புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்: உதவி கோரினால் மட்டுமே மீட்புக்குழுவை அனுப்ப இந்தியா முடிவு
Page 1 of 1 •
நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்: உதவி கோரினால் மட்டுமே மீட்புக்குழுவை அனுப்ப இந்தியா முடிவு
#1136439நேபாளத்தில் இன்று மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், உள்ளூர் நிர்வாகம் மீட்பு பணியில் உதவி கோரினால் மட்டுமே மீட்பு குழுவை அனுப்ப இந்தியா முடிவு செய்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
நேபாளத்தில் கடந்த மாதம் 25 ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் அந்த நாடு முற்றிலும் சின்னாபின்னமானது. பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து இடிபாடுகளுக்குள் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கி தவித்தனர். இதனால் அண்டை நாடான இந்தியா உடனடியாக மீட்பு குழுவையும் நிவாரண பொருட்களையும் அனுப்பி உதவியது. இருப்பினும் சில நாட்கள் கழித்து இந்தியா உட்பட வெளிநாட்டு மீட்பு படைகள் நேபாளத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று அந்நாடு திடீரென அறிவித்தது.
இதனிடையே, நேபாளத்தில் இன்று மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோளில் 7.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் தற்போது வரை 42 பேர் பலியாகியுள்ளனர். மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். ஏற்கனவே கடந்த 25 ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இருந்து அந்நாடு இன்னும் மீண்டு வராத நிலையில், மீண்டும் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அங்குள்ள மக்களை அதிர்ச்சியில் உறையைவைத்துள்ளது.
இந்த நிலையில், நேபாள அரசு கேட்டுக்கொண்டால் மட்டுமே இந்தியா தனது மீட்பு குழுவை நேபாளத்துக்கு அனுப்பும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அரசின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் அளித்த தகவல் படி, “ நேபாள அரசு கேட்டுக்கொண்ட பிறகே மீட்பு குழுவை அனுப்ப மத்திய அரசு முடிவெடுத்துள்ளது” என்று தெரிவித்தார். மேலும், காத்மாண்டுவில் இருந்தோ அல்லது டெல்லியில் உள்ள நேபாள தூதரகத்தில் இருந்தோ உதவி கேட்டு அழைப்பு வரலாம் என்று எங்களுக்கு தெரியவந்துள்ளது. எனவே மீட்பு குழுவை நாங்கள் தயார் நிலையில் வைத்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.
நேபாளத்துக்கு மீட்பு குழு அனுப்புவது தொடர்பான மத்திய அரசின் உயர்மட்ட கூட்டம் உள்துறை செயலர் எல்.சி கோயல் தலைமையில் நடைபெற்றது. எனினும் இந்த கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த கூட்டத்தில் வெளியுறவுதுறை அமைச்சகத்தின் பிரநிதிகள் மற்றும் பாதுகாப்பு, தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் உள்ளிட்ட மேலும் பலர் கலந்து கொண்டனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்: உதவி கோரினால் மட்டுமே மீட்புக்குழுவை அனுப்ப இந்தியா முடிவு
#1136442நேபாளத்தில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 19 பேர் பலி; 1000 பேர் படுகாயம்
நேபாளத்தில் இன்று மீண்டும் 7.4 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், அங்குள்ள அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. முதலில், 7.4 ரிக்டர்களாக அளவிடப்பட்ட இந்த நிலநடுக்கம் பின்பு 7.3 ரிக்டராக குறைக்கப்பட்டது.
மவுண்ட் எவரெஸ்ட்டுக்கு அருகிலுள்ள காத்மண்டுவின் கிழக்கு பகுதியில் 83 கிலோ மீட்டர் தொலைவில் இன்று மதியம் 12.35 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. குறிப்பாக, அங்குள்ள தோலாஹா மற்றும் சிந்துபால்சவுக் மாவட்டங்களை இந்த பூகம்பம் புரட்டி போட்டது. இதுவரை, இந்த நிலநடுக்கத்திற்கு 19 பேர் பலியாகியுள்ளனர். 981 பேர் படுகாயமடைந்துள்ளனர். பூகம்பம் ஏற்பட்ட இந்த இரு மாவட்டங்களிலும் நேபாளத்தின் தேசிய பேரிடர் மையம் ஹெலிகாப்டர்களின் உதவியுடன் மருத்துவ குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்கிறது.
இந்திய ராணுவமும் அங்கு 8 ஹெலிகாப்டர்களின் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவின் பீகார், மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம் மற்றும் பல வட மாவட்டங்களிலும் உணரப்பட்டது.
நேபாளத்தில் இன்று மீண்டும் 7.4 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், அங்குள்ள அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. முதலில், 7.4 ரிக்டர்களாக அளவிடப்பட்ட இந்த நிலநடுக்கம் பின்பு 7.3 ரிக்டராக குறைக்கப்பட்டது.
மவுண்ட் எவரெஸ்ட்டுக்கு அருகிலுள்ள காத்மண்டுவின் கிழக்கு பகுதியில் 83 கிலோ மீட்டர் தொலைவில் இன்று மதியம் 12.35 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. குறிப்பாக, அங்குள்ள தோலாஹா மற்றும் சிந்துபால்சவுக் மாவட்டங்களை இந்த பூகம்பம் புரட்டி போட்டது. இதுவரை, இந்த நிலநடுக்கத்திற்கு 19 பேர் பலியாகியுள்ளனர். 981 பேர் படுகாயமடைந்துள்ளனர். பூகம்பம் ஏற்பட்ட இந்த இரு மாவட்டங்களிலும் நேபாளத்தின் தேசிய பேரிடர் மையம் ஹெலிகாப்டர்களின் உதவியுடன் மருத்துவ குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்கிறது.
இந்திய ராணுவமும் அங்கு 8 ஹெலிகாப்டர்களின் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவின் பீகார், மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம் மற்றும் பல வட மாவட்டங்களிலும் உணரப்பட்டது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்: உதவி கோரினால் மட்டுமே மீட்புக்குழுவை அனுப்ப இந்தியா முடிவு
#1136670- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மிகவும் வேதனை அவர்களுக்கு ....நிம்மதியில்லாத வாழ்க்கை.....
இந்திய உதவி செய்தாலும் மீடியாக்கள் செய்யும் வேலையால் உதவி செய்பவர்கள் திரும்ப அனுப்பிவிட பட்டனர்.... இன்னும் என்னவெலாம் நடக்குமோ??????????????????
இறைவன் என்ற ஒருவன் இருந்தால் மக்களை காப்பாற்ற வேண்டும்
இந்திய உதவி செய்தாலும் மீடியாக்கள் செய்யும் வேலையால் உதவி செய்பவர்கள் திரும்ப அனுப்பிவிட பட்டனர்.... இன்னும் என்னவெலாம் நடக்குமோ??????????????????
இறைவன் என்ற ஒருவன் இருந்தால் மக்களை காப்பாற்ற வேண்டும்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|