புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_c10கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_m10கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_c10 
59 Posts - 55%
heezulia
கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_c10கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_m10கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_c10கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_m10கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_c10கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_m10கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_c10கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_m10கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_c10 
3 Posts - 3%
Guna.D
கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_c10கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_m10கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_c10கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_m10கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_c10கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_m10கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_c10கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_m10கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_c10கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_m10கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_c10கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_m10கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_c10 
54 Posts - 55%
heezulia
கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_c10கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_m10கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_c10கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_m10கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_c10கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_m10கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_c10கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_m10கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_c10கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_m10கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_c10கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_m10கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_c10கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_m10கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_c10கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_m10கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_c10கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_m10கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது!


   
   

Page 1 of 2 1, 2  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 18, 2015 10:24 am

குரு - சிஷ்யர்களின் உரையாடல்!

குருவே நாங்கள் பல புண்ணிய நதிகளில் மூழ்கி புண்ணியம் தேட செல்கிறோம் நீங்களும் எங்களுடன் வாருங்கள் என்று சீடர்கள் தன்னுடைய குருவிடம் வேண்டினார்கள். ஆனால் அந்த குரு அவர்களிடத்தில் ஒரு பாகற்காய் கொடுத்து என் சார்பாக இந்த பாகற்காயை அணைத்து புண்ணிய நதிகளிலும் மூழ்கி எடுத்துவரும்படி சொன்னார். சிஷ்யர்களும் அவாறே செய்தனர்.

மூன்று நாட்கள் கழித்து, சிஷ்யர்கள் குருவிடம் வந்தனர். இப்போது குரு சொன்னார், நதிகளில் முங்கி எடுத்த பாகற்காயை சமையல் செய்ய சொன்னார். சிஷ்யர்களும் சமையல் செய்தனர். பின்னர் குரு அதை அனைவர்க்கும் பரிமாற சொன்னார். அனைவரும் உண்டனர்.

இப்போது குரு கேட்டார் : சிஷ்யர்களே இந்த புண்ணிய நதிகளில் முங்கி எடுத்த பாகற்காயில் எதாவது சுவை மற்றம் உள்ளதா, அல்லது   எல்லா பாகற்காயை போல இதுவும் கசப்பாக உள்ளதா என்றார்.

சிஷ்யர்கள் : இது மற்றவற்றை போல கசப்பாகவே உள்ளது, மாற்றம் இல்லை என்றனர். இப்போது குரு சொன்னார்: ஒரு மனிதனின் வாழ்வும் இப்படித்தான் அவனது கர்மத்தை பொறுத்தே அமைகிறது, புண்ணிய நதிகளில் நீராடினால் அவனது பாவம்                      தொலைவதில்லை என்றார்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Apr 18, 2015 10:30 am

அருமை அருமை.......................
M.Saranya
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Saranya



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Apr 18, 2015 11:35 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க



கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Apr 18, 2015 12:51 pm

நன்றி சரவணன் !

காகம் கொத்தாது காதவழி போறவரே !
கருமம் தொலையாது காணுமையா உண்மையினை !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 18, 2015 1:41 pm

படித்து பின்னூட்டம் இட்டமைக்கு நன்றி சரண்யா, விமந்தனி அக்கா மற்றும் டாக்டர் அய்யா!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Apr 18, 2015 3:01 pm

அருமை சரவணன் பகிர்வுக்கு நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 14, 2015 10:43 am

ஜாஹீதாபானு wrote:அருமை சரவணன் பகிர்வுக்கு நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1131397
நன்றி...! எப்படி இருக்கீங்க? ஆளையே காணோமே?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu May 14, 2015 11:51 am

இதைத்தான் வள்ளுவரும் 2000 ஆண்டுகளுக்கு முன்பே கூறினார் .

"புறத்தூய்மை நீரான் அமையும் ." என்றார் . அதாவது நீருக்கு புறத்தே உள்ள அழுக்கை மட்டுமே போக்குகின்ற தன்மை உண்டு . நாம் செய்த பாவங்களைப் போக்குகிற சக்தி நீருக்குக் கிடையாது .

கங்கையிற் குளித்தாலும் , காவிரியில் குளித்தாலும் அல்லது கும்பகோணம் மகாமகம் குளத்திலே குளித்தாலும் நாம் செய்த பாவங்கள் நம்மை விட்டுப் போகாது . இந்து மதத்தில் பாவமன்னிப்பு கிடையாது . ஒருவன் செய்த பாவத்திற்கு நிச்சயம் தண்டனை உண்டு .

"ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் " என்றார்  இளங்கோவடிகள் !

" முற்பகல்  செய்யின் பிற்பகல் விளையும் " என்பது முதுமொழி .

நம்முடைய மனதைத் தூய்மையாக வைத்துக்கொள்ள விரும்பினால் உண்மை பேசவேண்டும் . பொய் பேசுதல் என்பது குற்றங்களின் தொடக்கநிளையாகும் . ஒருவன் பொய் பேச ஆரம்பித்து விட்டால் , பிறகு ஒவ்வொரு குற்றமாக அவன் செய்ய ஆரம்பித்துவிடுவான் . காந்தியடிகள் சிறுவயதிலேயே பொய் பேசுவதைத் தவிர்த்த காரணத்தினால்தான் , பிற்காலத்தில் அவர் ஒரு மகாத்மாவாக உருவெடுக்க முடிந்தது .

' அகந்தூய்மை வாய்மையால்  காணப்படும் "  என்றார்  வள்ளுவர்  .

மனத்தது மாசாக   மாண்டார் நீர்  ஆடி
மறைந்து ஒழுகும் மாந்தர் பலர் . (கூடாஒழுக்கம் -278 )

இந்தக் குறட்பாவில் மனதிலே அழுக்கை வைத்துக் கொண்டு , ஆற்றிலே நீராடுகின்ற போலித் துறவிகளைக் கடுமையாகச் சாடுகின்றார் .

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 14, 2015 1:28 pm

திரு சரவணன் அவர்களின் மறுபதிவிலும் ,
திரு ஜெகதீசன் அவர்கள் பின்னூட்டத்திலும்
எனக்கு உடன்பாடே .
செய்கின்ற பாபங்களை செய்து விட்டு , நதியில் குளித்தால்
பாப விமோசனம் கிடைக்கும் என்றால் ,
இப்போது பாபம் செய்யாமல் செய்யாமல் இருப்பவர்களும் ,
ஒருமுறையாவது , மனதிற்கு பிடித்த பாபத்தை செய்து விட்டு ,
நதியில் குளித்து பாப விமோசனம் பெற்று விடுவர்.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu May 14, 2015 1:47 pm

முற்றிலும் உண்மை சரவணன் ..
பாவ பதிவுகளை கழிக்கவே பிறவி எடுத்துள்ளான் மனிதன் என்பதும் உண்மையே...ஆனால் இதை போக்க நீரில் குளித்தால் போதாது....மனதின் குறைகளை நீக்கி எந்த உயிருக்கும் துன்பம் விளைவிக்காது வாழ வேண்டும்...இவ்வாறாக வாழ நினைத்தால் நிச்சயம் பாவ பதிவுகளை அழிக்கலாம்..... சூப்பருங்க




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக