புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 5 Poll_c10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 5 Poll_m10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 5 Poll_c10 
24 Posts - 69%
heezulia
பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 5 Poll_c10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 5 Poll_m10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 5 Poll_c10 
11 Posts - 31%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 5 Poll_c10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 5 Poll_m10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 5 Poll_c10 
66 Posts - 65%
heezulia
பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 5 Poll_c10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 5 Poll_m10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 5 Poll_c10 
32 Posts - 31%
T.N.Balasubramanian
பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 5 Poll_c10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 5 Poll_m10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 5 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 5 Poll_c10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 5 Poll_m10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 5 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி...


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Achudhan
Achudhan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 14/05/2015

PostAchudhan Mon May 18, 2015 6:03 pm

First topic message reminder :

அனைவருக்கும் வணக்கம்.

சில நேரங்களில் ஏதாவது ஒரு காட்சி மனதில் திடீரென்று தோன்றி மறையும். பெரும்பாலும் அது நமக்குப் பொருந்தாததாகவோ அல்லது சற்றும் சாத்தியமற்றதாகவோ இருக்கும். ஆனால் சில நாட்கள் கழித்து நம் மனதில் ஓடிய காட்சி அப்படியே நடக்கும்.

சில நிகழ்வுகள் நடந்த பிறகு ஏற்கனவே தெரிந்தது போல் தோன்றும். அதற்கும் மேற்கூறியதற்கும் வித்தியாசம் உண்டு.

இது போன்ற அனுபவங்கள் யாருக்கேனும் ஏற்பட்டதுண்டா? இதைப் பற்றி விவாதிக்கலாமா?


Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Sep 03, 2015 12:24 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:அனுபவங்கள் ஒவ்வொன்றும் மிரளத்தான் வைக்கிறது. அதிலும் (ரமணீயன்) ஐயாவின் அனுபவம்.... பயங்கரம்.

ஆனால்,

நமசிவாயம் ஐயாவின் கோபம்.. இல்லையில்லை... அது சாபம். தேவையானது தான். ஐயா அப்படியே china க்கும் ஒரு சாபம் கொடுத்துடுங்களேன்.
[You must be registered and logged in to see this link.]

வந்ததும் வராததுமாக 'ரெகமண்டேஷன்' பலமாய் இருக்கே விமந்தனி புன்னகை
[You must be registered and logged in to see this link.]

அது கோபமும் அல்ல சாபமும் அல்ல விமன்தனி அவர்களே. சாபம் கொடுக்கும்  அளவுக்கு நான் ஒன்றும் முனிவன் இல்லை. சாதாரண ஆளுதான். எதோ ஒரு அமானுஷ்ய சக்தி  அந்தசமயம் என்னை அப்படி பேச வைத்துள்ளது என்று நினைக்கிறேன்



[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 03, 2015 1:17 pm

விமந்தனி wrote:அனுபவங்கள் ஒவ்வொன்றும் மிரளத்தான் வைக்கிறது. அதிலும் (ரமணீயன்) ஐயாவின் அனுபவம்.... பயங்கரம்.

ஆனால்,

நமசிவாயம் ஐயாவின் கோபம்.. இல்லையில்லை... அது சாபம். தேவையானது தான். ஐயா அப்படியே china க்கும் ஒரு சாபம் கொடுத்துடுங்களேன்.
[You must be registered and logged in to see this link.]

வாங்க விமந்தனி ,
வீட்டில்/ நாட்டில் யாவரும் சுகமா ?
எடுத்துக் கொண்ட விடுமுறையில் , திட்டப்படி எல்லாம் நடந்ததா?
நாட்டு நடப்புகள் ,என்ன நடந்தது ஒன்றுமே தெரியவில்லை நீங்கள் இல்லாமல் ?


ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 03, 2015 7:38 pm

விமந்தனி wrote:அனுபவங்கள் ஒவ்வொன்றும் மிரளத்தான் வைக்கிறது. அதிலும் (ரமணீயன்) ஐயாவின் அனுபவம்.... பயங்கரம்.

ஆனால்,

நமசிவாயம் ஐயாவின் கோபம்.. இல்லையில்லை... அது சாபம். தேவையானது தான். ஐயா அப்படியே china க்கும் ஒரு சாபம் கொடுத்துடுங்களேன்.

[You must be registered and logged in to see this image.]

ஹா...ஹா...ஹா...விமந்தனி, இதைப்பார்த்ததும், உங்க கோபத்துக்கே பதில் போல இருந்தது எனக்கு புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
lotus73
lotus73
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 06/05/2015

Postlotus73 Thu Sep 03, 2015 10:13 pm

ஒன்றா இரண்டா இந்த அனுபவங்கள். மார்ச் 4/5 2011 அன்று கனவில் சாலை இரண்டாக பிளந்து இருந்தது போல் கண்டேன். எங்கேயோ பூகம்பம் என்று நெட்'ல் தேடி பார்த்தேன். Argentina வில் 4.5 ரிக்டர் என்று பதிவாகி இருந்தது. அதே சமயத்தில் நான் இந்திய'விற்கு தனியாக விமானத்தில் செல்வது போலவும் கனவு. என் தந்தையிடம் இந்த பூகம்ப கனவு பற்றி கூறினேன். Mar 11 ஜப்பான்'ல் பெரிய பூகம்பம் ஏற்பட்டது. அந்த படங்களை தொலைகாட்சியில் பார்த்தபொழுது நான் கண்ட கனவு அது என்று தெரிந்தது. சில நாட்களில் தனியாக இந்தியா செல்லவும் நேரிட்டது தந்தையின் மறைவுக்கு.... இது போல் நிரைய கனவுகள் வாயிலும் அல்லது உணர்வுகள் வாயிலாகவும் போகாத கோயில்களும் நடக்க இருக்கும் சம்பவங்களும் தெரிய வரும். ஒருவர் சொன்னது போல் நான் சில காலம் த்யானம் எல்லாம் நிறுத்தி பார்த்தேன் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட ஆனால் அந்த உள்ளுணர்வுகள் விடுவதாய் இல்லை. என்னை ஒரு குரு தெய்வ  உபாசனையிலும் இறக்கி விட்டுவிட்டார். எங்கு விடை தேடியும் கிடைக்க வில்லை . எல்லா பாரத்தையும் கடவுள் மேல் போட்டு விட்டு நடப்பது நடக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.



லக்ஷ்மி
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Sep 04, 2015 5:37 am

lotus73 wrote:ஒன்றா இரண்டா இந்த அனுபவங்கள். மார்ச் 4/5 2011 அன்று கனவில் சாலை இரண்டாக பிளந்து இருந்தது போல் கண்டேன். எங்கேயோ பூகம்பம் என்று நெட்'ல் தேடி பார்த்தேன். Argentina வில் 4.5 ரிக்டர் என்று பதிவாகி இருந்தது. அதே சமயத்தில் நான் இந்திய'விற்கு தனியாக விமானத்தில் செல்வது போலவும் கனவு. என் தந்தையிடம் இந்த பூகம்ப கனவு பற்றி கூறினேன். Mar 11 ஜப்பான்'ல் பெரிய பூகம்பம் ஏற்பட்டது. அந்த படங்களை தொலைகாட்சியில் பார்த்தபொழுது நான் கண்ட கனவு அது என்று தெரிந்தது. சில நாட்களில் தனியாக இந்தியா செல்லவும் நேரிட்டது தந்தையின் மறைவுக்கு.... இது போல் நிரைய கனவுகள் வாயிலும் அல்லது உணர்வுகள் வாயிலாகவும் போகாத கோயில்களும் நடக்க இருக்கும் சம்பவங்களும் தெரிய வரும். ஒருவர் சொன்னது போல் நான் சில காலம் த்யானம் எல்லாம் நிறுத்தி பார்த்தேன் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட ஆனால் அந்த உள்ளுணர்வுகள் விடுவதாய் இல்லை. என்னை ஒரு குரு தெய்வ  உபாசனையிலும் இறக்கி விட்டுவிட்டார். எங்கு விடை தேடியும் கிடைக்க வில்லை . எல்லா பாரத்தையும் கடவுள் மேல் போட்டு விட்டு நடப்பது நடக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.
[You must be registered and logged in to see this link.]
வாழ்க வளமுடன்



[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Sponsored content

PostSponsored content



Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக