புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_c10கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_m10கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_c10 
284 Posts - 45%
heezulia
கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_c10கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_m10கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_c10கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_m10கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_c10கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_m10கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_c10கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_m10கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_c10 
19 Posts - 3%
prajai
கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_c10கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_m10கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_c10கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_m10கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_c10கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_m10கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_c10கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_m10கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_c10 
7 Posts - 1%
mruthun
கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_c10கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_m10கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது!


   
   

Page 1 of 2 1, 2  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 18, 2015 10:24 am

குரு - சிஷ்யர்களின் உரையாடல்!

குருவே நாங்கள் பல புண்ணிய நதிகளில் மூழ்கி புண்ணியம் தேட செல்கிறோம் நீங்களும் எங்களுடன் வாருங்கள் என்று சீடர்கள் தன்னுடைய குருவிடம் வேண்டினார்கள். ஆனால் அந்த குரு அவர்களிடத்தில் ஒரு பாகற்காய் கொடுத்து என் சார்பாக இந்த பாகற்காயை அணைத்து புண்ணிய நதிகளிலும் மூழ்கி எடுத்துவரும்படி சொன்னார். சிஷ்யர்களும் அவாறே செய்தனர்.

மூன்று நாட்கள் கழித்து, சிஷ்யர்கள் குருவிடம் வந்தனர். இப்போது குரு சொன்னார், நதிகளில் முங்கி எடுத்த பாகற்காயை சமையல் செய்ய சொன்னார். சிஷ்யர்களும் சமையல் செய்தனர். பின்னர் குரு அதை அனைவர்க்கும் பரிமாற சொன்னார். அனைவரும் உண்டனர்.

இப்போது குரு கேட்டார் : சிஷ்யர்களே இந்த புண்ணிய நதிகளில் முங்கி எடுத்த பாகற்காயில் எதாவது சுவை மற்றம் உள்ளதா, அல்லது   எல்லா பாகற்காயை போல இதுவும் கசப்பாக உள்ளதா என்றார்.

சிஷ்யர்கள் : இது மற்றவற்றை போல கசப்பாகவே உள்ளது, மாற்றம் இல்லை என்றனர். இப்போது குரு சொன்னார்: ஒரு மனிதனின் வாழ்வும் இப்படித்தான் அவனது கர்மத்தை பொறுத்தே அமைகிறது, புண்ணிய நதிகளில் நீராடினால் அவனது பாவம்                      தொலைவதில்லை என்றார்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Apr 18, 2015 10:30 am

அருமை அருமை.......................
M.Saranya
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Saranya



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Apr 18, 2015 11:35 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க



கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Apr 18, 2015 12:51 pm

நன்றி சரவணன் !

காகம் கொத்தாது காதவழி போறவரே !
கருமம் தொலையாது காணுமையா உண்மையினை !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 18, 2015 1:41 pm

படித்து பின்னூட்டம் இட்டமைக்கு நன்றி சரண்யா, விமந்தனி அக்கா மற்றும் டாக்டர் அய்யா!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Apr 18, 2015 3:01 pm

அருமை சரவணன் பகிர்வுக்கு நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 14, 2015 10:43 am

ஜாஹீதாபானு wrote:அருமை சரவணன் பகிர்வுக்கு நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1131397
நன்றி...! எப்படி இருக்கீங்க? ஆளையே காணோமே?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu May 14, 2015 11:51 am

இதைத்தான் வள்ளுவரும் 2000 ஆண்டுகளுக்கு முன்பே கூறினார் .

"புறத்தூய்மை நீரான் அமையும் ." என்றார் . அதாவது நீருக்கு புறத்தே உள்ள அழுக்கை மட்டுமே போக்குகின்ற தன்மை உண்டு . நாம் செய்த பாவங்களைப் போக்குகிற சக்தி நீருக்குக் கிடையாது .

கங்கையிற் குளித்தாலும் , காவிரியில் குளித்தாலும் அல்லது கும்பகோணம் மகாமகம் குளத்திலே குளித்தாலும் நாம் செய்த பாவங்கள் நம்மை விட்டுப் போகாது . இந்து மதத்தில் பாவமன்னிப்பு கிடையாது . ஒருவன் செய்த பாவத்திற்கு நிச்சயம் தண்டனை உண்டு .

"ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் " என்றார்  இளங்கோவடிகள் !

" முற்பகல்  செய்யின் பிற்பகல் விளையும் " என்பது முதுமொழி .

நம்முடைய மனதைத் தூய்மையாக வைத்துக்கொள்ள விரும்பினால் உண்மை பேசவேண்டும் . பொய் பேசுதல் என்பது குற்றங்களின் தொடக்கநிளையாகும் . ஒருவன் பொய் பேச ஆரம்பித்து விட்டால் , பிறகு ஒவ்வொரு குற்றமாக அவன் செய்ய ஆரம்பித்துவிடுவான் . காந்தியடிகள் சிறுவயதிலேயே பொய் பேசுவதைத் தவிர்த்த காரணத்தினால்தான் , பிற்காலத்தில் அவர் ஒரு மகாத்மாவாக உருவெடுக்க முடிந்தது .

' அகந்தூய்மை வாய்மையால்  காணப்படும் "  என்றார்  வள்ளுவர்  .

மனத்தது மாசாக   மாண்டார் நீர்  ஆடி
மறைந்து ஒழுகும் மாந்தர் பலர் . (கூடாஒழுக்கம் -278 )

இந்தக் குறட்பாவில் மனதிலே அழுக்கை வைத்துக் கொண்டு , ஆற்றிலே நீராடுகின்ற போலித் துறவிகளைக் கடுமையாகச் சாடுகின்றார் .

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 14, 2015 1:28 pm

திரு சரவணன் அவர்களின் மறுபதிவிலும் ,
திரு ஜெகதீசன் அவர்கள் பின்னூட்டத்திலும்
எனக்கு உடன்பாடே .
செய்கின்ற பாபங்களை செய்து விட்டு , நதியில் குளித்தால்
பாப விமோசனம் கிடைக்கும் என்றால் ,
இப்போது பாபம் செய்யாமல் செய்யாமல் இருப்பவர்களும் ,
ஒருமுறையாவது , மனதிற்கு பிடித்த பாபத்தை செய்து விட்டு ,
நதியில் குளித்து பாப விமோசனம் பெற்று விடுவர்.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu May 14, 2015 1:47 pm

முற்றிலும் உண்மை சரவணன் ..
பாவ பதிவுகளை கழிக்கவே பிறவி எடுத்துள்ளான் மனிதன் என்பதும் உண்மையே...ஆனால் இதை போக்க நீரில் குளித்தால் போதாது....மனதின் குறைகளை நீக்கி எந்த உயிருக்கும் துன்பம் விளைவிக்காது வாழ வேண்டும்...இவ்வாறாக வாழ நினைத்தால் நிச்சயம் பாவ பதிவுகளை அழிக்கலாம்..... சூப்பருங்க




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக