புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதிராளியை உசுப்புபவரா நீங்கள்? Poll_c10எதிராளியை உசுப்புபவரா நீங்கள்? Poll_m10எதிராளியை உசுப்புபவரா நீங்கள்? Poll_c10 
25 Posts - 38%
heezulia
எதிராளியை உசுப்புபவரா நீங்கள்? Poll_c10எதிராளியை உசுப்புபவரா நீங்கள்? Poll_m10எதிராளியை உசுப்புபவரா நீங்கள்? Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
எதிராளியை உசுப்புபவரா நீங்கள்? Poll_c10எதிராளியை உசுப்புபவரா நீங்கள்? Poll_m10எதிராளியை உசுப்புபவரா நீங்கள்? Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
எதிராளியை உசுப்புபவரா நீங்கள்? Poll_c10எதிராளியை உசுப்புபவரா நீங்கள்? Poll_m10எதிராளியை உசுப்புபவரா நீங்கள்? Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
எதிராளியை உசுப்புபவரா நீங்கள்? Poll_c10எதிராளியை உசுப்புபவரா நீங்கள்? Poll_m10எதிராளியை உசுப்புபவரா நீங்கள்? Poll_c10 
4 Posts - 6%
Raji@123
எதிராளியை உசுப்புபவரா நீங்கள்? Poll_c10எதிராளியை உசுப்புபவரா நீங்கள்? Poll_m10எதிராளியை உசுப்புபவரா நீங்கள்? Poll_c10 
2 Posts - 3%
prajai
எதிராளியை உசுப்புபவரா நீங்கள்? Poll_c10எதிராளியை உசுப்புபவரா நீங்கள்? Poll_m10எதிராளியை உசுப்புபவரா நீங்கள்? Poll_c10 
2 Posts - 3%
M. Priya
எதிராளியை உசுப்புபவரா நீங்கள்? Poll_c10எதிராளியை உசுப்புபவரா நீங்கள்? Poll_m10எதிராளியை உசுப்புபவரா நீங்கள்? Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
எதிராளியை உசுப்புபவரா நீங்கள்? Poll_c10எதிராளியை உசுப்புபவரா நீங்கள்? Poll_m10எதிராளியை உசுப்புபவரா நீங்கள்? Poll_c10 
1 Post - 2%
kavithasankar
எதிராளியை உசுப்புபவரா நீங்கள்? Poll_c10எதிராளியை உசுப்புபவரா நீங்கள்? Poll_m10எதிராளியை உசுப்புபவரா நீங்கள்? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எதிராளியை உசுப்புபவரா நீங்கள்? Poll_c10எதிராளியை உசுப்புபவரா நீங்கள்? Poll_m10எதிராளியை உசுப்புபவரா நீங்கள்? Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
எதிராளியை உசுப்புபவரா நீங்கள்? Poll_c10எதிராளியை உசுப்புபவரா நீங்கள்? Poll_m10எதிராளியை உசுப்புபவரா நீங்கள்? Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
எதிராளியை உசுப்புபவரா நீங்கள்? Poll_c10எதிராளியை உசுப்புபவரா நீங்கள்? Poll_m10எதிராளியை உசுப்புபவரா நீங்கள்? Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
எதிராளியை உசுப்புபவரா நீங்கள்? Poll_c10எதிராளியை உசுப்புபவரா நீங்கள்? Poll_m10எதிராளியை உசுப்புபவரா நீங்கள்? Poll_c10 
21 Posts - 6%
prajai
எதிராளியை உசுப்புபவரா நீங்கள்? Poll_c10எதிராளியை உசுப்புபவரா நீங்கள்? Poll_m10எதிராளியை உசுப்புபவரா நீங்கள்? Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
எதிராளியை உசுப்புபவரா நீங்கள்? Poll_c10எதிராளியை உசுப்புபவரா நீங்கள்? Poll_m10எதிராளியை உசுப்புபவரா நீங்கள்? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
எதிராளியை உசுப்புபவரா நீங்கள்? Poll_c10எதிராளியை உசுப்புபவரா நீங்கள்? Poll_m10எதிராளியை உசுப்புபவரா நீங்கள்? Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
எதிராளியை உசுப்புபவரா நீங்கள்? Poll_c10எதிராளியை உசுப்புபவரா நீங்கள்? Poll_m10எதிராளியை உசுப்புபவரா நீங்கள்? Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எதிராளியை உசுப்புபவரா நீங்கள்? Poll_c10எதிராளியை உசுப்புபவரா நீங்கள்? Poll_m10எதிராளியை உசுப்புபவரா நீங்கள்? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எதிராளியை உசுப்புபவரா நீங்கள்? Poll_c10எதிராளியை உசுப்புபவரா நீங்கள்? Poll_m10எதிராளியை உசுப்புபவரா நீங்கள்? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதிராளியை உசுப்புபவரா நீங்கள்?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 11, 2015 11:10 am

மாணவர்களுக்கு பள்ளி நாட்களோடு மட்டுமா போட்டி உணர்வு நின்று போகிறது?

கல்லூரியில் அது கடுமையாகி, படிப்பிலிருந்து தாண்டி, விளையாட்டுப் போட்டிக்கு மாறி, பின், 'அவள் எனக்கா, உனக்கா...' என்று வாலிபத்திலும் முட்டிக் கொள்கிறது.

இதோடு முடிகிறதா எனில், அதுவும் இல்லை. 'உன் வேலையை விட, என் வேலையும், நான் வாங்கும் சம்பளமும் எங்கோ இருக்கின்றன...' என்று, தன் நண்பனுக்கு வீண் ஜம்பம் காட்டுவதும், 'என் மனைவிக்கு, உன் மனைவி ஈடாவாளா? என் மனைவியின் அழகில், படிப்பில், கெட்டிக்காரத்தனத்தில், செல்வத்தின் முன் உன் மனைவி கிட்ட நிற்க முடியுமா... உன் மாமனார் மாத சம்பளக்காரர்; நான் யாருடைய மாப்பிள்ளை தெரியுமா? கல்லூரி தாளாளராக்கும்...' என்று நீள்கிறது.

எனக்குத் தெரிந்த பொறியியல் படித்த இரு நண்பர்கள் படித்து முடித்ததும், ஒன்றாகச் சேர்ந்து, ஒரு கட்டட நிறுவனத்தை ஆரம்பித்தனர்.

சிறு சிறு விஷயங்களில் ஆரம்பித்த தொழில் போட்டி, பெரிய சண்டையில் முடிந்தது. இருவரும் பிரிய முடிவெடுத்த போது, யார் வெளியேறுவது என்பதில் மீண்டும் சிக்கல் எழுந்தது.

என்னென்னவோ பேசி, கடைசியில் ஒரு முடிவிற்கு வந்தனர். வெளியேறியவர் இன்று மிக உயர்ந்த நிலையில் உள்ளார். பல ஆண்டுகளுக்கு பின் அவரை சந்திக்க நேர்ந்த போது, அவர் சொன்ன செய்தி முக்கியமானது.

'நீ வெளியே போய் என்ன சாதிக்கறேன்னு நானும் பாக்கத்தானே போறேன்...' என்று, என் நண்பன் சொன்னது தான், என்னை உசுப்பேற்றி, என் வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தது. மனம் சோர்வுறும் போதெல்லாம், அவன் கூறிய வார்த்தைகள் தான் எனக்குள் ஊக்க மாத்திரைகளாக இருந்து, உற்சாகமாக வேலை செய்ய தூண்டின...' என்றார்.

நல்ல வேளை! அவரால், மற்றவருக்கு பாதிப்பு இல்லை. ஒருவர் தலையை படிக்கல்லாக்கி, இவர் உயரே போகவில்லை. உசுப்பல் தான் உந்து சக்தியானது.

வகுப்பறைகளில் மட்டுமே போட்டியாளர் என்கிற வட்டம் அடங்கிப் போகிறது. கூடப்பிறந்தவர்களோடு மல்லுக்கட்டுபவர்கள் இல்லையா? 'நீ பெரியவனா, நான் பெரியவனா? - என் வீட்டுக்காரரின் சம்பாத்தியம் என்ன, உன் வீட்டுக்காரரின் சம்பாத்தியம் எங்கே? - என் பிள்ளைகள் சாதிச்சஅழகு என்ன, உன் பிள்ளைகள் தேங்கிப் போனது என்ன, - எனக்கு என்ன மாதிரியான மாப்பிள்ளை, உன் மகளுக்கு வந்து வாச்சிருக்கே ஒண்ணு...' என்கிற ஒப்பீட்டுப் பெருமைகள் மனதளவிலாவது இல்லாத சகோதர, சகோதரிகள் உண்டா? இதைத் தாண்டி, நேரிடையாகவும், காது படவும் பேசாதவர்கள் எவ்வளவு பேர்?

எதிராளியின் வளர்ச்சியால், நம் வளர்ச்சி பாதிக்கும் என்கிற நிலைமை இருந்தால், எதிராளியை ஒருபோதும் உசுப்பி விடக் கூடாது.

'நீயா, நானா பார்த்து விடுவோம்...' என்கிற உசுப்பலை யார் செய்தாலும் சரி. இது தரக் கூடிய உத்வேகத்தை ஒரு தாயால், தந்தையால், ஆசிரியரால், ஏன் ஒரு நல விரும்பியால் கூட தர முடியாது.

'நீ போராடு... விடாதே... முந்து சாதித்துக் காட்டு...' என்று மிக வேண்டியவர்கள் சொன்னால் கூட வராத வேகம், ஒரு போட்டியாளரோ அல்லது ஒரு எதிராளியோ, 'என்னோடு போட்டி போடாதே... உன்னால் ஜெயிக்க முடியாது; என்னை ஜெயிக்க இனி ஒருவன் இந்த உலகத்தில் பிறந்து தான் வர வேண்டும்....' என்று சொல்கிற போது மட்டும் ஏனோ அபரிமிதமாக வருகிறது.

எதிராளியை அவசரப்பட்டு உசுப்பி விட்டு, பின், போட்டியை சமாளிக்க முடியாமல், பல்லுப் படுவாயையெல்லாம் உடைத்துக் கொள்வதை விட, அவர்களை வேறு வேலைகளில் கவனம் செலுத்தும்படி விட்டு விடுவதுடன், ஒரு மெத்தனத்தை உருவாக்கி, 'இவனாவது நம்மை நெருங்குவதாவது...' என்கிற உதாசீனத்தை அவனுக்குள் ஏற்படுத்தி, பின், அவனை ஜெயிப்பது தான் சாணக்கியத்தனம். ஆயுதமேந்தாப் போர்க்குணமும் கூட!

எதிராளிக்கு இல்லாத சக்தியை, நாமே அவனுக்கு தானம் கொடுத்து, அவனோடு மல்லுக் கட்டுவது சரியான கோணங்கித்தனம்!

போட்டியாளரை வளர்த்து விட்டு, நாம் மேற்கொள்ளும் மெனக்கெடல்கள், ஈயைக் கொல்ல இரும்புத்தடியுடன் அலையும் கதை தான்.ஆக, எவருடனும் போட்டி என அறிவிக்காத வகையில், போட்டியில் ஈடுபட வேண்டும்.

ஓட்டப்பந்தயத்தில் தனி ஒருவனாக ஓடினால், அவனுக்கு இலக்கு மட்டுமே கணக்கு! மாறாக, பலருடனோ, ஒருவனுடனோ ஓடுகிற போது, இவனை முந்துவது தான் முதல் இலக்கு!

எவரையும் சீண்டி விடாமல் ஜெயிப்பது அரிய கலை; இன்றைய நவீன வாழ்க்கைக்கு, இக்குணம் இன்றியமையாதது!

லேனா தமிழ்வாணன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக