புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 யாருக்கு யார் சொந்தம்? Poll_c10 யாருக்கு யார் சொந்தம்? Poll_m10 யாருக்கு யார் சொந்தம்? Poll_c10 
6 Posts - 46%
heezulia
 யாருக்கு யார் சொந்தம்? Poll_c10 யாருக்கு யார் சொந்தம்? Poll_m10 யாருக்கு யார் சொந்தம்? Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
 யாருக்கு யார் சொந்தம்? Poll_c10 யாருக்கு யார் சொந்தம்? Poll_m10 யாருக்கு யார் சொந்தம்? Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
 யாருக்கு யார் சொந்தம்? Poll_c10 யாருக்கு யார் சொந்தம்? Poll_m10 யாருக்கு யார் சொந்தம்? Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
 யாருக்கு யார் சொந்தம்? Poll_c10 யாருக்கு யார் சொந்தம்? Poll_m10 யாருக்கு யார் சொந்தம்? Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 யாருக்கு யார் சொந்தம்? Poll_c10 யாருக்கு யார் சொந்தம்? Poll_m10 யாருக்கு யார் சொந்தம்? Poll_c10 
372 Posts - 49%
heezulia
 யாருக்கு யார் சொந்தம்? Poll_c10 யாருக்கு யார் சொந்தம்? Poll_m10 யாருக்கு யார் சொந்தம்? Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
 யாருக்கு யார் சொந்தம்? Poll_c10 யாருக்கு யார் சொந்தம்? Poll_m10 யாருக்கு யார் சொந்தம்? Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
 யாருக்கு யார் சொந்தம்? Poll_c10 யாருக்கு யார் சொந்தம்? Poll_m10 யாருக்கு யார் சொந்தம்? Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
 யாருக்கு யார் சொந்தம்? Poll_c10 யாருக்கு யார் சொந்தம்? Poll_m10 யாருக்கு யார் சொந்தம்? Poll_c10 
25 Posts - 3%
prajai
 யாருக்கு யார் சொந்தம்? Poll_c10 யாருக்கு யார் சொந்தம்? Poll_m10 யாருக்கு யார் சொந்தம்? Poll_c10 
6 Posts - 1%
sugumaran
 யாருக்கு யார் சொந்தம்? Poll_c10 யாருக்கு யார் சொந்தம்? Poll_m10 யாருக்கு யார் சொந்தம்? Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
 யாருக்கு யார் சொந்தம்? Poll_c10 யாருக்கு யார் சொந்தம்? Poll_m10 யாருக்கு யார் சொந்தம்? Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
 யாருக்கு யார் சொந்தம்? Poll_c10 யாருக்கு யார் சொந்தம்? Poll_m10 யாருக்கு யார் சொந்தம்? Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
 யாருக்கு யார் சொந்தம்? Poll_c10 யாருக்கு யார் சொந்தம்? Poll_m10 யாருக்கு யார் சொந்தம்? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாருக்கு யார் சொந்தம்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 20, 2015 12:48 am


ஓர் அரசன் தம்மை ஆசிர்வதிக்க வந்த வயதான துறவியை அழைத்துப்போய் தமக்குச் சொந்தமான வயல், வரப்பு, தோப்புகளைப் பெருமையுடன் காட்டி, ""இவ்வளவும் என்னுடையது சுவாமி'' என்றார்.

துறவி கேட்டார்: ""இல்லையே அப்பா! இதே நிலத்தை என்னுடையது என்று ஒருவன் சொன்னானே'' என்றார்.

""அவன் எவன்? எப்போது சொன்னான்?'' என்று சீறினான் அரசன்.

""ஐம்பது வருடத்திற்கு முன்'' என்றார் துறவி.

துறவியின் பதிலைப் புரிந்து கொண்ட அரசர்,""அது என் தாத்தாதான். ஐம்பது ஆண்டுகளாக நாங்கள் இந்த நிலத்தை யாருக்கும் விற்கவே இல்லை''என்றான்.

""இருபது ஆண்டுகளுக்கு முன் வேறொருவர் இது என் நிலம் என்றாரேயப்பா'' எனக் கேட்க, ""அவர் என் அப்பாவாக இருக்கும்'' என்றான் அரசன்.

""நிலம் என்னுடையது, என்னுடையது என்று என்னிடம் காட்டிய அந்த இருவரும் இப்போது எங்கே இருக்கிறார்கள்?'' என்று கேட்ட துறவிக்கு, அதே வயலுக்கிடையில் தெரிந்த இரு மண்படங்களைக் காட்டி,""அந்த மண்டபங்களுக்குக் கீழேதான் அவர்களைப் புதைத்து வைத்திருக்கிறோம்'' என்றான் அரசன்.

துறவி சிரித்துக்கொண்டே,""நிலம் இவர்களுக்குச் சொந்தமா? அல்லது இவர்கள் நிலத்திற்குச் சொந்தமா? என் நிலம் என்றவர்கள் நிலத்திற்குச் சொந்தமாகிவிட்டனர். அவர்கள் இப்போது இல்லை. ஆனால் நிலம் மட்டும் இருக்கிறது. இது என்னுடையது எனக்கூறும் நீயும் இந்த நிலத்திற்குள் புதைக்கப்படுவாய். உன் மகன் வந்து இது என்னுடையது என்பான்'' என்று கூறி முடித்தார் துறவி.

அரசன் தலை குனிந்தான்.



 யாருக்கு யார் சொந்தம்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 20, 2015 10:04 am

ம்....இது எல்லோருக்கும் புரிந்து விட்டால் சண்டை ஏது சச்சரவு ஏது?......அருமையான கதை சிவா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed May 20, 2015 12:29 pm

எங்க நாட்ல பெரும்பாலும், எறிச்சிடுராங்க. அதானல நாங்க நிலத்துக்கு சொந்தக்கராங்க இல்லை வானத்தில் மிதக்கும் மா மேதைகள். அப்படி எடுத்துக்கலாமா?

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed May 20, 2015 1:07 pm

யான்எனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும் .( துறவு -346 )

பொருள் : தானல்லாததை யான் என்றும் , தன்னோடு தொடர்பில்லாத பொருளை எனது என்றும் மயங்கிக் கிடக்கும் பொய்யுணர்வைப் போக்கினவன் , தேவரும் அடைய முடியாத வீட்டுலகம் அடைகிறான் .

மேல கண்ட கதையைப் படித்தவுடன் இந்தக் குறள்தான் நினைவுக்கு வருகிறது .




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 20, 2015 5:10 pm

M.Jagadeesan wrote:யான்எனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும் .( துறவு -346 )

பொருள் : தானல்லாததை யான் என்றும் , தன்னோடு தொடர்பில்லாத பொருளை எனது என்றும் மயங்கிக் கிடக்கும் பொய்யுணர்வைப் போக்கினவன் , தேவரும் அடைய முடியாத வீட்டுலகம் அடைகிறான் .

மேல கண்ட கதையைப் படித்தவுடன் இந்தக் குறள்தான் நினைவுக்கு வருகிறது .
மேற்கோள் செய்த பதிவு: 1137622

சூப்பர் புன்னகை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82681
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 20, 2015 6:10 pm

 யாருக்கு யார் சொந்தம்? 3838410834
-
ஆடி அடங்கும் வாழைக்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா..!!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக