புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 11:57 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 11:30 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 11:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 10:22 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 10:21 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:19 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 9:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:50 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:21 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:04 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:20 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:12 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:25 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:00 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:23 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:41 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:21 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 6:41 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 3:15 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 3:04 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 1:13 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 12:09 am

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:02 am

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:02 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:01 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:00 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:59 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:56 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:53 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:43 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 4:03 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 2:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_m10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10 
21 Posts - 45%
ayyasamy ram
சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_m10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10 
19 Posts - 40%
Dr.S.Soundarapandian
சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_m10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_m10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10 
1 Post - 2%
Balaurushya
சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_m10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_m10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10 
1 Post - 2%
prajai
சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_m10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_m10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_m10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10 
383 Posts - 49%
heezulia
சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_m10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_m10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_m10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_m10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10 
26 Posts - 3%
prajai
சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_m10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10 
7 Posts - 1%
sugumaran
சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_m10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_m10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_m10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_m10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82692
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 05, 2015 1:11 pm

சிவரமணி – ஈழத்து பெண் கவிஞர்.
-
தற்கொலை செய்து இறக்கும்முன் அவள் செய்த செயல்:

தன் கைவசமிருந்த தன்னுடைய அத்தனை கவிதைகளையும்
நெருப்பில் இட்டு எரித்து விட்டுச் சென்றிருக்கிறாள்.
அந்த நெருப்போடு அவள் கவிதைகளும் உணர்வுகளும் சேர்ந்து
அழிந்து போயின.

தன் இறுதிக்கடிதத்தில் தன் நண்பர்கள் யாரிடமாவது
அவளுடைய கவிதைகள் மிச்சமிருந்தால் அவற்றையெல்லாம்
அழித்து விடும்படி வேண்டுகோள் விடுத்து இருந்தாள்.

அத்தனை பேரையும் உறைய வைத்து விட்டு உலகத்தை
விட்டு சென்ற சிவரமணியின் கவிதைகளில் இலங்கையின்
மட்டகளப்பு பல்கலைக்கழத்தின் பேராசிரியை
சித்ரலேகா மௌனகுருவிடம் எஞ்சியிருந்த அவளுடைய
22 கவிதைகள் அவரால் நூலாக பதிக்கப்பட்டு இன்று அவை
மட்டுமே சிவரமணி என்ற பெண் கவிஞரின் பதிவாக நம்மிடையே
கிடைத்திருக்கின்றன
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82692
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 05, 2015 1:11 pm

கிடைத்தவற்றில் சில:

“எனக்கு உண்மைகள் தெரியவில்லை
பொய்களை கண்டுபிடிப்பதும்
இந்த இருட்டில்
இலகுவான காரியமில்லை…
தெருவில் அவலமும் பதற்றமுமாய்
நாய்கள் குலைக்கும் போது
பூட்டப்பட்ட கதவுகளை
மீண்டும் ஒருமுறை சரிபார்த்துவிட்டு
எல்லோரும் தூங்கப்போகும் நேரத்தில்
நான்
நாளைக்கு தோன்றுகின்ற சூரியன் பற்றி
எண்ண முடியாது
இரவு எனக்கு முக்கியமானது
நேற்றுப் போல்
மீண்டும் ஒரு நண்பன் தொலைந்து போகக்கூடிய
இந்த இருட்டு
எனக்கு மிகவும் பெறுமதியானது.”

எமது விடுதலை

நாங்கள் எதைப் பெறுவோம்
தோழர்களே
நாங்கள் எதைப் பெறுவோம்?
இன்பமும் இளமையும்
இழந்து நின்றோம்
ஏக்கமும் ஏழ்மையும்
சுமந்து வந்தோம்
நாங்கள் எதைப் பெறுவோம்?
விடுதலை என்றீர்
சுதந்திரம் என்றீர்
எம் இனம் என்றீர்
எம் மண் என்றீர்
தேசங்கள் பலதிலும்
விடுதலை வந்தது இன்று
சுதந்திரம் கிடைத்தது
எனினும்
தேசங்கள் பலதிலும் மனிதர்கள்
இன்னும்
பிச்சைப் பாத்திரங்களை
வேலைக்கு அமர்த்தியுள்ளனர்.
நாமும் பெறுவோமா
தோழர்களே
பிச்சைப் பாத்திரத்தோடு
நாளை ஒரு விடுதலை?
நாம் எல்லாம் இழந்தோம்
எனினும்
வேண்டவே வேண்டாம்
எங்களில் சிலரது விடுதலை
மட்டும்;
விலங்கொடு கூடிய
விடுதலை மட்டும்
வேண்டவே வேண்டாம்!
தோழர்களே
விலங்குகளுக்கெல்லாம்
விலங்கொன்றைச் செய்தபின்
நாங்கள் பெறுவோம்
விடுதலை ஒன்றை.”

இலங்கையின் போர்ச்சூழலில் அவள் எழுதிய கவிதைகள் இவை.
-


ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Tue Jun 16, 2015 10:46 am

சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் 103459460 சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் 103459460 சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் 103459460



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக