புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
CBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
CBSE பாடத்திட்டம் மற்றும் மாநில பாடத்திட்டம் இவற்றில் எது சிறந்தது எனக் கருதுகிறீர்கள்?
CBSE பாடத்திட்டத்தில் பயிலும் குழந்தையை மாநில பாடத்திட்டத்திற்கு மாற்ற இயலுமா?
மாநில பாடத்திட்டத்தில் தமிழக அரசியல் அறிவு ஜீவுகளின் தலையீடு இருப்பதால் என் மகளை CBSE பாடத்திட்டதில் சேர்க்கலாம் என்று முடிவு செய்துள்ளேன்.
இதற்கான ஆலோசனையை அறிந்தவர்கள் வழங்க வேண்டுகிறேன்!
CBSE & ICSE - இதிலும் குழப்பம் உள்ளது, இந்த இரண்டு பாடத்திட்டத்தில் CBSE தான் நல்லது என்று கூறுகிறார்கள்.
இதற்கும் ஆலோசனை தந்தால் நல்லது!
CBSE பாடத்திட்டத்தில் பயிலும் குழந்தையை மாநில பாடத்திட்டத்திற்கு மாற்ற இயலுமா?
மாநில பாடத்திட்டத்தில் தமிழக அரசியல் அறிவு ஜீவுகளின் தலையீடு இருப்பதால் என் மகளை CBSE பாடத்திட்டதில் சேர்க்கலாம் என்று முடிவு செய்துள்ளேன்.
இதற்கான ஆலோசனையை அறிந்தவர்கள் வழங்க வேண்டுகிறேன்!
CBSE & ICSE - இதிலும் குழப்பம் உள்ளது, இந்த இரண்டு பாடத்திட்டத்தில் CBSE தான் நல்லது என்று கூறுகிறார்கள்.
இதற்கும் ஆலோசனை தந்தால் நல்லது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மேற்கோள் செய்த பதிவு: 1136574சிவா wrote:CBSE பாடத்திட்டம் மற்றும் மாநில பாடத்திட்டம் இவற்றில் எது சிறந்தது எனக் கருதுகிறீர்கள்?
CBSE பாடத்திட்டத்தில் பயிலும் குழந்தையை மாநில பாடத்திட்டத்திற்கு மாற்ற இயலுமா?
மாநில பாடத்திட்டத்தில் தமிழக அரசியல் அறிவு ஜீவுகளின் தலையீடு இருப்பதால் என் மகளை CBSE பாடத்திட்டதில் சேர்க்கலாம் என்று முடிவு செய்துள்ளேன்.
இதற்கான ஆலோசனையை அறிந்தவர்கள் வழங்க வேண்டுகிறேன்!
CBSE & ICSE - இதிலும் குழப்பம் உள்ளது, இந்த இரண்டு பாடத்திட்டத்தில் CBSE தான் நல்லது என்று கூறுகிறார்கள்.
இதற்கும் ஆலோசனை தந்தால் நல்லது!
CBSC பாடத்திட்டத்தில் போடுங்க சிவா. உலகம் முழுவதும் சென்று படிக்க முடியும். ஸ்டேட் போர்டு பாடத்திட்டத்தில் மனப்பாட அறிவு மட்டுமே. சி.பி.எஸ்.சியில் சுய அறிவு, சிந்தனைத் திறனும் வளரும். மேலும் இந்தச் சமச்சீர் கல்வி முறை அத்தனை சிறப்பாக இல்லை என்று ஆசிரியர்கள் கூறுகின்றார்கள்.
Aathira wrote:
CBSC பாடத்திட்டத்தில் போடுங்க சிவா. உலகம் முழுவதும் சென்று படிக்க முடியும். ஸ்டேட் போர்டு பாடத்திட்டத்தில் மனப்பாட அறிவு மட்டுமே. சி.பி.எஸ்.சியில் சுய அறிவு, சிந்தனைத் திறனும் வளரும். மேலும் இந்தச் சமச்சீர் கல்வி முறை அத்தனை சிறப்பாக இல்லை என்று ஆசிரியர்கள் கூறுகின்றார்கள்.
அப்ப நீங்க ஆசிரியர்/ஆசிரியை இல்லையா? ...............
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
மேற்கோள் செய்த பதிவு: 1136578சரவணன் wrote:Aathira wrote:
CBSC பாடத்திட்டத்தில் போடுங்க சிவா. உலகம் முழுவதும் சென்று படிக்க முடியும். ஸ்டேட் போர்டு பாடத்திட்டத்தில் மனப்பாட அறிவு மட்டுமே. சி.பி.எஸ்.சியில் சுய அறிவு, சிந்தனைத் திறனும் வளரும். மேலும் இந்தச் சமச்சீர் கல்வி முறை அத்தனை சிறப்பாக இல்லை என்று ஆசிரியர்கள் கூறுகின்றார்கள்.
அப்ப நீங்க ஆசிரியர்/ஆசிரியை இல்லையா? ...............
சமச்சீர் மாறின பிறகு நான் பள்ளி ஆசிரியர் இல்லை. கல்லூரி பேராசிரியர். இதுகூட தெரியல
.
என்னை பொறுத்த வரை CBSE கல்வி முறை தான் சிறந்தது,
தேவை இல்லாத விஷயங்களை மனப் பாடம் பண்ணி படிப்பதை விட்டு. நடை முறைக்கு ஒத்து .
வரும் CBSE பாடத் திட்டமே சிறந்தது.
மேலும் போட்டி தேர்வுகளில் கேட்கப்படும் வினாக்கள் அனைத்துமே CBSE பாடத் திட்டத்திலிருந்து தான் கேட்கப்படும்
என்னை பொறுத்த வரை CBSE கல்வி முறை தான் சிறந்தது,
தேவை இல்லாத விஷயங்களை மனப் பாடம் பண்ணி படிப்பதை விட்டு. நடை முறைக்கு ஒத்து .
வரும் CBSE பாடத் திட்டமே சிறந்தது.
மேலும் போட்டி தேர்வுகளில் கேட்கப்படும் வினாக்கள் அனைத்துமே CBSE பாடத் திட்டத்திலிருந்து தான் கேட்கப்படும்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
பயனுள்ள திரியைத் தொடங்கியமைக்கு மிக்க நன்றி.
பல பெற்றோர்களின் மனதில் ஊசலாடும் கேள்வி இது. இது முழுக்க முழுக்க நம் குழந்தைகளை நாம் எப்படி வளர்க்க விரும்புகிறோம் என்பதையும், நாம் செய்யும் வேலை உள்நாடு, வெளிநாடா என்பதையும், உங்களின் பொருளாதார வசதியையும் பொறுத்து அமைகிறது.
முதலில் இந்தியாவில் வழங்கப்படும் கல்வி முறைகள்
1. State Board:State Government Recognized
2. Central Board of Secondary education
3. Council for the Indian School Certificate Examinations (CISCE)
4. IGCSE: International General Certificate of Secondary Education (IGCSE) கம்ப்ரிட்கே university
5. -International Baccalaureat
1இல் உள்ள சாதகங்கள்
குறைந்த கட்டணம், பரவலான அரசுப் பள்ளிகள், குக்கிராமங்களிலும் கிடைக்கும் வசதி, சுலபமானது, மாநில கல்வி நிறுவனங்களில் இடம் பெற quota உள்ளது..
பாதகங்கள்
பிற மாநிலங்களுக்கு மாற்றம் செய்யும் நிலையில் உள்ள பெற்றோர்களுக்கு இது சிறந்ததல்ல. மேலும் கல்வி முறை மனப்பாடத்தையும், மதிப்பெண்ணையும் அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது. குழந்தைகளின் பிற திறமைகளை கவனிக்கவும் ஊக்கு விக்கவும் வழியில்லை.
2 இல் உள்ள சாதகங்கள்
எல்லா மாநிலத்திலும் படிக்கும் வசதி உள்ளது, பெரு, சிறு நகரங்களிலும் இப்பள்ளிகள் முளைத்து விட்டது. மாநிலக் கல்வியை காட்டிலும் சற்று மேம்பட்ட கல்வி முறையும், முறையான பாடத்திட்டங்களும், பிழையில்ல புத்தகங்களும் இதில் உள்ளது. தேவை ஏற்படின் மாநிலக் கல்விக்கு மாறிவிடலாம்.
பாதகம்
தேர்வு முறை கணிதம், அறிவியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது, ஆர்ட்ஸ், இலக்கியங்கள் குறைவே. மாநிலக் கல்வி நிறுவனங்களில் வழங்கும் சதவீதம் குறைவு, ஆக சிறப்பாக படிக்கும் மாணவர்கள் சிறக்கலாம். கூடுதல் கட்டணம், மேலும் சமீப காலத்தில் புற்றீசல் போல் எங்கும் CBSE பள்ளிக்கூடங்கள் நிறைந்துள்ளது. ஆகையால் பெயரை பார்த்து ஏமாறும் வாய்ப்பு அதிகம் உள்ளது. முறையான ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால் பல பள்ளிகளில் மனப்பாடம் மட்டுமே மேலோங்கி உள்ளது, இக்கல்வி முறையின் அடிப்படையை உணர்ந்து சொல்லிக்கொடுக்கும் பள்ளிகள் வெகு குறைவு. உலக அரங்கில் உள்ள பல்கலைக் கழகங்களில் நேரடியாக நுழைய இயலாது.
3இல் உள்ள சாதகங்கள்
பரவலான பாடத் திட்டங்கள் கொண்டுள்ளது, வெறும் கணிதம், அறிவியல் மட்டுமல்ல மொழி, கலை, இலக்கியம், மற்ற திறன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆங்கிலக் கல்வி CBSE யை காட்டிலும் மேம்பட்டது.
பாதகங்கள்,
அதிக பாடச் சுமை, மாநிலக் கல்வி நிறுவனங்களில் வழங்கும் சதவீதம் குறைவு, ஆக சிறப்பாக படிக்கும் மாணவர்கள் சிறக்கலாம். கூடுதல் கட்டணம். பெரு நகரங்களில் மட்டுமே சிறப்பான பள்ளிகள். உலக அரங்கில் உள்ள பல்கலைக் கழகங்களில் நேரடியாக நுழைய இயலாது. வேறு பாடத்திட்டங்களில் மாறுவதில் சிக்கல் உள்ளது.
4 இல் உள்ள சாதகங்கள்
உலக அரங்கில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது, புரிதல், தீர்வு கானல், சமயோசிதம், புத்திசாலித்தனம், யதார்த்த ஆங்கிலம் அவற்றின் பயன்பாடு, சுயத் திறன் ஆகிவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது, மனப்பாடம் அவசியமில்லை. அடிக்கடி வெளிநாடு மாறும் நபர்களுக்கு சிறந்தது. வெளிநாடுகளில் உள்ள இந்தியப் பள்ளிகளின் கட்டணமும் இக்கல்வி முறைக் கட்டணத்துக்கும் பெரிய வித்தியாசமில்லை.
பாதகங்கள்.
அதிக கல்விக் கட்டணம், குறைவான பள்ளிகள்..இந்தியப் பல்கலை கழகங்களில் தனி quota கிடையாது, மேலும் இங்கு நடைபெறும் நுழைவு தேர்வுகள் கடினமே.
5 இல் உள்ள சாதகங்கள்,
உலக அரங்கில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது, புரிதல், தீர்வு கானல், சமயோசிதம், புத்திசாலித்தனம், யதார்த்த ஆங்கிலம் அவற்றின் பயன்பாடு, வாழ்வியல் திறன்கள், சுயத் திறன் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது, மனப்பாடம் அவசியமில்லை. மாறுபட்ட சொல்லிக்கொடுக்கும் முறை.
பாதகங்கள்.
மிக அதிக கல்விக் கட்டணம், வெகு குறைவான பள்ளிகள்..ஆரம்ப நிலை பள்ளிகள் (Primary grade ) வெகு வெகு குறைவு. இந்தியப் பல்கலை கழகங்களில் தனி quota கிடையாது, மேலும் இங்கு நடைபெறும் நுழைவு தேர்வுகள் கடினமே.
இப்பொழுது CBSE மூலைக்கு மூலை வந்து விட்டதால் சற்று கவனித்து சேர்க்கவும்..
பல பெற்றோர்களின் மனதில் ஊசலாடும் கேள்வி இது. இது முழுக்க முழுக்க நம் குழந்தைகளை நாம் எப்படி வளர்க்க விரும்புகிறோம் என்பதையும், நாம் செய்யும் வேலை உள்நாடு, வெளிநாடா என்பதையும், உங்களின் பொருளாதார வசதியையும் பொறுத்து அமைகிறது.
முதலில் இந்தியாவில் வழங்கப்படும் கல்வி முறைகள்
1. State Board:State Government Recognized
2. Central Board of Secondary education
3. Council for the Indian School Certificate Examinations (CISCE)
4. IGCSE: International General Certificate of Secondary Education (IGCSE) கம்ப்ரிட்கே university
5. -International Baccalaureat
1இல் உள்ள சாதகங்கள்
குறைந்த கட்டணம், பரவலான அரசுப் பள்ளிகள், குக்கிராமங்களிலும் கிடைக்கும் வசதி, சுலபமானது, மாநில கல்வி நிறுவனங்களில் இடம் பெற quota உள்ளது..
பாதகங்கள்
பிற மாநிலங்களுக்கு மாற்றம் செய்யும் நிலையில் உள்ள பெற்றோர்களுக்கு இது சிறந்ததல்ல. மேலும் கல்வி முறை மனப்பாடத்தையும், மதிப்பெண்ணையும் அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது. குழந்தைகளின் பிற திறமைகளை கவனிக்கவும் ஊக்கு விக்கவும் வழியில்லை.
2 இல் உள்ள சாதகங்கள்
எல்லா மாநிலத்திலும் படிக்கும் வசதி உள்ளது, பெரு, சிறு நகரங்களிலும் இப்பள்ளிகள் முளைத்து விட்டது. மாநிலக் கல்வியை காட்டிலும் சற்று மேம்பட்ட கல்வி முறையும், முறையான பாடத்திட்டங்களும், பிழையில்ல புத்தகங்களும் இதில் உள்ளது. தேவை ஏற்படின் மாநிலக் கல்விக்கு மாறிவிடலாம்.
பாதகம்
தேர்வு முறை கணிதம், அறிவியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது, ஆர்ட்ஸ், இலக்கியங்கள் குறைவே. மாநிலக் கல்வி நிறுவனங்களில் வழங்கும் சதவீதம் குறைவு, ஆக சிறப்பாக படிக்கும் மாணவர்கள் சிறக்கலாம். கூடுதல் கட்டணம், மேலும் சமீப காலத்தில் புற்றீசல் போல் எங்கும் CBSE பள்ளிக்கூடங்கள் நிறைந்துள்ளது. ஆகையால் பெயரை பார்த்து ஏமாறும் வாய்ப்பு அதிகம் உள்ளது. முறையான ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால் பல பள்ளிகளில் மனப்பாடம் மட்டுமே மேலோங்கி உள்ளது, இக்கல்வி முறையின் அடிப்படையை உணர்ந்து சொல்லிக்கொடுக்கும் பள்ளிகள் வெகு குறைவு. உலக அரங்கில் உள்ள பல்கலைக் கழகங்களில் நேரடியாக நுழைய இயலாது.
3இல் உள்ள சாதகங்கள்
பரவலான பாடத் திட்டங்கள் கொண்டுள்ளது, வெறும் கணிதம், அறிவியல் மட்டுமல்ல மொழி, கலை, இலக்கியம், மற்ற திறன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆங்கிலக் கல்வி CBSE யை காட்டிலும் மேம்பட்டது.
பாதகங்கள்,
அதிக பாடச் சுமை, மாநிலக் கல்வி நிறுவனங்களில் வழங்கும் சதவீதம் குறைவு, ஆக சிறப்பாக படிக்கும் மாணவர்கள் சிறக்கலாம். கூடுதல் கட்டணம். பெரு நகரங்களில் மட்டுமே சிறப்பான பள்ளிகள். உலக அரங்கில் உள்ள பல்கலைக் கழகங்களில் நேரடியாக நுழைய இயலாது. வேறு பாடத்திட்டங்களில் மாறுவதில் சிக்கல் உள்ளது.
4 இல் உள்ள சாதகங்கள்
உலக அரங்கில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது, புரிதல், தீர்வு கானல், சமயோசிதம், புத்திசாலித்தனம், யதார்த்த ஆங்கிலம் அவற்றின் பயன்பாடு, சுயத் திறன் ஆகிவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது, மனப்பாடம் அவசியமில்லை. அடிக்கடி வெளிநாடு மாறும் நபர்களுக்கு சிறந்தது. வெளிநாடுகளில் உள்ள இந்தியப் பள்ளிகளின் கட்டணமும் இக்கல்வி முறைக் கட்டணத்துக்கும் பெரிய வித்தியாசமில்லை.
பாதகங்கள்.
அதிக கல்விக் கட்டணம், குறைவான பள்ளிகள்..இந்தியப் பல்கலை கழகங்களில் தனி quota கிடையாது, மேலும் இங்கு நடைபெறும் நுழைவு தேர்வுகள் கடினமே.
5 இல் உள்ள சாதகங்கள்,
உலக அரங்கில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது, புரிதல், தீர்வு கானல், சமயோசிதம், புத்திசாலித்தனம், யதார்த்த ஆங்கிலம் அவற்றின் பயன்பாடு, வாழ்வியல் திறன்கள், சுயத் திறன் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது, மனப்பாடம் அவசியமில்லை. மாறுபட்ட சொல்லிக்கொடுக்கும் முறை.
பாதகங்கள்.
மிக அதிக கல்விக் கட்டணம், வெகு குறைவான பள்ளிகள்..ஆரம்ப நிலை பள்ளிகள் (Primary grade ) வெகு வெகு குறைவு. இந்தியப் பல்கலை கழகங்களில் தனி quota கிடையாது, மேலும் இங்கு நடைபெறும் நுழைவு தேர்வுகள் கடினமே.
இப்பொழுது CBSE மூலைக்கு மூலை வந்து விட்டதால் சற்று கவனித்து சேர்க்கவும்..
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சரவணன் wrote:Aathira wrote:
CBSC பாடத்திட்டத்தில் போடுங்க சிவா. உலகம் முழுவதும் சென்று படிக்க முடியும். ஸ்டேட் போர்டு பாடத்திட்டத்தில் மனப்பாட அறிவு மட்டுமே. சி.பி.எஸ்.சியில் சுய அறிவு, சிந்தனைத் திறனும் வளரும். மேலும் இந்தச் சமச்சீர் கல்வி முறை அத்தனை சிறப்பாக இல்லை என்று ஆசிரியர்கள் கூறுகின்றார்கள்.
அப்ப நீங்க ஆசிரியர்/ஆசிரியை இல்லையா? ...............
எத்தனை பேர் கிட்ட இந்த கேள்வியை கேட்பீங்க சரவணன்? .....ஹா....ஹா.....ஹா...............பாவம் ஸ்கூல் முடித்தும் கூட யாரைப்பார்த்தாலும் சரவணனுக்கு டீச்சர் போல தெரிகிறது.....................ரொம்ப பயந்து போய் இருக்கீங்க சரவணன்.'கொழு மோர்' குடியுங்கோ .................... ...............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
என்னை பொறுத்த வரை CBSE தான் பெஸ்ட் சிவா ........இந்த குழந்தைகள் மனப்பாடம் செய்வது இல்லை, சுயமாய் எழுதுவார்கள்.................சுய மாய் சிந்தித்து 4 வரி எழுத முடியும்...............மேலும் மேற் படிப்பு படிக்க அதாவது டிகிரி பண்ணும்போது ரொம்ப சுலபமாய் 'handle ' செய்வார்கள்.
எங்க கிருஷ்ணா முதலில் ICSE படித்தான், ஆனால் அப்போதே (1997 இல் அவன் 7 வது ) அவன் ஸ்கூல் பிரின்சிபால் அவனை அடுத்த வருடம் CBSE க்கு மாற்றிவிடுங்கள். நல்ல படிக்கிற பசங்களை நாங்களே அப்படி மாற்றிவிடுவோம் என்று சொன்னார். எனவே நாங்க மாற்றிவிட்டோம். பிறகு சௌதி இல் படிக்க அது ரொம்ப உதவியாக இருந்தது.
இவனுடன் Damam மில் படித்த சில பசங்க, இந்தியா வந்து ஸ்டேட் போடர்ட் ஈசி என்று 9ம் வகுப்பில் வந்து சேர்ந்தார்கள், சிலர் 11 ம் வகுப்பில் சேர்ந்தார்கள் அவர்களால் , BE standard ஐ follow பண்ண முடியலை. அதே கிருஷ்ணா , 12 வரை CBSE இல் படித்து விட்டு, இங்கு மீண்டும் வந்து BE சேரும்போது, துளிக் கூட கஷ்டப்படலை. மனப்பாடம் செய்யாமலே வகுப்புகளில் கவனித்ததை வைத்தே அவன் காலேஜ் first வாங்கினான்
ஸோ, என்னை பொருத்தவரை, CBSE ஸ்டாண்டர்ட் கொஞ்சம் அதிகம் என்றாலும் சூப்பர் அது தான் நாளைக்கே நீங்க அவளை மலேசியா கூட்டிண்டு போனாலும் அவள் படிக்க கஷ்டப்படமாட்டா ............
எப்பவாவது நமக்கு தேவை என்றால், எப்போவேண்டுமானாலும் state board க்கு மாற்றிக்கொள்ளலாம்.
என்ன ஒன்று, தமிழ் நாம் தனியாக கத்து தரணும். அங்கு ஹிந்தி தான் 2 nd language ................. நான் அப்படித்தான் கிருஷ்க்கு கற்றுத் தந்தேன் .
எங்க கிருஷ்ணா முதலில் ICSE படித்தான், ஆனால் அப்போதே (1997 இல் அவன் 7 வது ) அவன் ஸ்கூல் பிரின்சிபால் அவனை அடுத்த வருடம் CBSE க்கு மாற்றிவிடுங்கள். நல்ல படிக்கிற பசங்களை நாங்களே அப்படி மாற்றிவிடுவோம் என்று சொன்னார். எனவே நாங்க மாற்றிவிட்டோம். பிறகு சௌதி இல் படிக்க அது ரொம்ப உதவியாக இருந்தது.
இவனுடன் Damam மில் படித்த சில பசங்க, இந்தியா வந்து ஸ்டேட் போடர்ட் ஈசி என்று 9ம் வகுப்பில் வந்து சேர்ந்தார்கள், சிலர் 11 ம் வகுப்பில் சேர்ந்தார்கள் அவர்களால் , BE standard ஐ follow பண்ண முடியலை. அதே கிருஷ்ணா , 12 வரை CBSE இல் படித்து விட்டு, இங்கு மீண்டும் வந்து BE சேரும்போது, துளிக் கூட கஷ்டப்படலை. மனப்பாடம் செய்யாமலே வகுப்புகளில் கவனித்ததை வைத்தே அவன் காலேஜ் first வாங்கினான்
ஸோ, என்னை பொருத்தவரை, CBSE ஸ்டாண்டர்ட் கொஞ்சம் அதிகம் என்றாலும் சூப்பர் அது தான் நாளைக்கே நீங்க அவளை மலேசியா கூட்டிண்டு போனாலும் அவள் படிக்க கஷ்டப்படமாட்டா ............
எப்பவாவது நமக்கு தேவை என்றால், எப்போவேண்டுமானாலும் state board க்கு மாற்றிக்கொள்ளலாம்.
என்ன ஒன்று, தமிழ் நாம் தனியாக கத்து தரணும். அங்கு ஹிந்தி தான் 2 nd language ................. நான் அப்படித்தான் கிருஷ்க்கு கற்றுத் தந்தேன் .
- எனக்கு சமச்சீர் பற்றி தெரியாது
- CBSE - என்பது என்னை பொருத்தவரை மாணவர்களை பொதி சுமக்கும் கழுதைகள் போல மிக அதிகமாக சுமையை சுமக்க training கொடுத்து , பிறகு அவர்கள் மற்ற மாணவர்களுடன் "சுமை" தூக்கும் போட்டியில் ஈடுபடும் போது மிகசாதரணமாக முதலிடத்தை பெறுவார்கள் , (இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே.)
இங்கு நான் எனது மகளை CBSE (international) முறையில் சேர்த்துள்ளேன்,
* இதில் பாடத்திட்டம் மிக மிக குறைவு
* வீட்டுபாடம் என்பது மிகவும் குறைவு , பெரும்பாலும் பள்ளியில் படித்ததை revision பண்ண வேண்டும் அவ்வளவு தான்.
* முதல் மொழி ஆங்கிலம் , 2ஆவது & 3ஆவது மொழியாக இந்தியமொழிகள் அல்லது வெளிநாட்டு மொழிகள் எது வேண்டுமோ எடுத்துகொள்ளலாம்
* ஆறாம் வகுப்புப்பில் இருந்து மாணவர்களுக்கு Research பாடமும் உண்டாம் , இவர்களாக எதாவது உருவாக்க வேண்டுமாம்.
* நீச்சல் , இசை உள்ளிட்ட ஏராளமான activities , நாம் விரும்பியதை தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும்
இவையெல்லாம் சாதகமா இல்லை பாதகமா என்று தெரியவில்லை , நீங்களே முடிவு பண்ணிகொள்ளுங்கள்.
மேலும் விபரமறிய , இங்கு ஓரளவுக்கு இதை பற்றி சொல்லியுள்ளார்கள்
http://www.gemsmillenniumschool.com/contents.php?pageid=5088&siteid=40&submenuid=6104&parentid=125
கூகிள் பண்ணினால் மேலும் விபரம் கிட்டும்.
- CBSE - என்பது என்னை பொருத்தவரை மாணவர்களை பொதி சுமக்கும் கழுதைகள் போல மிக அதிகமாக சுமையை சுமக்க training கொடுத்து , பிறகு அவர்கள் மற்ற மாணவர்களுடன் "சுமை" தூக்கும் போட்டியில் ஈடுபடும் போது மிகசாதரணமாக முதலிடத்தை பெறுவார்கள் , (இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே.)
இங்கு நான் எனது மகளை CBSE (international) முறையில் சேர்த்துள்ளேன்,
* இதில் பாடத்திட்டம் மிக மிக குறைவு
* வீட்டுபாடம் என்பது மிகவும் குறைவு , பெரும்பாலும் பள்ளியில் படித்ததை revision பண்ண வேண்டும் அவ்வளவு தான்.
* முதல் மொழி ஆங்கிலம் , 2ஆவது & 3ஆவது மொழியாக இந்தியமொழிகள் அல்லது வெளிநாட்டு மொழிகள் எது வேண்டுமோ எடுத்துகொள்ளலாம்
* ஆறாம் வகுப்புப்பில் இருந்து மாணவர்களுக்கு Research பாடமும் உண்டாம் , இவர்களாக எதாவது உருவாக்க வேண்டுமாம்.
* நீச்சல் , இசை உள்ளிட்ட ஏராளமான activities , நாம் விரும்பியதை தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும்
இவையெல்லாம் சாதகமா இல்லை பாதகமா என்று தெரியவில்லை , நீங்களே முடிவு பண்ணிகொள்ளுங்கள்.
மேலும் விபரமறிய , இங்கு ஓரளவுக்கு இதை பற்றி சொல்லியுள்ளார்கள்
http://www.gemsmillenniumschool.com/contents.php?pageid=5088&siteid=40&submenuid=6104&parentid=125
கூகிள் பண்ணினால் மேலும் விபரம் கிட்டும்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ரொம்ப கரெட்டா சொன்னீங்க கிருஷ்ணாம்மா.krishnaamma wrote:சரவணன் wrote:Aathira wrote:
CBSC பாடத்திட்டத்தில் போடுங்க சிவா. உலகம் முழுவதும் சென்று படிக்க முடியும். ஸ்டேட் போர்டு பாடத்திட்டத்தில் மனப்பாட அறிவு மட்டுமே. சி.பி.எஸ்.சியில் சுய அறிவு, சிந்தனைத் திறனும் வளரும். மேலும் இந்தச் சமச்சீர் கல்வி முறை அத்தனை சிறப்பாக இல்லை என்று ஆசிரியர்கள் கூறுகின்றார்கள்.
அப்ப நீங்க ஆசிரியர்/ஆசிரியை இல்லையா? ...............
எத்தனை பேர் கிட்ட இந்த கேள்வியை கேட்பீங்க சரவணன்? .....ஹா....ஹா.....ஹா...............பாவம் ஸ்கூல் முடித்தும் கூட யாரைப்பார்த்தாலும் சரவணனுக்கு டீச்சர் போல தெரிகிறது.....................ரொம்ப பயந்து போய் இருக்கீங்க சரவணன்.'கொழு மோர்' குடியுங்கோ .................... ...............
ஒண்ணு செய்யுங்க சரவணன். பக்கத்துல ஏதாவது அம்மன் கோவில் இருந்தா போய், பூசாரி கிட்ட எதுக்கும் ஒரு மந்திரம் போட்டுட்டு வந்துடுங்க......
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|