புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்? - Page 2 Poll_c10ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்? - Page 2 Poll_m10ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்? - Page 2 Poll_c10 
91 Posts - 61%
heezulia
ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்? - Page 2 Poll_c10ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்? - Page 2 Poll_m10ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்? - Page 2 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்? - Page 2 Poll_c10ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்? - Page 2 Poll_m10ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்? - Page 2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்? - Page 2 Poll_c10ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்? - Page 2 Poll_m10ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்? - Page 2 Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்? - Page 2 Poll_c10ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்? - Page 2 Poll_m10ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்? - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்? - Page 2 Poll_c10ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்? - Page 2 Poll_m10ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்? - Page 2 Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்? - Page 2 Poll_c10ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்? - Page 2 Poll_m10ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்? - Page 2 Poll_c10ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்? - Page 2 Poll_m10ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்? - Page 2 Poll_c10 
283 Posts - 45%
heezulia
ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்? - Page 2 Poll_c10ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்? - Page 2 Poll_m10ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்? - Page 2 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்? - Page 2 Poll_c10ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்? - Page 2 Poll_m10ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்? - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்? - Page 2 Poll_c10ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்? - Page 2 Poll_m10ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்? - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்? - Page 2 Poll_c10ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்? - Page 2 Poll_m10ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்? - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்? - Page 2 Poll_c10ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்? - Page 2 Poll_m10ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்? - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்? - Page 2 Poll_c10ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்? - Page 2 Poll_m10ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்? - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்? - Page 2 Poll_c10ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்? - Page 2 Poll_m10ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்? - Page 2 Poll_c10ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்? - Page 2 Poll_m10ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்? - Page 2 Poll_c10ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்? - Page 2 Poll_m10ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்? - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்?


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 12, 2015 11:43 pm

First topic message reminder :

ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்? -12 காரணங்களை அடுக்கும் இளங்கோவன்

ஜெயலலிதா வழக்கில் நீதிபதி குமாரசாமி மிகப்பெரிய தவறு இழைத்திருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

18 ஆண்டுகாலம் நடைபெற்று வந்த சட்டப் போராட்டத்திற்குப் பிறகு ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் கடந்த 27.9.2014 அன்று நீதிபதி ஜான் மைக்கேல் டி. குன்ஹா அளித்த தீர்ப்பில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும் மற்ற மூவருக்கு தலா ரூ.10 கோடியும் அபராதம் அளித்து தீர்ப்பளித்தார்.

இதை எதிர்த்து ஜெயலலிதா தரப்பு 29.9.2014 அன்று மேல்முறையீட்டு மனு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மே மாதம் 5 ஆம் தேதி நீதிபதி கே.ஆர். குமாரசாமி முன்னிலையில் தொடங்கிய விசாரணை, மார்ச் 11-ந் தேதி முடிந்தது. மொத்தம் 41 நாட்கள் தான் விசாரணை நடைபெற்றது.

இவ்வழக்கில் விசித்திரமானது என்னவென்றுச் சொன்னால், அரசு வழக்கறிஞராக யார் இருக்க வேண்டும் என்பதை குற்றவாளி ஜெயலலிதா முடிவு செய்ய முயன்றதுதான். இதை தடுத்து நிறுத்த நீதிபதி குமாரசாமி எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் உச்சநீதிமன்றம் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு தலையிட்டு அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை பணிநீக்கம் செய்தது. இதற்குப் பிறகு பி.வி. ஆச்சார்யா அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு 24 மணி நேரத்தில் எழுத்துப்பூர்வமாக வாதங்களை சமர்ப்பிக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. அவருக்கு நீதிமன்றத்தில் நேரில் எடுத்துரைக்க வாய்ப்பு மறுக்கப்பட்டது. இந்தப் பின்னணியில் தான் கே.ஆர். குமாரசாமியின் தீர்ப்பு வெளிவந்துள்ளது.


1. நீதிபதி குன்ஹா வழங்கிய 1136 பக்க தீர்ப்பில் 1.4.1996 அன்று ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு ரூ.55 கோடி என்று கூறியிருந்தார். ஆனால் உயர்நீதிமன்ற நீதிபதி சி.ஆர். குமாரசாமி தனது 919 பக்க தீர்ப்பில் ரூ.2 கோடியே 82 லட்சம் என்று குறைத்து மதிப்பிட்டுள்ளார். இதை எந்த அடிப்படையில் செய்தார் என்பது எவருக்கும் விளங்கவில்லை.

2. அதேபோல நிறுவனங்கள், சொத்துகள், கட்டுமான மதிப்பு ஆகியவற்றை சேர்த்து ஏறத்தாழ ரூ.27 கோடி என்றும், இதில் சுதாகரனின் திருமண செலவு ரூ.6 கோடியே 45 லட்சம் என்றும் நீதிபதி குன்ஹா குறிப்பிட்டார். ஆனால் சுதாகரனின் திருமணச் செலவை ரூ.28 லட்சம் தான் என்று நீதிபதி குமாரசாமி மதிப்பிட்டுள்ளார். சுதாகரனின் திருமணம் எந்தளவுக்கு ஆடம்பரமாக நடைபெற்றது என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள். ஆனால் ஆவணங்களின் அடிப்படையில் இதை புரிந்து கொள்ள வேண்டிய குமாரசாமி ஏன் இத்தகைய மதிப்பீட்டை செய்தார் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகும்.

3. நமது எம்.ஜி.ஆர். நாளேட்டிற்கு சந்தா சேர்த்த வகையில் ரூ.13 கோடியே 83 லட்சம் வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது போலியானது என்று நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பில் கூறியிருந்தார். இது சட்டப்பூர்வமான வருமானம் தான் என்று நீதிபதி குமாரசாமி கூறியிருப்பது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

4. நீதிபதி குமாரசாமி தமது தீர்ப்பில் 852-வது பக்கத்தில் ஜெயலலிதா வங்கிகளில் வாங்கிய கடனாக ரூ.23 கோடி என்று குறிப்பிட்டுள்ளார். அதில் உள்ள பல்வேறு தலைப்புகளில் உள்ள தொகையை கூட்டினால் ரூ.10 கோடி தான் வருகிறது. இதில் மட்டும் ரூ.13 கோடி கூடுதலா சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்த வகையில் கணக்கிட்டதனால் தான் அது 8.3 சதவீதமாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார். ஆனால் தவறுதலாக சேர்த்ததை கழித்தால் நீதிபதி குமாரசாமியின் கணக்கின்படி 76.75 சதவீதமாக உயர்ந்து விடுகிறது. இந்த கணக்கை சரி செய்தாலே ஜெயலலிதா 20 சதவீதத்திற்கு அதிமாக சொத்து சேர்த்ததாக கருதப்பட்டு, தண்டனை பெற வேண்டிய நிலை ஏற்படும்.

எனவே, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததில் 10 சதவீதம் வரை அதிக சொத்துக்கள் வைத்திருக்கும் நபர்கள் விடுதலை செய்ய உரிமை உடையவர்கள் என்கிற அணுகுமுறையை கேட்டு எல்லோரும் வியக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய அணுகுமுறை வருவதற்கு நீதிபதி குமாரசாமி கூறும் காரணங்களை ஏற்றுக் கொள்ள முடியாது.

5. தமிழக ஊழல் தடுப்பு பிரிவினர் ஜெயலலிதா வீட்டில் 28 கிலோ தங்க நகைகள், 800 கிலோ வெள்ளி, 750 ஜோடி காலனிகள், 10,500 புடவைகள், 91 கைகடிகாரங்கள் என 1996 இல் பறிமுதல் செய்யப்பட்டது. இத்தகைய பறிமுதலான பொருட்களின் சொத்து மதிப்பை மதிப்பிடுவதில் நீதிபதி குமாரசாமி முற்றிலும் தவறிவிட்டார்.

6. ஆயிரம் வழக்குகளுக்கு மேல் விசாரித்துள்ள நீதிபதி கே.ஆர். குமாரசாமி, அதில் பெரும்பாலான வழக்குகளில் விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதி செய்துள்ளார். வருகிற ஆகஸ்ட் மாதத்தில் ஓய்வு பெறுகிற குமாரசாமி ஜெயலலிதா வழக்கில் அடிப்படை ஆதாரங்களுடன் நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்புக்கு முற்றிலும் மாறாக தீர்ப்பு வழங்கியிருப்பதற்காக அவர் கூறுகிற காரணங்கள் மேல்முறையீட்டில் நிச்சயம் தீர்வு காணப்படும் என்கிற நம்பிக்கை உள்ளது. ஏனெனில் அவரால் கூறப்படுகிற காரணங்கள் நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டவை.

7. அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில் எனக்கு ஒருநாள் காலஅவகாசம் வழங்கி, எழுத்துப்பூர்வமாக வாதத்தை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் ஆணையிட்;டது. இது எவ்வகையிலும் நியாயமாக கருத முடியாது. எனக்கு வாதம் செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கூறியிருப்பதில் உள்ள நியாயத்தை புறக்கணிக்க முடியாது.

8. உச்சநீதிமன்ற நீதிபதி தனக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இந்த மேல்முறையீட்டை விசாரிக்க 3 மாதங்கள் காலஅவகாசம் அளித்தார். இதற்கு முன்பு எத்தனை வழக்குகளில் இத்தகைய காலஅவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு வழக்கை விரைவாக முடிக்க வேண்டும் என்பதைவிட, இயற்கையான நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கம்தான் சிறந்ததாக இருக்க முடியும்.

9. குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஒவ்வொருவரும் 10 நாட்கள் வரை வாதிட்டுள்ளனர். அதை அப்போதைய அரசு வழக்கறிஞர் பவானிசிங் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் பி.வி. ஆச்சார்யாவை அரசு வழக்கறிஞராக நியமித்த போது எழுத்துபூர்வமாக மட்டுமே வாதிட வேண்டும் என்று கூறி, அதையும் ஒருநாளைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது எந்த வகையிலும் நியாயமில்லை. இது ஒருதலைப்பட்சமானது.

10. பதினெட்டு ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்ட வழக்கை 3 மாதங்களில் ஏனோதானோ என்று அவசர கோலத்தில் அள்ளித் தெளித்தது போல வழக்கு முடிக்கப்பட்டு, தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த அவசரத்தின் காரணமாக நீதி மறுக்கப்பட்டதோ என்கிற ஐயம் அனைவருக்கும் எழுந்துள்ளது. இந்த வழக்கை கூடுதலாக 6 மாதங்கள் நடத்தியிருந்தால் அதனால் என்ன நடந்துவிடப் போகிறது ? ஏன் இந்த அவசரம் ? இந்த அவசரத்திற்கு என்ன காரணம் ?

11. ஜெயலலிதாவின் சொத்து மதிப்பை ஊழல் தடுப்பு பிரிவினர் மதிப்பிட்டது ஏறத்தாழ ரூ.66 கோடி. ஆனால் உயர்நீதிமன்றம் மதிப்பிட்டது. ரூ.37 கோடி. இதில் மிகப்பெரிய வேறுபாடு காணப்படுகிறது.

12. விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கும், உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கும் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருக்கிறது. இதுகுறித்து கர்நாடக அரசு இவ்வழக்கை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதன் மூலமாக மட்டுமே ஜெயலலிதா குற்றவாளியா, இல்லையா என்பது நாட்டு மக்கள் அறிந்து கொள்கிற வாய்ப்பு ஏற்படும். அப்போதுதான் ஊழல் தடுப்பு சட்டத்தின் செயல்பாட்டின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.

எனவே, கர்நாடக அரசு இவ்வழக்கை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.



ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 13, 2015 12:17 am

பெங்களூரு ஐகோர்ட் தீர்ப்பு விசித்திரமானது: ஆச்சார்யா பேட்டி கவனிக்கத்தக்கது: கி.வீரமணி அறிக்கை

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அவர்களின் உயர்நீதிமன்ற மேல் முறையீட்டினை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி, ஜெயலலிதா அவர் களையும், அவருடன் இணைந்து தண்டிக்கப் பட்ட மூவரையும் தண்டனையிலிருந்து விடுதலை செய்தும், அபராதத் தொகை ரூ.100 கோடியை ரத்து செய்தும், சொத்துக் களுக்கான தடையை ரத்து செய்தும் அதிர டித் தீர்ப்பு நேற்று (11.5.2015) வழங்கியுள்ளார்.

அரசு வழக்குரைஞர் பி.வி. ஆச்சார்யா பேட்டி

“இத்தீர்ப்பு ஒரு விசித்திரத் தீர்ப்பு! எனது 58 ஆண்டு கால வழக்குரைஞர் தொழில் வரலாற்றில் இப்படி ஒரு தீர்ப்பினை இதுவரை கேட்டதே இல்லை!

அப்பீல்தாரர்களின் வழக்குரைஞர் களுக்கு பல நாள் வாதம் செய்ய வாய்ப்பளித்த உயர்நீதிமன்ற நீதிபதி, அரசு வழக்குரைஞரான எனக்கு ஒரு நாள் அவகாசம்தான் தந்தார்.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.

அதுதான் இறுதித் தீர்ப்பாக அமையும்” என்று கருநாடக அரசு வழக்குரைஞர் பி.வி. ஆச்சார்யா குறிப்பிட்டுள்ளார்.

செல்வி ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராகி விட்டால், தமிழகத்தில் நிலவிய செயலற்ற நிலை மாறி, ஆட்சியின் செயல்களுக்கு அவரும் அவரது ஆட்சியும் நேரடிப் பொறுப்பேற்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது இந்தத் தீர்ப்பு என்பது உடனடிப் பயன்.

சட்டப்படி சரியா? தவறா?

கர்நாடக நீதித்துறை தந்துள்ள இந்த இரண்டு முரண்பட்ட தீர்ப்புகளுக்கு விடை உச்சநீதிமன்றத்தில்தான் காணமுடியும். அதுவரை இப்பொழுது தரப்பட்ட இத்தீர்ப்பு, நியாயப்படி சரியா, தவறா என்று விவாதிப்பதைவிட, மவுனம் காப்பதைத் தவிர வேறு வழியே இல்லை.

துவக்கத்திலிருந்தே இவ்வழக்கின் வரலாற்றில் விசித்திரங்களுக்குப் பஞ்சமே இல்லை என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகும்; காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்.



ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக