புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செவி வழி செய்திகள்:  ஆந்திராவில் அதிசயம் – சிறுவனுக்கு பூர்வ ஜன்ம ஞாபகம்? Poll_c10செவி வழி செய்திகள்:  ஆந்திராவில் அதிசயம் – சிறுவனுக்கு பூர்வ ஜன்ம ஞாபகம்? Poll_m10செவி வழி செய்திகள்:  ஆந்திராவில் அதிசயம் – சிறுவனுக்கு பூர்வ ஜன்ம ஞாபகம்? Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
செவி வழி செய்திகள்:  ஆந்திராவில் அதிசயம் – சிறுவனுக்கு பூர்வ ஜன்ம ஞாபகம்? Poll_c10செவி வழி செய்திகள்:  ஆந்திராவில் அதிசயம் – சிறுவனுக்கு பூர்வ ஜன்ம ஞாபகம்? Poll_m10செவி வழி செய்திகள்:  ஆந்திராவில் அதிசயம் – சிறுவனுக்கு பூர்வ ஜன்ம ஞாபகம்? Poll_c10 
3 Posts - 8%
heezulia
செவி வழி செய்திகள்:  ஆந்திராவில் அதிசயம் – சிறுவனுக்கு பூர்வ ஜன்ம ஞாபகம்? Poll_c10செவி வழி செய்திகள்:  ஆந்திராவில் அதிசயம் – சிறுவனுக்கு பூர்வ ஜன்ம ஞாபகம்? Poll_m10செவி வழி செய்திகள்:  ஆந்திராவில் அதிசயம் – சிறுவனுக்கு பூர்வ ஜன்ம ஞாபகம்? Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
செவி வழி செய்திகள்:  ஆந்திராவில் அதிசயம் – சிறுவனுக்கு பூர்வ ஜன்ம ஞாபகம்? Poll_c10செவி வழி செய்திகள்:  ஆந்திராவில் அதிசயம் – சிறுவனுக்கு பூர்வ ஜன்ம ஞாபகம்? Poll_m10செவி வழி செய்திகள்:  ஆந்திராவில் அதிசயம் – சிறுவனுக்கு பூர்வ ஜன்ம ஞாபகம்? Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
செவி வழி செய்திகள்:  ஆந்திராவில் அதிசயம் – சிறுவனுக்கு பூர்வ ஜன்ம ஞாபகம்? Poll_c10செவி வழி செய்திகள்:  ஆந்திராவில் அதிசயம் – சிறுவனுக்கு பூர்வ ஜன்ம ஞாபகம்? Poll_m10செவி வழி செய்திகள்:  ஆந்திராவில் அதிசயம் – சிறுவனுக்கு பூர்வ ஜன்ம ஞாபகம்? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

செவி வழி செய்திகள்: ஆந்திராவில் அதிசயம் – சிறுவனுக்கு பூர்வ ஜன்ம ஞாபகம்?


   
   

Page 1 of 2 1, 2  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 19, 2015 9:31 am

செவி வழி செய்திகள்:  ஆந்திராவில் அதிசயம் – சிறுவனுக்கு பூர்வ ஜன்ம ஞாபகம்? Mun-jenmam

ஆந்திராவில் சிறுவன் ஒருவனுக்கு பூர்வ ஜன்ம ஞாபம் வந்துவிட்டதாக கூறப்படுகிறது. அவன் தன் மனைவி மற்றும் குழந்தையின் பெயரை சொல்லி அவர்களை உடனடியாக பார்க்க வேண்டும் என்று தொந்தரவு செய்துள்ளான். இவன் எதோ உளறுகிறான் என்று வீட்டில் உள்ளவர்கள் கண்டுகொள்ளவில்லையாம். திரும்ப திரும்ப தன்னுடைய மனைவியை பார்க்கவேண்டும் என்றும் அவர் பெயர் மற்றும் ஊர், முகவரி போன்ற விவரங்களையும்  சொல்லி இருக்கிறான். 

விசாரித்த போது அப்படி ஒரு ஊர் உள்ளதை தெரிந்து கொண்ட அவன் பெற்றோர் அவனை அழைத்து சென்றுள்ளனர். அவன் அந்த பெண்ணை பார்த்து “ ஏய்! என்னை யாருன்னு தெரியலையாடி, நான் தான் உன் புருஷன் என்று சொல்லி இருக்கிறான். மேலும் அவர்கள் பேசிக்கொண்ட சில இரகசியங்களையும் கூறியுள்ளான் அந்த சிறுவன்.

இதனை கேட்ட அந்த பெண் அதிர்ந்து போய்விட்டாராம். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துபோயுல்லாராம்.

S.J சூரியாவின் “New”  “ படம் போல் உள்ளது. பாவம் அந்த பெண்மணி!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Sun May 24, 2015 1:07 pm

ஆடு நனைதுனு ஓநாய் அழுவுதாம்!
என்ன ஒரு இரக்க குணம் சரவணன் உங்களுக்கு.... சூப்பருங்க

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue May 26, 2015 7:19 pm

இதே செய்தியை வேறு ஒரு திரியில் படித்ததாக ஞாபகம் ?!
Dr.சுந்தரராஜ் தயாளன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.சுந்தரராஜ் தயாளன்

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue May 26, 2015 8:17 pm

பூர்வ ஜன்ம ஞாபகம் என்பது ஒரு சாபம். நிம்மதியாக வாழ விடாது. என்ன கொடுமை சார் இது அழுகை அநியாயம் அப்பாடி நான் தப்பித்தேன். ஜாலி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat May 30, 2015 3:11 pm

Preethika Chandrakumar wrote:ஆடு நனைதுனு ஓநாய் அழுவுதாம்!
என்ன ஒரு இரக்க குணம் சரவணன் உங்களுக்கு.... சூப்பருங்க
 

ஆண்கள்னாலே இறக்க குணம் அதிகம் உள்ளவங்க தானே!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat May 30, 2015 3:11 pm

shobana sahas wrote:பூர்வ ஜன்ம ஞாபகம் என்பது ஒரு சாபம். நிம்மதியாக வாழ விடாது. என்ன கொடுமை சார் இது அழுகை அநியாயம் அப்பாடி நான் தப்பித்தேன். ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1138833
அப்டினா இதை நீங்க நம்புறீங்களா?  அதிர்ச்சி அதிர்ச்சி



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat May 30, 2015 3:13 pm

shobana sahas wrote:பூர்வ ஜன்ம ஞாபகம் என்பது ஒரு சாபம். நிம்மதியாக வாழ விடாது. என்ன கொடுமை சார் இது அழுகை அநியாயம் அப்பாடி நான் தப்பித்தேன். ஜாலி

ஆமோதித்தல்ஆமோதித்தல்ஆமோதித்தல்



செவி வழி செய்திகள்:  ஆந்திராவில் அதிசயம் – சிறுவனுக்கு பூர்வ ஜன்ம ஞாபகம்? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசெவி வழி செய்திகள்:  ஆந்திராவில் அதிசயம் – சிறுவனுக்கு பூர்வ ஜன்ம ஞாபகம்? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312செவி வழி செய்திகள்:  ஆந்திராவில் அதிசயம் – சிறுவனுக்கு பூர்வ ஜன்ம ஞாபகம்? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat May 30, 2015 3:15 pm

விமந்தனி wrote:
shobana sahas wrote:பூர்வ ஜன்ம ஞாபகம் என்பது ஒரு சாபம். நிம்மதியாக வாழ விடாது. என்ன கொடுமை சார் இது அழுகை அநியாயம் அப்பாடி நான் தப்பித்தேன். ஜாலி

ஆமோதித்தல்ஆமோதித்தல்ஆமோதித்தல்
 
நீங்களுமா நம்புறீங்க அக்கா? ............. அய்யோ, நான் இல்லை



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat May 30, 2015 4:25 pm

பூர்வ ஜென்ம ஞாபகம் வருவது நல்லதுதான் . வசூலாகாத கடன்தொகை இருந்தால் , அவற்றை வசூலிக்கலாம் அல்லவா !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Sat May 30, 2015 4:59 pm

சரவணன் wrote:
Preethika Chandrakumar wrote:ஆடு நனைதுனு ஓநாய் அழுவுதாம்!
என்ன ஒரு இரக்க குணம் சரவணன் உங்களுக்கு.... சூப்பருங்க
 

ஆண்கள்னாலே இறக்க குணம் அதிகம் உள்ளவங்க தானே!
மேற்கோள் செய்த பதிவு: 1139786
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக