புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
CBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
CBSE பாடத்திட்டம் மற்றும் மாநில பாடத்திட்டம் இவற்றில் எது சிறந்தது எனக் கருதுகிறீர்கள்?
CBSE பாடத்திட்டத்தில் பயிலும் குழந்தையை மாநில பாடத்திட்டத்திற்கு மாற்ற இயலுமா?
மாநில பாடத்திட்டத்தில் தமிழக அரசியல் அறிவு ஜீவுகளின் தலையீடு இருப்பதால் என் மகளை CBSE பாடத்திட்டதில் சேர்க்கலாம் என்று முடிவு செய்துள்ளேன்.
இதற்கான ஆலோசனையை அறிந்தவர்கள் வழங்க வேண்டுகிறேன்!
CBSE & ICSE - இதிலும் குழப்பம் உள்ளது, இந்த இரண்டு பாடத்திட்டத்தில் CBSE தான் நல்லது என்று கூறுகிறார்கள்.
இதற்கும் ஆலோசனை தந்தால் நல்லது!
CBSE பாடத்திட்டம் மற்றும் மாநில பாடத்திட்டம் இவற்றில் எது சிறந்தது எனக் கருதுகிறீர்கள்?
CBSE பாடத்திட்டத்தில் பயிலும் குழந்தையை மாநில பாடத்திட்டத்திற்கு மாற்ற இயலுமா?
மாநில பாடத்திட்டத்தில் தமிழக அரசியல் அறிவு ஜீவுகளின் தலையீடு இருப்பதால் என் மகளை CBSE பாடத்திட்டதில் சேர்க்கலாம் என்று முடிவு செய்துள்ளேன்.
இதற்கான ஆலோசனையை அறிந்தவர்கள் வழங்க வேண்டுகிறேன்!
CBSE & ICSE - இதிலும் குழப்பம் உள்ளது, இந்த இரண்டு பாடத்திட்டத்தில் CBSE தான் நல்லது என்று கூறுகிறார்கள்.
இதற்கும் ஆலோசனை தந்தால் நல்லது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிறந்த ஆலோசனைகளையும் கருத்துக்களையும் வழங்கியுள்ள ஆதிரா, சஜீவ், சதாசிவம், கிருஷ்ணம்மா, ராஜா அனைவருக்கும் நன்றி!
சதாசிவம் ஏன் இப்பொழுது ஈகரைக்கு வருவதில்லை! தங்களின் பதில் மிகத் தெளிவாக உள்ளது! மிக்க நன்றி!
சதாசிவம் ஏன் இப்பொழுது ஈகரைக்கு வருவதில்லை! தங்களின் பதில் மிகத் தெளிவாக உள்ளது! மிக்க நன்றி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி wrote:ரொம்ப கரெட்டா சொன்னீங்க கிருஷ்ணாம்மா.krishnaamma wrote:சரவணன் wrote:Aathira wrote:
CBSC பாடத்திட்டத்தில் போடுங்க சிவா. உலகம் முழுவதும் சென்று படிக்க முடியும். ஸ்டேட் போர்டு பாடத்திட்டத்தில் மனப்பாட அறிவு மட்டுமே. சி.பி.எஸ்.சியில் சுய அறிவு, சிந்தனைத் திறனும் வளரும். மேலும் இந்தச் சமச்சீர் கல்வி முறை அத்தனை சிறப்பாக இல்லை என்று ஆசிரியர்கள் கூறுகின்றார்கள்.
அப்ப நீங்க ஆசிரியர்/ஆசிரியை இல்லையா? ...............
எத்தனை பேர் கிட்ட இந்த கேள்வியை கேட்பீங்க சரவணன்? .....ஹா....ஹா.....ஹா...............பாவம் ஸ்கூல் முடித்தும் கூட யாரைப்பார்த்தாலும் சரவணனுக்கு டீச்சர் போல தெரிகிறது.....................ரொம்ப பயந்து போய் இருக்கீங்க சரவணன்.'கொழு மோர்' குடியுங்கோ .................... ...............
ஒண்ணு செய்யுங்க சரவணன். பக்கத்துல ஏதாவது அம்மன் கோவில் இருந்தா போய், பூசாரி கிட்ட எதுக்கும் ஒரு மந்திரம் போட்டுட்டு வந்துடுங்க......
.................
மேற்கோள் செய்த பதிவு: 1136702சிவா wrote:
சதாசிவம் ஏன் இப்பொழுது ஈகரைக்கு வருவதில்லை! தங்களின் பதில் மிகத் தெளிவாக உள்ளது! மிக்க நன்றி!
என் குரலிலும் எக்கோவோடும் இதனைக் கேட்கிறேன் சதா. ஏன் ஏன் ஏன்
நலமா? குழந்தைகளும் திருமதியும் நலமா? சென்னை வந்தீர்களா? ஏன் எனக்குத் தகவல் கொடுக்கவில்லை?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010
நான் அறிந்த வரையில் , சென்னையில் பலர் 10 வகுப்பு வரை CBSE இல் படிக்க வைத்து ,
+1,+2 ஸ்டேட் போர்டில் போட்டு +12 அதிக மார்க் வாங்க முடியும் என்று CBSE இலிருந்து மாற்றி விடுகிறார்கள்
95% சக்சஸ் ஆகிறது . மெடிகல் , இஞ்சினீரிங்க் படிப்பிற்கு நல்ல பல்கலை கழகத்தில் இடம் கிடைக்கிறது .
+12 படிக்கும் போதே IIT கோச்சிங் வகுப்புக்கும் அனுப்புகிறார்கள் .
எனக்கு தெரிந்து 3 பையன்கள் IIT சேர்ந்து உள்ளார்கள் .
CBSE இல் போடுவது நல்லது என்றே நினைக்கிறேன் .
ரமணியன்
+1,+2 ஸ்டேட் போர்டில் போட்டு +12 அதிக மார்க் வாங்க முடியும் என்று CBSE இலிருந்து மாற்றி விடுகிறார்கள்
95% சக்சஸ் ஆகிறது . மெடிகல் , இஞ்சினீரிங்க் படிப்பிற்கு நல்ல பல்கலை கழகத்தில் இடம் கிடைக்கிறது .
+12 படிக்கும் போதே IIT கோச்சிங் வகுப்புக்கும் அனுப்புகிறார்கள் .
எனக்கு தெரிந்து 3 பையன்கள் IIT சேர்ந்து உள்ளார்கள் .
CBSE இல் போடுவது நல்லது என்றே நினைக்கிறேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
சிவா மற்றும் ஆதிரா அவர்களுக்கு நன்றி, இங்கு அனைவரும் நலம்,
ஈகரையில் என் பதிவுகள் குறைத்தாலும் ஈகரையை படிக்கத் தவறியதில்லை. தினம் இயலாவிட்டாலும் வாரத்திற்கு மூன்று நான்கு நாட்களாவது படித்து வருகிறேன் . உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இன்றைய இணைய உலகின் எழுத்துகள் சலித்து வருகிறது.. தினசரி நாளேட்டின் செய்திகள் அதைச் சுற்றியே பல பதிவுகள், பின்னூட்டங்கள் இடம் பெறுகிறது, இதன் இடையில் அரட்டையையும் மொக்கை சிரிப்புகள் சலிப்பை ஏற்படுத்துகிறது...பயனுள்ள செய்திகள், தகவல்கள், சிறப்பான கவிதைகள், அழகான ஆழமான விவாதங்கள் குறைந்து விட்டது போல் உணர்கிறேன்.. இங்கு மட்டுமல்ல whatsup , facebook போன்ற தகவல் பரிமாறும் இடங்களிலும் ஒரே மாதிரியான செய்திகள் பலராலும் பகிரப்படுகிறது....அறிவியல், ஆழமான விவாதங்கள் வெகு அபூர்வமாகவே தென்படுகிறது..எதை எழுதினாலும் அதை பாராட்டவும் பகிரவும் கூட்டம் உள்ளது சற்றும் யோசிக்காமேலேயே , அரசியல், சினிமா, தினசரி நாளேட்டின் செய்திகளைத் தாண்டி உலகில் பல விஷயங்கள் நடைபெறுகிறது. ஆனால் இவைகள் பொதுஜன பார்வைக்கு வருவதில்லை. பெரும்பாலும் மேலோட்டமான கருத்துகள் தான் இணையம் முழுதும் நிறைந்துள்ளது. இது ஆரோக்கியமான எழுத்துலகமா தெரியவில்லை....இது என் அனுபவம் மட்டுமே..
ஈகரையில் என் பதிவுகள் குறைத்தாலும் ஈகரையை படிக்கத் தவறியதில்லை. தினம் இயலாவிட்டாலும் வாரத்திற்கு மூன்று நான்கு நாட்களாவது படித்து வருகிறேன் . உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இன்றைய இணைய உலகின் எழுத்துகள் சலித்து வருகிறது.. தினசரி நாளேட்டின் செய்திகள் அதைச் சுற்றியே பல பதிவுகள், பின்னூட்டங்கள் இடம் பெறுகிறது, இதன் இடையில் அரட்டையையும் மொக்கை சிரிப்புகள் சலிப்பை ஏற்படுத்துகிறது...பயனுள்ள செய்திகள், தகவல்கள், சிறப்பான கவிதைகள், அழகான ஆழமான விவாதங்கள் குறைந்து விட்டது போல் உணர்கிறேன்.. இங்கு மட்டுமல்ல whatsup , facebook போன்ற தகவல் பரிமாறும் இடங்களிலும் ஒரே மாதிரியான செய்திகள் பலராலும் பகிரப்படுகிறது....அறிவியல், ஆழமான விவாதங்கள் வெகு அபூர்வமாகவே தென்படுகிறது..எதை எழுதினாலும் அதை பாராட்டவும் பகிரவும் கூட்டம் உள்ளது சற்றும் யோசிக்காமேலேயே , அரசியல், சினிமா, தினசரி நாளேட்டின் செய்திகளைத் தாண்டி உலகில் பல விஷயங்கள் நடைபெறுகிறது. ஆனால் இவைகள் பொதுஜன பார்வைக்கு வருவதில்லை. பெரும்பாலும் மேலோட்டமான கருத்துகள் தான் இணையம் முழுதும் நிறைந்துள்ளது. இது ஆரோக்கியமான எழுத்துலகமா தெரியவில்லை....இது என் அனுபவம் மட்டுமே..
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010
திரு சதாசிவம் அவர்களுடையது ,
சிந்தையை கிளரும் பின்னூட்டம் !
ரமணியன்
சிந்தையை கிளரும் பின்னூட்டம் !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1136808சதாசிவம் wrote:சிவா மற்றும் ஆதிரா அவர்களுக்கு நன்றி, இங்கு அனைவரும் நலம்,
ஈகரையில் என் பதிவுகள் குறைத்தாலும் ஈகரையை படிக்கத் தவறியதில்லை. தினம் இயலாவிட்டாலும் வாரத்திற்கு மூன்று நான்கு நாட்களாவது படித்து வருகிறேன் . உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இன்றைய இணைய உலகின் எழுத்துகள் சலித்து வருகிறது.. தினசரி நாளேட்டின் செய்திகள் அதைச் சுற்றியே பல பதிவுகள், பின்னூட்டங்கள் இடம் பெறுகிறது, இதன் இடையில் அரட்டையையும் மொக்கை சிரிப்புகள் சலிப்பை ஏற்படுத்துகிறது...பயனுள்ள செய்திகள், தகவல்கள், சிறப்பான கவிதைகள், அழகான ஆழமான விவாதங்கள் குறைந்து விட்டது போல் உணர்கிறேன்.. இங்கு மட்டுமல்ல whatsup , facebook போன்ற தகவல் பரிமாறும் இடங்களிலும் ஒரே மாதிரியான செய்திகள் பலராலும் பகிரப்படுகிறது....அறிவியல், ஆழமான விவாதங்கள் வெகு அபூர்வமாகவே தென்படுகிறது..எதை எழுதினாலும் அதை பாராட்டவும் பகிரவும் கூட்டம் உள்ளது சற்றும் யோசிக்காமேலேயே , அரசியல், சினிமா, தினசரி நாளேட்டின் செய்திகளைத் தாண்டி உலகில் பல விஷயங்கள் நடைபெறுகிறது. ஆனால் இவைகள் பொதுஜன பார்வைக்கு வருவதில்லை. பெரும்பாலும் மேலோட்டமான கருத்துகள் தான் இணையம் முழுதும் நிறைந்துள்ளது. இது ஆரோக்கியமான எழுத்துலகமா தெரியவில்லை....இது என் அனுபவம் மட்டுமே..
எழுத்து உலகம் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பது தெரியாது, இங்கு அரட்டை அடித்து சிரித்து மகிழ்ந்து நாங்கள் ஆரோக்கியமாக இருக்கிறோம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மேற்கோள் செய்த பதிவு: 1136867சிவா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1136808சதாசிவம் wrote:சிவா மற்றும் ஆதிரா அவர்களுக்கு நன்றி, இங்கு அனைவரும் நலம்,
ஈகரையில் என் பதிவுகள் குறைத்தாலும் ஈகரையை படிக்கத் தவறியதில்லை. தினம் இயலாவிட்டாலும் வாரத்திற்கு மூன்று நான்கு நாட்களாவது படித்து வருகிறேன் . உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இன்றைய இணைய உலகின் எழுத்துகள் சலித்து வருகிறது.. தினசரி நாளேட்டின் செய்திகள் அதைச் சுற்றியே பல பதிவுகள், பின்னூட்டங்கள் இடம் பெறுகிறது, இதன் இடையில் அரட்டையையும் மொக்கை சிரிப்புகள் சலிப்பை ஏற்படுத்துகிறது...பயனுள்ள செய்திகள், தகவல்கள், சிறப்பான கவிதைகள், அழகான ஆழமான விவாதங்கள் குறைந்து விட்டது போல் உணர்கிறேன்.. இங்கு மட்டுமல்ல whatsup , facebook போன்ற தகவல் பரிமாறும் இடங்களிலும் ஒரே மாதிரியான செய்திகள் பலராலும் பகிரப்படுகிறது....அறிவியல், ஆழமான விவாதங்கள் வெகு அபூர்வமாகவே தென்படுகிறது..எதை எழுதினாலும் அதை பாராட்டவும் பகிரவும் கூட்டம் உள்ளது சற்றும் யோசிக்காமேலேயே , அரசியல், சினிமா, தினசரி நாளேட்டின் செய்திகளைத் தாண்டி உலகில் பல விஷயங்கள் நடைபெறுகிறது. ஆனால் இவைகள் பொதுஜன பார்வைக்கு வருவதில்லை. பெரும்பாலும் மேலோட்டமான கருத்துகள் தான் இணையம் முழுதும் நிறைந்துள்ளது. இது ஆரோக்கியமான எழுத்துலகமா தெரியவில்லை....இது என் அனுபவம் மட்டுமே..
எழுத்து உலகம் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பது தெரியாது, இங்கு அரட்டை அடித்து சிரித்து மகிழ்ந்து நாங்கள் ஆரோக்கியமாக இருக்கிறோம்!
உங்கள் கேள்விக்கு வந்த பதிலுக்கு நீங்களே மறுமொழியும் கூறிவிட்டீர்கள் , மிக்க நன்றி தல.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா wrote:
எழுத்து உலகம் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பது தெரியாது, இங்கு அரட்டை அடித்து சிரித்து மகிழ்ந்து நாங்கள் ஆரோக்கியமாக இருக்கிறோம்!
நிஜம் சிவா
மேற்கோள் செய்த பதிவு: 1136867சிவா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1136808சதாசிவம் wrote:சிவா மற்றும் ஆதிரா அவர்களுக்கு நன்றி, இங்கு அனைவரும் நலம்,
ஈகரையில் என் பதிவுகள் குறைத்தாலும் ஈகரையை படிக்கத் தவறியதில்லை. தினம் இயலாவிட்டாலும் வாரத்திற்கு மூன்று நான்கு நாட்களாவது படித்து வருகிறேன் . உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இன்றைய இணைய உலகின் எழுத்துகள் சலித்து வருகிறது.. தினசரி நாளேட்டின் செய்திகள் அதைச் சுற்றியே பல பதிவுகள், பின்னூட்டங்கள் இடம் பெறுகிறது, இதன் இடையில் அரட்டையையும் மொக்கை சிரிப்புகள் சலிப்பை ஏற்படுத்துகிறது...பயனுள்ள செய்திகள், தகவல்கள், சிறப்பான கவிதைகள், அழகான ஆழமான விவாதங்கள் குறைந்து விட்டது போல் உணர்கிறேன்.. இங்கு மட்டுமல்ல whatsup , facebook போன்ற தகவல் பரிமாறும் இடங்களிலும் ஒரே மாதிரியான செய்திகள் பலராலும் பகிரப்படுகிறது....அறிவியல், ஆழமான விவாதங்கள் வெகு அபூர்வமாகவே தென்படுகிறது..எதை எழுதினாலும் அதை பாராட்டவும் பகிரவும் கூட்டம் உள்ளது சற்றும் யோசிக்காமேலேயே , அரசியல், சினிமா, தினசரி நாளேட்டின் செய்திகளைத் தாண்டி உலகில் பல விஷயங்கள் நடைபெறுகிறது. ஆனால் இவைகள் பொதுஜன பார்வைக்கு வருவதில்லை. பெரும்பாலும் மேலோட்டமான கருத்துகள் தான் இணையம் முழுதும் நிறைந்துள்ளது. இது ஆரோக்கியமான எழுத்துலகமா தெரியவில்லை....இது என் அனுபவம் மட்டுமே..
எழுத்து உலகம் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பது தெரியாது, இங்கு அரட்டை அடித்து சிரித்து மகிழ்ந்து நாங்கள் ஆரோக்கியமாக இருக்கிறோம்!
அதானே.... எனக்கெல்லாம் பல நேரங்களில் உயிரும் உற்சாகமும் தந்ததும் தந்து கொண்டு இருப்பதும் ஈகரை யும் ஈகரையின் அன்பு உறவுகளும்தான்.
அழுகறேன்னு நெனைச்சிக்காதிங்க அப்பு. இது ஆனந்தம்
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|