புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி...
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
- Achudhanபுதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 14/05/2015
First topic message reminder :
அனைவருக்கும் வணக்கம்.
சில நேரங்களில் ஏதாவது ஒரு காட்சி மனதில் திடீரென்று தோன்றி மறையும். பெரும்பாலும் அது நமக்குப் பொருந்தாததாகவோ அல்லது சற்றும் சாத்தியமற்றதாகவோ இருக்கும். ஆனால் சில நாட்கள் கழித்து நம் மனதில் ஓடிய காட்சி அப்படியே நடக்கும்.
சில நிகழ்வுகள் நடந்த பிறகு ஏற்கனவே தெரிந்தது போல் தோன்றும். அதற்கும் மேற்கூறியதற்கும் வித்தியாசம் உண்டு.
இது போன்ற அனுபவங்கள் யாருக்கேனும் ஏற்பட்டதுண்டா? இதைப் பற்றி விவாதிக்கலாமா?
அனைவருக்கும் வணக்கம்.
சில நேரங்களில் ஏதாவது ஒரு காட்சி மனதில் திடீரென்று தோன்றி மறையும். பெரும்பாலும் அது நமக்குப் பொருந்தாததாகவோ அல்லது சற்றும் சாத்தியமற்றதாகவோ இருக்கும். ஆனால் சில நாட்கள் கழித்து நம் மனதில் ஓடிய காட்சி அப்படியே நடக்கும்.
சில நிகழ்வுகள் நடந்த பிறகு ஏற்கனவே தெரிந்தது போல் தோன்றும். அதற்கும் மேற்கூறியதற்கும் வித்தியாசம் உண்டு.
இது போன்ற அனுபவங்கள் யாருக்கேனும் ஏற்பட்டதுண்டா? இதைப் பற்றி விவாதிக்கலாமா?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010
clairvoyance என்று கூறுகிற ,சக்தி அப்போது ஏற்பட்டு இருக்கலாம் அய்யா !
ரமணியன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010
Raja wrote:அண்ணன் , சிரித்துக்கொண்டே இரண்டு மாசத்தில் அரசு வேலை என்றால் வானத்தில் இருந்து பொத்துக்கொண்டு விழவா போகிறது , பெருசு கதைவிடுது என்று சொல்லிவிட்டு அதை மறந்தே போயிட்டார்.
எப்போதோ 5 / 6 மாதங்களுக்கு முன் எழுதிய Junior Engineer பணிக்கான தேர்வில் வெற்றி பெற்றுவிட்டீர்கள் என்று அழுக்கு புன்னகை அரசாங்க கடிதம் சில நாட்களில் வந்ததும் அதன் பிறகு வேலையும் கிடைத்து , அதன் பிறகு பொறியியல் பட்டமும் பெற்று இன்று திருச்சி ரயில்வேயில் ஒரு பெரிய பணியில் உள்ளார். இதுவும் நாங்கள் நினைத்து நினைத்து ஆச்சரியப்படும் ஒரு விஷயம்.
நாமே அதிசயிக்கும் வண்ணம் சில ஆருடங்கள்/ பலன்கள் இருக்கும் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:clairvoyance என்று கூறுகிற ,சக்தி அப்போது ஏற்பட்டு இருக்கலாம் அய்யா !
ரமணியன்
நன்றி ஐயா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
[You must be registered and logged in to see this link.]Namasivayam Mu wrote:1999 ம் ஆண்டு. வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் மட்டும் பயன்படுத்தும் ஒரு சிறப்பு நூலகத்தில் நான் பபணியாற்றிக் கொண்டு இருந்தேன்அப்போது எனக்கு நாற்பத்து ஐந்து வயது. அமெரிக்காவில் இருந்து வந்த வரலாற்று ஆராய்ச்சியாளர் ஒருவர் அவ்வப்பொழுது மதிய உணவு இடைவெளியில் வந்து என்னிடம் தமிழில் உரையாடுவார். அவர் நன்றாக தமிழில் பேசுவார். எங்கள் பேச்சு ஒருநாள் அமெரிக்காவைப்பற்றி துவங்கியது. அந்த சமயம் கொசாவா என்ற நாட்டின் மீது அமெரிக்காவும் அதன் நேட்டோ படைகளும் விமான தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த காலம்.
பி.பி.சி தொலைக்காட்சியில் அமரிக்காவின் போர் நடவடிக்கைகள் ஒளிபரப்பப்பட்டுவந்தன.பள்ளிக் கூடம், மருத்துவ மனை. பாலங்கள் மீது அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்தியது பற்றி எங்கள் பேச்சு தொடர்ந்தது.
அமெரிக்காவின் நடவடிக்கைக்கு அவர் வருத்தம் தெரிவிப்பார் என்று நினைத்தேன். மாறாக அவர் அதை நியாயப் படுத்தி பேசினார். அபொழுது நான் உங்கள் நாட்டின் மீது யாராவது தாக்குதல் நடத்தினால் உங்களுக்கு எப்படி இருக்கும் என்று கேட்டேன். அதற்கு அவர் அகில உலகிலும் வல்லமை வாய்ந்த அமெரிக்காவின் மீது யாரும் போர் தொடுக்க முடியாது என்று மிகவும் ஆணவத்தோடு பேசினார். அவர் பேசியதைக்கேட்டதும் எனக்கு திடீர் என்று எங்கிருந்தோ கோபம் வந்து கொப்பளித்தது. என்ன செய்கிறோம் என்று உணரமுடியாத நிலை . ஆனால் உரத்தகுரலில் பேசத்துவங்கினேன் என்னை அறியாமல். அவை:
உங்கள் நாட்டின் மேலும் தாக்குதல் நடத்தும் காலம் வரும். அப்பொழுது அமெரிக்காவில் உள்ள நூற்றுப் பத்து மாடி கட்டிடங்கள் இரண்டும் சுக்கு நூறாக நொறுங்கி தூள் தூளாக மாறும். உங்கள் ராணுவ தலைமை அலுவலகம் மீது தாக்குதல் நடத்துவார்கள். அமெரிக்கா என்ற ஒரு நாடு இருந்த இடம் தெரியாமல் கடலில் மூழ்கும் என்று கத்தினேன். அதன் பின்னர்தான் எனது ஆத்திரம் அடங்கியது. இதைக்கேட்டுக் கொண்டிருந்த அந்த ஆராய்ச்சியாளர் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார். நானும் சம நிலைக்கு திரும்பினேன்
பின்னர் அவர் என்னிடம் நீங்கள் குறிபிட்ட முதல் இரண்டு சம்பவங்களும் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால் மூன்றாவதாக சொன்ன விஷயம் இயற்கை சம்மந்தப் பட்டது. அது நடந்துவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். அதன் பிறகு நடந்த சம்பவத்தை நான் மறந்து விட்டேன். ஆத்திரத்தில் எதோ பேசிவிட்டோம் என்று நினைத்துக் கொண்டேன்
இரண்டு ஆண்டுகள் கழிந்தன 2001 ம் ஆண்டு அலுவலகம் முடிந்து வீட்டுக்கு சென்றவுடன் பி.பி.சி. தொலைக்காட்சியில் நியூயார்க் இரட்டை கோபுரம் ஒன்றில் தாக்குதல் நடத்தப் பட்ட சம்பவம் நேரடியாக காட்டப்பட்டுக் கொண்டிருந்தது. ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும்போது இரண்டாவது கோபுரமும் தாக்கப் படுவதும் காட்டப் பட்டது. சிறிது நேரத்தில் பென்டகனும் தாக்கப்பட்டது ஒளிபரப்பானது. என்னத்த சொல்ல?
ம்ம்... ஆச்சரியமாகத்தான் இருக்கு....அப்போ அமெரிக்கா மூழ்கும் நாளும் வரப்போகிறதா
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:[You must be registered and logged in to see this link.]Namasivayam Mu wrote:1999 ம் ஆண்டு. வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் மட்டும் பயன்படுத்தும் ஒரு சிறப்பு நூலகத்தில் நான் பபணியாற்றிக் கொண்டு இருந்தேன்அப்போது எனக்கு நாற்பத்து ஐந்து வயது. அமெரிக்காவில் இருந்து வந்த வரலாற்று ஆராய்ச்சியாளர் ஒருவர் அவ்வப்பொழுது மதிய உணவு இடைவெளியில் வந்து என்னிடம் தமிழில் உரையாடுவார். அவர் நன்றாக தமிழில் பேசுவார். எங்கள் பேச்சு ஒருநாள் அமெரிக்காவைப்பற்றி துவங்கியது. அந்த சமயம் கொசாவா என்ற நாட்டின் மீது அமெரிக்காவும் அதன் நேட்டோ படைகளும் விமான தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த காலம்.
பி.பி.சி தொலைக்காட்சியில் அமரிக்காவின் போர் நடவடிக்கைகள் ஒளிபரப்பப்பட்டுவந்தன.பள்ளிக் கூடம், மருத்துவ மனை. பாலங்கள் மீது அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்தியது பற்றி எங்கள் பேச்சு தொடர்ந்தது.
அமெரிக்காவின் நடவடிக்கைக்கு அவர் வருத்தம் தெரிவிப்பார் என்று நினைத்தேன். மாறாக அவர் அதை நியாயப் படுத்தி பேசினார். அபொழுது நான் உங்கள் நாட்டின் மீது யாராவது தாக்குதல் நடத்தினால் உங்களுக்கு எப்படி இருக்கும் என்று கேட்டேன். அதற்கு அவர் அகில உலகிலும் வல்லமை வாய்ந்த அமெரிக்காவின் மீது யாரும் போர் தொடுக்க முடியாது என்று மிகவும் ஆணவத்தோடு பேசினார். அவர் பேசியதைக்கேட்டதும் எனக்கு திடீர் என்று எங்கிருந்தோ கோபம் வந்து கொப்பளித்தது. என்ன செய்கிறோம் என்று உணரமுடியாத நிலை . ஆனால் உரத்தகுரலில் பேசத்துவங்கினேன் என்னை அறியாமல். அவை:
உங்கள் நாட்டின் மேலும் தாக்குதல் நடத்தும் காலம் வரும். அப்பொழுது அமெரிக்காவில் உள்ள நூற்றுப் பத்து மாடி கட்டிடங்கள் இரண்டும் சுக்கு நூறாக நொறுங்கி தூள் தூளாக மாறும். உங்கள் ராணுவ தலைமை அலுவலகம் மீது தாக்குதல் நடத்துவார்கள். அமெரிக்கா என்ற ஒரு நாடு இருந்த இடம் தெரியாமல் கடலில் மூழ்கும் என்று கத்தினேன். அதன் பின்னர்தான் எனது ஆத்திரம் அடங்கியது. இதைக்கேட்டுக் கொண்டிருந்த அந்த ஆராய்ச்சியாளர் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார். நானும் சம நிலைக்கு திரும்பினேன்
பின்னர் அவர் என்னிடம் நீங்கள் குறிபிட்ட முதல் இரண்டு சம்பவங்களும் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால் மூன்றாவதாக சொன்ன விஷயம் இயற்கை சம்மந்தப் பட்டது. அது நடந்துவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். அதன் பிறகு நடந்த சம்பவத்தை நான் மறந்து விட்டேன். ஆத்திரத்தில் எதோ பேசிவிட்டோம் என்று நினைத்துக் கொண்டேன்
இரண்டு ஆண்டுகள் கழிந்தன 2001 ம் ஆண்டு அலுவலகம் முடிந்து வீட்டுக்கு சென்றவுடன் பி.பி.சி. தொலைக்காட்சியில் நியூயார்க் இரட்டை கோபுரம் ஒன்றில் தாக்குதல் நடத்தப் பட்ட சம்பவம் நேரடியாக காட்டப்பட்டுக் கொண்டிருந்தது. ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும்போது இரண்டாவது கோபுரமும் தாக்கப் படுவதும் காட்டப் பட்டது. சிறிது நேரத்தில் பென்டகனும் தாக்கப்பட்டது ஒளிபரப்பானது. என்னத்த சொல்ல?
ம்ம்... ஆச்சரியமாகத்தான் இருக்கு....அப்போ அமெரிக்கா மூழ்கும் நாளும் வரப்போகிறதா![]()
![]()
................
தெரியவில்லையே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
காத்திருந்து பார்ப்போம் ஐயா
......................
யாராவது அடிக்க வரும் முன் ஓடிவிடுகிறேன்.................
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:காத்திருந்து பார்ப்போம் ஐயா......................
![]()
![]()
![]()
![]()
![]()
யாராவது அடிக்க வரும் முன் ஓடிவிடுகிறேன்.................
சில ஆண்டுகளுக்கு முன்னாள் அமெரிக்காவில் கடும் புயல் காரணமாக ஒர்லியன் என்ற மாகாணத்தின் பெரும்பகுதிக்குள் கடல்நீர் புகுந்து நிறைய சேதம் உண்டானதாக தொலைக்காட்சியில் பார்த்தேன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
[You must be registered and logged in to see this link.]Namasivayam Mu wrote:[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:காத்திருந்து பார்ப்போம் ஐயா......................
![]()
![]()
![]()
![]()
![]()
யாராவது அடிக்க வரும் முன் ஓடிவிடுகிறேன்.................
சில ஆண்டுகளுக்கு முன்னாள் அமெரிக்காவில் கடும் புயல் காரணமாக ஒர்லியன் என்ற மாகாணத்தின் பெரும்பகுதிக்குள் கடல்நீர் புகுந்து நிறைய சேதம் உண்டானதாக தொலைக்காட்சியில் பார்த்தேன்
அய்யா .... பயம்மா இருக்கு ....
[You must be registered and logged in to see this link.]shobana sahas wrote:[You must be registered and logged in to see this link.]Namasivayam Mu wrote:[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:காத்திருந்து பார்ப்போம் ஐயா......................
![]()
![]()
![]()
![]()
![]()
யாராவது அடிக்க வரும் முன் ஓடிவிடுகிறேன்.................
சில ஆண்டுகளுக்கு முன்னாள் அமெரிக்காவில் கடும் புயல் காரணமாக ஒர்லியன் என்ற மாகாணத்தின் பெரும்பகுதிக்குள் கடல்நீர் புகுந்து நிறைய சேதம் உண்டானதாக தொலைக்காட்சியில் பார்த்தேன்
அய்யா .... பயம்மா இருக்கு ....
உலகத்தில் நடப்பது நடக்கப் போவது அனைத்தும் முன்னரே தீர்மானிக்கப் பட்டவை என்பது என் கருத்து. அவையாவும் பிரபஞ்சப் பதிவேட்டில் (AAKASHIC RECORD ) பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன் படியே எல்லாம் நடக்கும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010
que sera sera என்ற ஸ்பானிஷ் பழமொழி படி ,
எது நடக்க வேண்டுமோ
அது நடந்தே தீரும் .
ரமணியன்
எது நடக்க வேண்டுமோ
அது நடந்தே தீரும் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5
|
|