில் ஒரு விநாயகர் சிலை உள்ளது. எனது தமிழாசிரியர் அது விநாயகி புராணத்தில் வரும் என்று மட்டும் கூறினார்.

அதேபோல் சென்னை சிங்கப்பெருமாள் கோவிலில் நர்த்தனமாடும் விநாயகர் ஆலயம் உள்ளது.

இவைகளுக்கான தத்துவங்கள் தெரிந்தவர்கள் விளக்கவும்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 18, 2015 8:15 pm

உங்கள் கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை.


விநாயகர் "நரசிம்ம பல்லவர்" காலத்தில் தான் தமிழ்நாட்டுக்கு அறிமுகமானார் என்று நானும் சிவகாமியின் சபதத்தில் படித்துள்ளேன்.


ஆனால் திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகில் "ஆதிவிநாயகர்" ஆலயம் என்று ஒன்று உள்ளது , இங்கு விநாயகர் மனித உருவில் இருப்பார்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 18, 2015 9:02 pm

Achchudhan

பார்வதி தேவியால் உருவாக்கப்பட்ட நாளா அல்லது சிவபெருமானால் தலை கொய்யப்பட்டு மீண்டும் உயிர்பெற்ற நாளா என்று அறிந்தவர்கள் விளக்கவும்.
அதோடு நாம் எப்போதிருந்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடுகிறோம் என்பதைப் பற்றி தெரிந்தாலும் கூறவும்.

அது சரி , இது நியாயமான சந்தேகம்   !

இதன் நடுவில் ,
அமரர் கல்கியின் கூற்றுப்படி நரசிம்ம பல்லவரின் காலத்தில்தான் (கி.பி 630 - 668) விநாயகர் சிலை தமிழகத்திற்கு அறிமுகமானது.
இதை என் புகுத்துரீர்கள் .

முதலாவது ஆன்மிகம் ,
ரெண்டாவது ஒரு கற்பனை புதினம்

வினாயக சதுர்த்தி குழப்பம் , தெரிந்த உறவுகள் கூறுவார்கள் .
மற்ற விஷயங்களை தவிர்த்திருக்கலாம் என்பது எந்தன் தனிப்பட்ட கருத்து .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Achudhan
Achudhan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 14/05/2015

PostAchudhan Tue May 19, 2015 9:38 am

திரு ராஜா: உங்கள் மூலம் மேலும் ஒரு தகவல் அறிந்து கொண்டேன்.

திரு ரமணியன்: கவனத்தில் கொள்கிறேன். நன்றி

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue May 19, 2015 3:39 pm

விநாயகரின் பார்வதி புராணமும், தலை வெட்டி ஒட்டிய கதையும் செவி வழி வந்த செய்திகள் தான்,,இதற்கு புராண ஆதாரங்கள் இருப்பதாக தெரியவில்லை..சினிமாவிற்கும், கார்டுனுக்கும் மட்டுமே.
மாம்பழத்துக்குகாக சண்டை போட்ட கதையும் வெறும் கதை தான்.

சற்று யோசித்து பாருங்கள்,, பார்வதியால் படைக்கப்பட்ட ஒருவர் இறைவனாக இருந்தால் வருவது தந்தை என்று கூடவா தெரியாது..அவரை ஏன் தடுப்பானேன், தலை தொலைப்பானேன்.. இது அறியாமை சிறுவர்களுக்கான கதை..

உண்மைக் கதையை நமக்கு நாவுக்கரசரும், சம்பந்தரும் விளக்குகிறார்கள், கீழ்கண்டவாறு

மக்களுக்கும், தேவர்களுக்கு தொந்தரவு தந்த கஜ முகா அசுரனை வதம் செய்ய அவனுருவில் ஒரு தேவன் வேண்டி சிவனும் சக்தியும் யானை உருவில் இணைந்து வந்தவர் விநாயகர் என்று திரு ஞான சம்பந்தர் பாடியுள்ளார். அப்பரும் இக்கதையை ஒரு பாடல் குறிப்பில் கூறியுள்ளார். இவர்கள் வாழ்ந்த காலம் 6-7 ஆம் நூற்றாண்டு, இக்காலத்தில் தான் நரசிம்ம பல்லவரின் காலமும் இணைகிறது,,ஆக பல்லவரின் காலத்துக்கு முன்பு விநாயகர் நாயன்மார்களுக்கு அறிமுகம் ஆகியுள்ளார்,,,அவருக்கு மூத்த நாயனார் என்ற சிறப்பு பெயரும் உண்டு..

சங்க இலக்கியங்களில் மற்ற தெய்வங்களைப் பற்றிக் கூறிய அளவிற்கு விநாயகர் பற்றிய குறிப்புகள் இல்லை, ஆகையால் கல்கியின் கற்பனை சில வரலாற்று ஆசிரியர்களின் ஊகத்தில் விளைந்தவை.

பிடியத னுருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர வருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே - சம்பந்தர்

பொருள்

மிகுதியான வள்ளல் தன்மை பொருந்திய மக்கள் வாழ்கின்ற திருவலிவலத்தில் இருக்கின்ற இறைவன், இறைவி பெண் யானையின் உருவம் கொள்ளவும் தான் ஆண் யானையின் வடிவு கொண்டு,தமது அடியில் பக்தி கொண்டு வணங்கும் அடியவர்களின் இடர்களைக் விரைவாக,வெருட்டியும் களையும் இயல்பு படைத்த கணபதியைத் தோற்றுவித்து அருளினான்.

கைவேழ முகத்தவனைப் படைத்தார் போலுங்
கயாசுரனை யவனாற்கொல் வித்தார் போலும்
செய்வேள்வித் தக்கனைமுன் சிதைத்தார் போலும்
திசைமுகன்றன் சிரமொன்று சிதைத்தார் போலும்
மெய்வேள்வி மூர்த்திதலை யறுத்தார் போலும்
வியன்வீழி மிழலையிடங் கொண்டார் போலும்
ஐவேள்வி ஆறங்க மானார் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே. - அப்பர்

பொருள்

பெரிய வீழிமிழலையில் உறையும் வேறுபட்ட இயல்பினை உடையவராய் அடியேனை ஆட்கொண்ட அடிகள் விநாயகனைப் படைத்து அவனால் கயாசுரனைக் கொல்வித்துத் தக்கனுடைய வேள்வியையும் பிரமன் தலை ஒன்றனையும் அழித்து, யாகதேவன் தலையை அறுத்து, ஐவகை வேள்விகளும் வேதங்களின் ஆறு அங்கங்களுமாக உள்ளார்








சதாசிவம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சதாசிவம்



சதாசிவம்
விநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 19, 2015 4:56 pm

நல்ல விளக்கம் சதாசிவம்..மிக அருமை புன்னகை......மிகவும் நன்றி நண்பரே ! நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Achudhan
Achudhan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 14/05/2015

PostAchudhan Tue May 19, 2015 6:22 pm

ஆகா... வெகு நாட்களாக குடைந்து கொண்டிருந்த சந்தேகம் உங்களால் இன்று தீர்ந்தது.

வீட்டிற்கு போன் செய்து அம்மாவிடமும், தங்கையிடமும் பகிர்ந்து கொண்டேன். அவர்கள் சார்பாகவும் உங்களுக்கு நன்றி தெரிவிக்கச் சொன்னார்கள். மிகவும் நன்றி.

நீங்கள் கூறிய விளக்கம் பகுத்தறிவுக்கும் பொருந்துகிறது.மிகவும் மகிழ்ச்சி.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 19, 2015 6:32 pm

Achudhan wrote:ஆகா... வெகு நாட்களாக குடைந்து கொண்டிருந்த சந்தேகம் உங்களால் இன்று தீர்ந்தது.

வீட்டிற்கு போன் செய்து அம்மாவிடமும், தங்கையிடமும் பகிர்ந்து கொண்டேன். அவர்கள் சார்பாகவும் உங்களுக்கு நன்றி தெரிவிக்கச் சொன்னார்கள். மிகவும் நன்றி.

நீங்கள் கூறிய விளக்கம் பகுத்தறிவுக்கும் பொருந்துகிறது.மிகவும் மகிழ்ச்சி.
மேற்கோள் செய்த பதிவு: 1137461

நல்லது அச்சுதன், இவ்வாறு நீங்கள் கேட்ட பதில் சொன்னவருக்கு நீங்கள் 'தேங்க்ஸ்' என்கிற பொத்தனை அழுத்தி நன்றி தெரிவிக்கலாம் அல்லது , யார் பதில் பிடித்திருக்கோ, அவங்க பதிவின் கிழே உள்ள ' விருப்பம்' பொத்தனை அழுத்தலாம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Achudhan
Achudhan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 14/05/2015

PostAchudhan Tue May 19, 2015 6:41 pm

krishnaamma wrote:
Achudhan wrote:ஆகா... வெகு நாட்களாக குடைந்து கொண்டிருந்த சந்தேகம் உங்களால் இன்று தீர்ந்தது.

வீட்டிற்கு போன் செய்து அம்மாவிடமும், தங்கையிடமும் பகிர்ந்து கொண்டேன். அவர்கள் சார்பாகவும் உங்களுக்கு நன்றி தெரிவிக்கச் சொன்னார்கள். மிகவும் நன்றி.

நீங்கள் கூறிய விளக்கம் பகுத்தறிவுக்கும் பொருந்துகிறது.மிகவும் மகிழ்ச்சி.
மேற்கோள் செய்த பதிவு: 1137461

நல்லது அச்சுதன், இவ்வாறு நீங்கள் கேட்ட பதில் சொன்னவருக்கு நீங்கள் 'தேங்க்ஸ்' என்கிற பொத்தனை அழுத்தி நன்றி தெரிவிக்கலாம் அல்லது , யார் பதில் பிடித்திருக்கோ, அவங்க பதிவின் கிழே உள்ள ' விருப்பம்' பொத்தனை அழுத்தலாம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1137464

அப்படியே செய்துவிட்டேன். தெரியப்படுத்திய உங்களுக்கு சிறப்பு நன்றிகள்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 19, 2015 7:08 pm

Achudhan wrote:
krishnaamma wrote:
Achudhan wrote:ஆகா... வெகு நாட்களாக குடைந்து கொண்டிருந்த சந்தேகம் உங்களால் இன்று தீர்ந்தது.

வீட்டிற்கு போன் செய்து அம்மாவிடமும், தங்கையிடமும் பகிர்ந்து கொண்டேன். அவர்கள் சார்பாகவும் உங்களுக்கு நன்றி தெரிவிக்கச் சொன்னார்கள். மிகவும் நன்றி.

நீங்கள் கூறிய விளக்கம் பகுத்தறிவுக்கும் பொருந்துகிறது.மிகவும் மகிழ்ச்சி.
மேற்கோள் செய்த பதிவு: 1137461

நல்லது அச்சுதன், இவ்வாறு நீங்கள் கேட்ட பதில் சொன்னவருக்கு நீங்கள் 'தேங்க்ஸ்' என்கிற பொத்தனை அழுத்தி நன்றி தெரிவிக்கலாம் அல்லது , யார் பதில் பிடித்திருக்கோ, அவங்க பதிவின் கிழே உள்ள ' விருப்பம்' பொத்தனை அழுத்தலாம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1137464

அப்படியே செய்துவிட்டேன். தெரியப்படுத்திய உங்களுக்கு சிறப்பு நன்றிகள்.
மேற்கோள் செய்த பதிவு: 1137467

சூப்பர் புன்னகை...................... :நல்வரவு: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக