Latest topics
» பருக்கைத் தேடும் காக்கைகள்by ayyasamy ram Today at 22:04
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:12
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59
» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05
» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46
» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28
» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
manikavi | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மக்களவையில் அதிக கேள்விகளை எழுப்பிய அதிமுக எம்.பி.க்கள்
3 posters
Page 1 of 1
மக்களவையில் அதிக கேள்விகளை எழுப்பிய அதிமுக எம்.பி.க்கள்
மக்களவையில் நிகழ் கூட்டத்தொடரில் அதிக கேள்விகளை எழுப்பிய ஒரே கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் பட்டியலில் அதிமுக உறுப்பினர்கள் முன்னிலை வகிக்கின்றனர். இதன்படி அதிகக் கேள்விகளை எழுப்பிய உறுப்பினர்களில் வெங்கடேஷ் பாபு (வட சென்னை), டாக்டர் பி. வேணுகோபால் (திருவள்ளூர்), சி. கோபாலகிருஷ்ணன் (நீலகிரி) ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர்.
பதினாறாவது மக்களவைக்கு மு. தம்பிதுரை, டாக்டர் பி. வேணுகோபால், பி. குமார் ஆகியோர் மட்டுமே மீண்டும் தேர்வான உறுப்பினர்கள். மற்ற அனைவரும் புதியவர்கள்.
-
இருப்பினும், மக்களவை அலுவல்களில் பங்கேற்று அதிகக் கேள்விகளைக் கேட்ட உறுப்பினர்களாக அதிமுகவினர் திகழ்வது அக்கட்சிக்கு இருக்கும் மதிப்பை நாடாளுமன்றத்தில் மேலும் உயர்த்தியுள்ளது.-
மக்களவை, மாநிலங்களவை நிகழ்வுகளை ஆய்வு செய்யும் பிஆர்எஸ் இந்தியா அமைப்பு, உறுப்பினர்களின் செயல்பாடுகளை ஆராய்ந்து, அது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.
உறுப்பினர்களின் வருகை, பங்கேற்ற விவாதங்கள், எழுப்பிய கேள்விகள், அவையில் அறிமுகப்படுத்திய தனி நபர் மசோதாக்கள் எவை போன்ற தகவலை அந்த அமைப்பு சேகரித்துள்ளது.
தேசிய அளவில் சிவசேனை கட்சியைச் சேர்ந்த சந்து பர்னே ஷிராங் 87 சதவீத வருகையைப் பதிவு செய்து, 314 கேள்விகளை எழுப்பியுள்ளார்.
-
ஒரே ஒரு கேள்வியை மட்டுமே எழுப்பியவர்கள் வரிசையில் ஐந்து உறுப்பினர்கள் உள்ளனர். பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி ஒரு கேள்வி கூட எழுப்பவில்லை என்று பிஆர்எஸ் இந்தியா ஆய்வு கூறுகிறது.
-
தமிழக எம்.பி.க்கள்: இந்த ஆய்வு கடந்த 6-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க வகையில் ஒரே கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் அதிகக் கேள்வி எழுப்பியதில் அதிமுகவினர் முன்னிலை வகிக்கின்றனர். அதன் விவரம் வருமாறு (அடைப்புக்குறிக்குள் உறுப்பினரின் தொகுதி):
வெங்கடேஷ் பாபு (வடசென்னை) - 238; பி. வேணுகோபால் (திருவள்ளூர்) - 209; சி. கோபாலகிருஷ்ணன் (நீலகிரி) - 167; கே. பரசுராமன் (தஞ்சாவூர்) - 165; பி. நாகராஜன் (கோயம்புத்தூர்) - 165; பி.ஆர். சுந்தரம் (நாமக்கல்) - 161; பி. குமார் (திருச்சி) - 126; ஜி. ஹரி (அரக்கோணம்) - 125; ஏ. அருண்மொழித்தேவன் (கடலூர்) - 120; கே.என். ராமச்சந்திரன் (ஸ்ரீபெரும்புதூர்) - 118; எஸ்.ஆர். விஜயகுமார் (மத்திய சென்னை) - 114; கே. மரகதம் (காஞ்சிபுரம்) - 111; எம். உதயகுமார் (திண்டுக்கல்) - 108; பி.ஆர். செந்தில்நாதன் (சிவகங்கை) - 103; ஏ. அன்வர் ராஜா (ராமநாதபுரம்) - 100; சி. மகேந்திரன் (பொள்ளாச்சி) - 93; ஆர். கோபாலகிருஷ்ணன் (மதுரை) - 87; டி. ராதாகிருஷ்ணன் (விருதுநகர்) - 83; வி. எழுமலை (ஆரணி) - 75; பி. செங்குட்டுவன் (வேலூர்) - 63; கே. காமராஜ் (கள்ளக்குறிச்சி) -55; ஆர்.கே. பாரதிமோகன் (மயிலாடுதுறை) - 40; எம். வசந்தி (தென்காசி) - 38; ஜே. ஜெயவர்தன் (தென் சென்னை) - 34; ஆர். வனரோஜா (திருவண்ணாமலை) - 29; ஆர்.பி. மருதராஜா (பெரம்பலூர்) - 29; வி. சத்யபாபா (திருப்பூர்) - 28; எம். சந்திரகாசி (சிதம்பரம்) - 26; கே. அசோக்குமார் (கிருஷ்ணகிரி) - 25; எஸ். ராஜேந்திரன் (விழுப்புரம்) - 23; மு. தம்பிதுரை (கரூர்) - 13; கே. கோபால் (நாகப்பட்டினம்) - 10; ஜே. ஜெயசிங் தியாகராஜ் நாட்டர்ஜி (தூத்துக்குடி) - 8; எஸ். செல்வகுமார் சின்னையன் (ஈரோடு) - 8; ஆர். பார்த்திபன் (தேனி) - 7; கே.ஆர்.பி. பிரபாகரன் (திருநெல்வேலி) - 5; வி. பன்னீர்செல்வம் (சேலம்): 0.
பதினாறாவது மக்களவைக்கு மு. தம்பிதுரை, டாக்டர் பி. வேணுகோபால், பி. குமார் ஆகியோர் மட்டுமே மீண்டும் தேர்வான உறுப்பினர்கள். மற்ற அனைவரும் புதியவர்கள்.
-
இருப்பினும், மக்களவை அலுவல்களில் பங்கேற்று அதிகக் கேள்விகளைக் கேட்ட உறுப்பினர்களாக அதிமுகவினர் திகழ்வது அக்கட்சிக்கு இருக்கும் மதிப்பை நாடாளுமன்றத்தில் மேலும் உயர்த்தியுள்ளது.-
மக்களவை, மாநிலங்களவை நிகழ்வுகளை ஆய்வு செய்யும் பிஆர்எஸ் இந்தியா அமைப்பு, உறுப்பினர்களின் செயல்பாடுகளை ஆராய்ந்து, அது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.
உறுப்பினர்களின் வருகை, பங்கேற்ற விவாதங்கள், எழுப்பிய கேள்விகள், அவையில் அறிமுகப்படுத்திய தனி நபர் மசோதாக்கள் எவை போன்ற தகவலை அந்த அமைப்பு சேகரித்துள்ளது.
தேசிய அளவில் சிவசேனை கட்சியைச் சேர்ந்த சந்து பர்னே ஷிராங் 87 சதவீத வருகையைப் பதிவு செய்து, 314 கேள்விகளை எழுப்பியுள்ளார்.
-
ஒரே ஒரு கேள்வியை மட்டுமே எழுப்பியவர்கள் வரிசையில் ஐந்து உறுப்பினர்கள் உள்ளனர். பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி ஒரு கேள்வி கூட எழுப்பவில்லை என்று பிஆர்எஸ் இந்தியா ஆய்வு கூறுகிறது.
-
தமிழக எம்.பி.க்கள்: இந்த ஆய்வு கடந்த 6-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க வகையில் ஒரே கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் அதிகக் கேள்வி எழுப்பியதில் அதிமுகவினர் முன்னிலை வகிக்கின்றனர். அதன் விவரம் வருமாறு (அடைப்புக்குறிக்குள் உறுப்பினரின் தொகுதி):
வெங்கடேஷ் பாபு (வடசென்னை) - 238; பி. வேணுகோபால் (திருவள்ளூர்) - 209; சி. கோபாலகிருஷ்ணன் (நீலகிரி) - 167; கே. பரசுராமன் (தஞ்சாவூர்) - 165; பி. நாகராஜன் (கோயம்புத்தூர்) - 165; பி.ஆர். சுந்தரம் (நாமக்கல்) - 161; பி. குமார் (திருச்சி) - 126; ஜி. ஹரி (அரக்கோணம்) - 125; ஏ. அருண்மொழித்தேவன் (கடலூர்) - 120; கே.என். ராமச்சந்திரன் (ஸ்ரீபெரும்புதூர்) - 118; எஸ்.ஆர். விஜயகுமார் (மத்திய சென்னை) - 114; கே. மரகதம் (காஞ்சிபுரம்) - 111; எம். உதயகுமார் (திண்டுக்கல்) - 108; பி.ஆர். செந்தில்நாதன் (சிவகங்கை) - 103; ஏ. அன்வர் ராஜா (ராமநாதபுரம்) - 100; சி. மகேந்திரன் (பொள்ளாச்சி) - 93; ஆர். கோபாலகிருஷ்ணன் (மதுரை) - 87; டி. ராதாகிருஷ்ணன் (விருதுநகர்) - 83; வி. எழுமலை (ஆரணி) - 75; பி. செங்குட்டுவன் (வேலூர்) - 63; கே. காமராஜ் (கள்ளக்குறிச்சி) -55; ஆர்.கே. பாரதிமோகன் (மயிலாடுதுறை) - 40; எம். வசந்தி (தென்காசி) - 38; ஜே. ஜெயவர்தன் (தென் சென்னை) - 34; ஆர். வனரோஜா (திருவண்ணாமலை) - 29; ஆர்.பி. மருதராஜா (பெரம்பலூர்) - 29; வி. சத்யபாபா (திருப்பூர்) - 28; எம். சந்திரகாசி (சிதம்பரம்) - 26; கே. அசோக்குமார் (கிருஷ்ணகிரி) - 25; எஸ். ராஜேந்திரன் (விழுப்புரம்) - 23; மு. தம்பிதுரை (கரூர்) - 13; கே. கோபால் (நாகப்பட்டினம்) - 10; ஜே. ஜெயசிங் தியாகராஜ் நாட்டர்ஜி (தூத்துக்குடி) - 8; எஸ். செல்வகுமார் சின்னையன் (ஈரோடு) - 8; ஆர். பார்த்திபன் (தேனி) - 7; கே.ஆர்.பி. பிரபாகரன் (திருநெல்வேலி) - 5; வி. பன்னீர்செல்வம் (சேலம்): 0.
Re: மக்களவையில் அதிக கேள்விகளை எழுப்பிய அதிமுக எம்.பி.க்கள்
-
மக்களவையில் உறுப்பினர்கள் கேள்விகள் கேட்பது நீங்கலாக, முக்கியப் பிரச்னைகளை அவையின் கவனத்துக்குக் கொண்டு வருதல், சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானம் போன்ற அலுவல்களில் மேற்கண்ட உறுப்பினர்கள் பங்கேற்றிருப்பர். அது பற்றிய விவரத்தை பிஆர்எஸ் இந்தியா அமைப்பு அதன் ஆய்வில் பதிவு செய்யவில்லை.
100 சதவீத வருகை: மக்களவை நிகழ் கூட்டத்தொடரில் கடந்த 6-ஆம் தேதி நிலவரப்படி பி. செங்குட்டுவன், சி. மகேந்திரன், ஜி. ஹரி, ஜே. ஜெயவர்தன், ஜே. ஜெயசிங் நாட்டர்ஜி, கே. அசோக் குமார், கே. மரகதம், கே.ஆர்.பி. பிரபாகரன், பி. நாகராஜன், ஆர். வனரோஜா, ஆர்.கே. பாரதி மோகன், எஸ். செல்வகுமார் சின்னையன், வி. எழுமலை ஆகியோர் 100 சதவீத வருகையை பதிவு செய்துள்ளனர்.
பாமகவைச் சேர்ந்த அன்புமணி ராமதாஸ் தலா ஏழு விவாதங்கள், கேள்விகளை எழுப்பி 55 சதவீத வருகையைப் பதிவு செய்துள்ளார். புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர் ஆர். ராதாகிருஷ்ணன் 10 கேள்விகளை எழுப்பியுள்ளார். அவர் 80 சதவீத வருகையைப் பதிவு செய்துள்ளார்.
அதிக விவாதங்களில் பங்கெடுத்த உறுப்பினர்கள் வரிசையில் தமிழக அளவில் பி. ஆர் சுந்தரம் 35 விவாதங்களில் பங்கெடுத்துள்ளார். குறைந்தபட்சமாக டி. ராதாகிருஷ்ணன் 3 விவாதங்களில் பங்கெடுத்துள்ளார் என ஆய்வு அறிக்கையில் பிஆர்எஸ் இந்தியா
தெரிவித்துள்ளது.
200க்கும் அதிகமான கேள்விகளை எழுப்பிய அதிமுக உறுப்பினர்கள் 2 பேர்.
100க்கும் அதிகமான கேள்விகளை எழுப்பிய அதிமுக உறுப்பினர்கள் 13 பேர்.
5-10கேள்விகள் எழுப்பிய அதிமுக உறுப்பி னர்கள் 5 பேர்.
0கேள்வியே எழுப்பாத அதிமுக உறுப்பினர் ஒருவர்.
100சதவீத வருகையைப் பதிவு செய்த
அதிமுக உறுப்பினர்கள் 13 பேர்
=
நன்றி--தினமணி
Re: மக்களவையில் அதிக கேள்விகளை எழுப்பிய அதிமுக எம்.பி.க்கள்
எம்பி என்றால் ஒரு தலைவனுக்கு உரிய தன்மானத்துடனும், கம்பீரமாகவும் இருக்க வேண்டும். ஆனால் இவர்கள் அனைவரும் ஆட்டு மந்தைகள்.
இவர்கள் கேட்ட கேள்விகளால் பாராளுமன்றமே சிரிப்பாய் சிரித்தது நினைவில்லையா? எவனோ எழுதிக் கொடுத்ததை படிக்க வேண்டிய கட்டாயம் இவர்களுக்கு!
இவர்கள் கேட்ட கேள்விகளால் பாராளுமன்றமே சிரிப்பாய் சிரித்தது நினைவில்லையா? எவனோ எழுதிக் கொடுத்ததை படிக்க வேண்டிய கட்டாயம் இவர்களுக்கு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மக்களவையில் அதிக கேள்விகளை எழுப்பிய அதிமுக எம்.பி.க்கள்
கூன் பாண்டியர்கள்
நக்கீரன்- புதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 15/05/2015
Similar topics
» ரபேல் வருகைக்கு வாழ்த்து கூறி 3 கேள்விகளை எழுப்பிய ராகுல்
» இன்று காலை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!
» ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.-க்கள் கைது
» ரயில்வே தேர்வில் ஜெயலலிதா பற்றி கேள்வி: கொந்தளித்த அதிமுக எம்.பி.க்கள்
» ஜெகன்மோகன் ரெட்டிக்கு அதிக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு
» இன்று காலை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!
» ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.-க்கள் கைது
» ரயில்வே தேர்வில் ஜெயலலிதா பற்றி கேள்வி: கொந்தளித்த அதிமுக எம்.பி.க்கள்
» ஜெகன்மோகன் ரெட்டிக்கு அதிக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|