புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நல்லதையே கேட்போம்! Poll_c10நல்லதையே கேட்போம்! Poll_m10நல்லதையே கேட்போம்! Poll_c10 
85 Posts - 42%
ayyasamy ram
நல்லதையே கேட்போம்! Poll_c10நல்லதையே கேட்போம்! Poll_m10நல்லதையே கேட்போம்! Poll_c10 
75 Posts - 37%
i6appar
நல்லதையே கேட்போம்! Poll_c10நல்லதையே கேட்போம்! Poll_m10நல்லதையே கேட்போம்! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
நல்லதையே கேட்போம்! Poll_c10நல்லதையே கேட்போம்! Poll_m10நல்லதையே கேட்போம்! Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
நல்லதையே கேட்போம்! Poll_c10நல்லதையே கேட்போம்! Poll_m10நல்லதையே கேட்போம்! Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
நல்லதையே கேட்போம்! Poll_c10நல்லதையே கேட்போம்! Poll_m10நல்லதையே கேட்போம்! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
நல்லதையே கேட்போம்! Poll_c10நல்லதையே கேட்போம்! Poll_m10நல்லதையே கேட்போம்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
நல்லதையே கேட்போம்! Poll_c10நல்லதையே கேட்போம்! Poll_m10நல்லதையே கேட்போம்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நல்லதையே கேட்போம்! Poll_c10நல்லதையே கேட்போம்! Poll_m10நல்லதையே கேட்போம்! Poll_c10 
1 Post - 0%
prajai
நல்லதையே கேட்போம்! Poll_c10நல்லதையே கேட்போம்! Poll_m10நல்லதையே கேட்போம்! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நல்லதையே கேட்போம்! Poll_c10நல்லதையே கேட்போம்! Poll_m10நல்லதையே கேட்போம்! Poll_c10 
85 Posts - 42%
ayyasamy ram
நல்லதையே கேட்போம்! Poll_c10நல்லதையே கேட்போம்! Poll_m10நல்லதையே கேட்போம்! Poll_c10 
75 Posts - 37%
i6appar
நல்லதையே கேட்போம்! Poll_c10நல்லதையே கேட்போம்! Poll_m10நல்லதையே கேட்போம்! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
நல்லதையே கேட்போம்! Poll_c10நல்லதையே கேட்போம்! Poll_m10நல்லதையே கேட்போம்! Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
நல்லதையே கேட்போம்! Poll_c10நல்லதையே கேட்போம்! Poll_m10நல்லதையே கேட்போம்! Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
நல்லதையே கேட்போம்! Poll_c10நல்லதையே கேட்போம்! Poll_m10நல்லதையே கேட்போம்! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
நல்லதையே கேட்போம்! Poll_c10நல்லதையே கேட்போம்! Poll_m10நல்லதையே கேட்போம்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
நல்லதையே கேட்போம்! Poll_c10நல்லதையே கேட்போம்! Poll_m10நல்லதையே கேட்போம்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நல்லதையே கேட்போம்! Poll_c10நல்லதையே கேட்போம்! Poll_m10நல்லதையே கேட்போம்! Poll_c10 
1 Post - 0%
prajai
நல்லதையே கேட்போம்! Poll_c10நல்லதையே கேட்போம்! Poll_m10நல்லதையே கேட்போம்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லதையே கேட்போம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 01, 2015 2:28 pm

நல்லதையே கேட்போம்! 2hVuai9QxG4nUyAsOBfx+pic
-
உத்தமர்களின் வாய்ச்சொல், சத்திய மார்க்கத்தையே
உரைக்கும்; அதன் வழி நடந்தால் நல்லதையே
அடைவோம்.

அரசர் ஒருவர், தேவேந்திரனை நோக்கி, பல காலம்
தவம் இருந்தார். அவருடைய தவத்திற்கு இரங்கிய
தேவேந்திரன், கற்பக மரத்தையே அரசருக்குக்
கொடுத்து விட்டார்.

கேட்டதை மட்டுமல்ல, நினைத்ததை எல்லாம்
கொடுக்கக் கூடிய கற்பக மரம் கிடைத்ததும், தலை
கால் புரியாமல் மனம் போனபடி வாழ்ந்தார் அரசர்.

அரசரைப் பற்றி அறிந்த தத்தாத்திரேயர், ‘தவசீலரான
இந்த அரசன் கற்பக விருட்சத்தை பெற்றதும்,
கடைந்தேறும் வழியைப் பற்றி எண்ணாது, உலக
இச்சைகளில் உழன்று கொண்டிருக்கிறானே…
இவனுக்கு நல்லறிவு புகட்ட வேண்டும்…’ என
நினைத்தார்.

ஒரு நாள், அரண்மனைக்குள் நுழைந்த தத்தாத்திரேயர்,
‘விடு விடு’ வென்று நடந்து போய், அரசருக்கு மட்டுமே
உரித்தான உயர் ரக இருக்கையில் அமர்ந்தார்.

சேவகர்களால் அவரைத் தடுக்க முடியவில்லை.

தகவல் அறிந்த அரசர் வேகமாக வந்து பார்த்தார்.
‘யார் நீ… என்ன தைரியம் இருந்தால், என் இருக்கையில்
அமர்வாய்… போ வெளியே…’ என்றார்.

‘மன்னா… கோபப்படாதே… இந்தச் சத்திரத்தில், நீ தங்கி
இருப்பதைப் போலத் தான், நானும் தங்கியிருக்கிறேன்.
இதற்குப் போய் கோபப்படுகிறாயே…’ என்றார்.

‘இது ஒண்ணும் சத்திரமல்ல; என் அரண்மனை. போ
வெளியே…’ என்று கோபத்துடன் கூறினார்.

‘ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, இங்கு வசித்து
வருகிறாயோ…’ என்றார் தத்தாத்திரேயர்.

‘இல்லை… நான் பிறந்தது முதல், இங்கு தான் வாழ்ந்து
வருகிறேன்…’ என்று மன்னர் சொல்ல, ‘உனக்கு முன்
இங்கு இருந்தது யார்?’ எனக் கேட்டார் தத்தாத்திரேயர்.

மன்னர் பொறுமை இழந்து, ‘எனக்கு முன் என் தந்தை;
அவருக்கு முன், என் தாத்தா; அதற்கு முன் என்
கொள்ளுத் தாத்தா… இப்படிப் பல பேர் இங்கு தான்
இருந்திருக்கின்றனர்…’ என்றார்.

‘ஆக, இங்கு யாருமே நிரந்தரமாகத் தங்கவில்லை.
ஒருவர் வர, ஒருவர் போக என்று தான் இருந்துள்ளனர்.
அப்படி என்றால், இது சத்திரம் தானே? இதைப் போய்
அரண்மனை என்கிறாயே… அதுவும் உன் அரண்மனை
என்கிறாய். இது எப்படி?” என, அமைதியாக கேட்டார்
தத்தாத்ரேயர்.

மன்னருக்கு, ‘சுருக்’கென்றது. தத்தாத்திரேயரின்
திருவடிகளில் விழுந்து வணங்கி, உபதேசம் பெற்று
உயர்ந்தார் அரசர்.

நல்லதையே கேட்போம்; நமக்கது உதவும்!

———————————–

பி.என்.பரசுராமன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 01, 2015 8:05 pm

அருமையான பகிர்வு சிவா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 01, 2015 8:08 pm

krishnaamma wrote:அருமையான பகிர்வு சிவா புன்னகை


அருமையான பகிர்வு ஐயா





ஈகரை தமிழ் களஞ்சியம் நல்லதையே கேட்போம்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Mon Jun 01, 2015 10:10 pm

நல்லதையே கேட்போம்! 3838410834 நல்லதையே கேட்போம்! 3838410834

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Jun 02, 2015 1:50 am

யாரும் எதையும் கொண்டு போவதில்லை என்பதை மிக அழகாய் எடுத்து சொல்கின்றது இந்த கதை . ரொம்ப உண்மை . நல்லதையே கேட்போம்! 103459460 நல்லதையே கேட்போம்! 3838410834 நல்லதையே கேட்போம்! 1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக