ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜபக்சேவின் இரத்தக்கறை கழுவ கோயில் கோயிலாய் சுற்றும்

Go down

ராஜபக்சேவின் இரத்தக்கறை கழுவ கோயில் கோயிலாய் சுற்றும் Empty ராஜபக்சேவின் இரத்தக்கறை கழுவ கோயில் கோயிலாய் சுற்றும்

Post by ரூபன் Wed Nov 11, 2009 4:48 pm

http://www.meenagam.org/?p=15755
ராஜபக்சேவின் இரத்தக்கறை கழுவ கோயில் கோயிலாய் சுற்றும் திருக்குமரன் நடேசனுக்கு இராமேஸ்வரம், மதுரையில் கடும் எதிர்ப்பு தமிழீழ ஆதரவாளர்கள் கைது
எழுதியவர்ஏதிலி on November 9, 2009
பிரிவு: காணொளி, செய்திகள்

Nirupama-Rajapaksha[காணொளி] ராஜபக்சேவின் இரத்தக்கறை கழுவ கோயில் கோயிலாய் சுற்றும் திருக்குமரன் நடேசனுக்கு மதுரையிலும் கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழீழ ஆதரவாளர்கள் கைது.

இராமேஸ்வரத்தில்…

லட்சக்கணக்கான தமிழர்களை கொன்றழித்த ராசபக்சேவின் உறவினர் திருக்குமரன் நடேசன் ராஜபக்சேவின் இரத்தக்கறையை கழுவ இரமேஸ்வரம் இராமநாத சுவாமி கோயிலிக்கு வந்த செய்தி கேட்ட சீமானின் நாம் தமிழர் இயக்கத்தமிழர்கள் திரளாக திரண்டு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ராஜபக்சேவின் கைக்கூலியே வெளியேறு என்ற கோஷத்துடன் திரண்ட நாம் தமிழர் இயக்கத்தமிழர்கள் டோம்னிக் ரவி, மயில்சாமி ஜேரோன் குமார், நம்பு குமார், ஜேகன், விஜயன் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

மீனவர்களான எமது சகோதரர்களையும் எமது இனத்தையும் கொன்றழிக்கும் வெறியன் ராஜபக்சேவின் நிழலைக்கூட தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்றும் தமிழின விரோதிகளுக்கு எதிரான எமது போராட்டம் கடுமையாக தொடரும் என்றும் காவல் நிலையத்தில் அவர்களை சந்தித்த எமது செய்தியாளரிடம் தெரிவித்தனர்.

மதுரையில்….

லட்சக்கணக்கான தமிழர்களை கொன்றழித்த ராசபக்சேவின் உறவினர் திருக்குமரன் நடேசன் ராஜபக்சேவின் இரத்தக்கறையை கழுவ இரமேஸ்வரம் இராமநாத சுவாமி கோயிலிக்கு வந்த செய்தி கேட்ட சீமானின் நாம் தமிழர் இயக்கத்தமிழர்கள் திரளாக திரண்டு கடும் எதிர்ப்பு தெரிவித்து கைதானதை அடுத்து திருக்குமரன் நடேசன் அவசர அவசரமாய் மதுரைக்கு கிளம்பினார். இந்த செய்தி அறிந்த மதுரை நாம் தமிழர் இயக்கத் தமிழர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் வெற்றிக்குமரன், செந்தில் பாண்டியன், அரங்க குமார், இளவரசன்,

பாலாஜி, வேல் முருகன், ஜெயராஜ், சிலம்பு ராஜா உட்பட பலர் திரளாக திரண்டு.

தமிழின துரோகி ராஜபக்சேவின் கைக்கூலியே தமிழகத்தை விட்டு வெளியேறு,

தமிழனை கருவறுத்த தமிழச்சியை அசிங்கப்படுத்திய சிங்கள அடிவருடியே வெளியேறு,

தமிழக அரசே இந்திய அரசே அனுமதியாதே அனுமதியாதே தமிழின விரோதிகளை அனுமதியாதே என்ற கோஷத்துடன் கடும் எதிர்ப்பை தெரிவித்ததை தொடர்ந்து மதுரையில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டனர்.

”லட்சக்கணககான தமிழர்களை கொன்றிழத்து எமது இனத்தை முட்கம்பி வேலிக்குள் முடக்கிய கயவர்கள் எமது மண்ணில் சுதந்திரமாய் நடமாடுவது இனி சாத்தியமே இல்லை. எமது இன விரோதிகளுக்கு எதிரான போராட்டம் அண்ணன் சீமான் தலைமையில் கடுமையாக களமாட நாம் இயக்கத் தமிழ்ர்கள் எப்போதும் தயாராக இருப்போம்” என எமது செய்தியாளர்களிடம் கைதான தமிழர்கள் உணர்ச்சி பொங்க தெரிவித்தனர்.

செய்தி: நாம் தமிழர்.ஆர்க்

நன்றி: வீடியோ மதுரை கண்ணன் & பாமினி
(Visited 124 times, 124 visits today)
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Back to top

- Similar topics
» மஹிந்தவின் பெயர் அதிரடி நீக்கம் - டைம்ஸ் நடவடிக்கை
» சென்னையில் ராஜபக்சேவின் ஸ்டார் ஓட்டல்!
» ராஜபக்சேவின் உருவபொம்மை எரிப்பு திருமாவளவன் உள்பட 150 பேர் கைது!
» தஞ்சாவூர் கோயிலின் தந்தை கோயில் -திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் தல பெருமைகள்
» நெய் உருகாத சிவன் கோயில் - திருச்சூர் வடக்கு நாதர் கோயில்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum