Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்
+9
krishnaamma
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
SajeevJino
உமா
Dr.சுந்தரராஜ் தயாளன்
பாலாஜி
சரவணன்
ராஜா
13 posters
Page 2 of 7
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்
First topic message reminder :
தலைப்பை பார்த்து ஜெர்க்காகி நம்ம நாட்டாமை இன்னொரு ரவுண்டு இளநீர் (உண்மையிலேயே இளநீர் தாங்க) அடிச்சிட்டு குப்புன்னு முகம் வேர்த்து பதிவ திறந்திருப்பார்னு நம்புறேன்.
வேற ஒண்ணுமில்ல நாட்டாமை ,
நாம் முன்பே திட்டமிட்டிருந்தது போல என்னுடைய பயணம் கொஞ்சம் தாமதமாகி ஆகஸ்ட் 15 க்கு பிறகு இந்தியாவில் இருப்பேன். நீங்க அதற்குள் திரும்ப வந்துவிடுவீர்களா இல்லை இந்தியாவில் தான் இருப்பீர்களா.
இந்த முறை நாம் இருவரும் அங்கிருந்தால் சென்னைக்கு ஒரு முறை சேர்ந்து சென்றுவரலாம் என்று எண்ணுகிறேன். நீங்க என்ன சொல்லுறீங்க
தலைப்பை பார்த்து ஜெர்க்காகி நம்ம நாட்டாமை இன்னொரு ரவுண்டு இளநீர் (உண்மையிலேயே இளநீர் தாங்க) அடிச்சிட்டு குப்புன்னு முகம் வேர்த்து பதிவ திறந்திருப்பார்னு நம்புறேன்.
வேற ஒண்ணுமில்ல நாட்டாமை ,
நாம் முன்பே திட்டமிட்டிருந்தது போல என்னுடைய பயணம் கொஞ்சம் தாமதமாகி ஆகஸ்ட் 15 க்கு பிறகு இந்தியாவில் இருப்பேன். நீங்க அதற்குள் திரும்ப வந்துவிடுவீர்களா இல்லை இந்தியாவில் தான் இருப்பீர்களா.
இந்த முறை நாம் இருவரும் அங்கிருந்தால் சென்னைக்கு ஒரு முறை சேர்ந்து சென்றுவரலாம் என்று எண்ணுகிறேன். நீங்க என்ன சொல்லுறீங்க
Re: நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்
மேற்கோள் செய்த பதிவு: 1136291ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1136285உமா wrote:அப்போ நாம எல்லாரும் மீட் பண்ண போறோமா
கண்டிப்பா சென்னை வருகிறேன் என்று சொல்லி சொல்லி கடந்த ஒருசில வருடங்களா பலரிடம் திட்டுவாங்கிகொண்டு உள்ளேன் (குறிப்பாக அன்பு அக்காவிடம் அதிகமாக வாங்கியுள்ளேன்) , அதனால் இந்த முறை கண்டிப்பாக சென்னை பயணம் உண்டு.
தேதியும் ,இடமும் பின்னர் அனைவரும் ஆலோசித்து முடிவு பண்ணிக்கொள்ளலாம்.
சென்னையில் உள்ள உறவுகளின் வேலைக்கு இடைஞ்சல் இல்லாத மாதிரி விடுமுறை நாளாக பார்த்துகொள்ளலாம்
மிக்க மகிழ்ச்சி அண்ணா...... காத்து கொண்டு இருக்கிறேன்....விரைவில் அனைவரையும் சந்திக்க
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்
மேற்கோள் செய்த பதிவு: 1136280ராஜா wrote:பாலாஜி wrote:தல என்னுடைய பயணம் கொஞ்சம் தாமதமாகி விட்டது
ஜூலை இறுதி இந்தியா வருகின்றேன் . ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் இந்தியாவில் இருப்பேன் .
இப்பவெல்லாம் இளநீர்தான் அருந்துகின்றேன் .... வெயில் மிக அதிகமாக உள்ளது
அட ... அப்ப ஓகே தல , நானும் ஆகஸ்ட் 15 - sep 15 ஊரில் தான் இருப்பேன் , அங்கு சந்திப்போம்.
இந்த முறை பதிவர் சந்திப்பை சென்னையில் நடத்திடலாம் தானே தல
தமிழகத்தில் ஒரு பதிவர் சந்திப்பையும் , புதுவையில் ஒரு பதிவர் சந்திப்பையும் நடத்திவிடலாம் தல ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்
மேற்கோள் செய்த பதிவு: 1136286ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1136270சரவணன் wrote:யார் அந்த நாட்டாமை..?
சரவணா அடுத்த முறை காரைக்கால் பக்கம் போகும்போது இப்படி கேட்டுபுடாத அப்புறம் சங்கத்துல இருந்து தள்ளி வச்சுடுவானுங்க.
அன்னம் , தண்ணி கொடுக்க மாட்டானுங்க (அன்னம் இல்லன்னா கூட பரவாயில்ல சமாளிச்சுடலாம் , காரைக்கால் போயி தண்ணி கிடைக்கலன்னா நினைச்சு பாரு எவ்வளவு பயங்கரமான தண்டனையா இருக்கும்னு)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்
மேற்கோள் செய்த பதிவு: 1136292உமா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1136286 ஆமாமாராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1136270சரவணன் wrote:யார் அந்த நாட்டாமை..?
சரவணா அடுத்த முறை காரைக்கால் பக்கம் போகும்போது இப்படி கேட்டுபுடாத அப்புறம் சங்கத்துல இருந்து தள்ளி வச்சுடுவானுங்க.
அன்னம் , தண்ணி கொடுக்க மாட்டானுங்க (அன்னம் இல்லன்னா கூட பரவாயில்ல சமாளிச்சுடலாம் , காரைக்கால் போயி தண்ணி கிடைக்கலன்னா நினைச்சு பாரு எவ்வளவு பயங்கரமான தண்டனையா இருக்கும்னு)
ஆஹா ... என்ன இவிங்களும் ஆமாம் போடா ஆரம்பிச்சுட்டாங்க , இனி கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கணும்
Re: நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்
மேற்கோள் செய்த பதிவு: 1136298பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1136280ராஜா wrote:பாலாஜி wrote:தல என்னுடைய பயணம் கொஞ்சம் தாமதமாகி விட்டது
ஜூலை இறுதி இந்தியா வருகின்றேன் . ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் இந்தியாவில் இருப்பேன் .
இப்பவெல்லாம் இளநீர்தான் அருந்துகின்றேன் .... வெயில் மிக அதிகமாக உள்ளது
அட ... அப்ப ஓகே தல , நானும் ஆகஸ்ட் 15 - sep 15 ஊரில் தான் இருப்பேன் , அங்கு சந்திப்போம்.
இந்த முறை பதிவர் சந்திப்பை சென்னையில் நடத்திடலாம் தானே தல
தமிழகத்தில் ஒரு பதிவர் சந்திப்பையும் , புதுவையில் ஒரு பதிவர் சந்திப்பையும் நடத்திவிடலாம் தல ..
கண்டிப்பா நடத்தலாம் தல
Re: நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்
மேற்கோள் செய்த பதிவு: 1136302ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1136298பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1136280ராஜா wrote:பாலாஜி wrote:தல என்னுடைய பயணம் கொஞ்சம் தாமதமாகி விட்டது
ஜூலை இறுதி இந்தியா வருகின்றேன் . ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் இந்தியாவில் இருப்பேன் .
இப்பவெல்லாம் இளநீர்தான் அருந்துகின்றேன் .... வெயில் மிக அதிகமாக உள்ளது
அட ... அப்ப ஓகே தல , நானும் ஆகஸ்ட் 15 - sep 15 ஊரில் தான் இருப்பேன் , அங்கு சந்திப்போம்.
இந்த முறை பதிவர் சந்திப்பை சென்னையில் நடத்திடலாம் தானே தல
தமிழகத்தில் ஒரு பதிவர் சந்திப்பையும் , புதுவையில் ஒரு பதிவர் சந்திப்பையும் நடத்திவிடலாம் தல ..
கண்டிப்பா நடத்தலாம் தல
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்
மேற்கோள் செய்த பதிவு: 1136298பாலாஜி wrote:
தமிழகத்தில் ஒரு பதிவர் சந்திப்பையும் , புதுவையில் ஒரு பதிவர் சந்திப்பையும் நடத்திவிடலாம் தல ..
புதுவை எனில் ..நிச்சயமாக நானும் வருவேன்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்
மேற்கோள் செய்த பதிவு: 1136286ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1136270சரவணன் wrote:யார் அந்த நாட்டாமை..?
சரவணா அடுத்த முறை காரைக்கால் பக்கம் போகும்போது இப்படி கேட்டுபுடாத அப்புறம் சங்கத்துல இருந்து தள்ளி வச்சுடுவானுங்க.
அன்னம் , தண்ணி கொடுக்க மாட்டானுங்க (அன்னம் இல்லன்னா கூட பரவாயில்ல சமாளிச்சுடலாம் , காரைக்கால் போயி தண்ணி கிடைக்கலன்னா நினைச்சு பாரு எவ்வளவு பயங்கரமான தண்டனையா இருக்கும்னு)
ஓஹோ அப்படியா?..கொஞ்சம் கவனாமா தான் இருக்கணும் போலருக்கு..
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்
பதிவை பார்க்கையிலேயே சந்தோஷமாக இருக்கு .
முதலாம் பதிவர் மகாநாட்டில் ,
சிவா வராக
ராஜா வராக
தமிழன் வராக
அப்பிடி இப்பிடின்னு சொல்லி ,
எல்லோரும் டாட்டா சொல்லிட்டாங்க .
ஆகவே இம்முறை எல்லோரும் ஒன்றாக கூடுவோம் .
இணையத்தில் ஒருவர் ஒருவரை பார்த்தாலும்
இணையாகுமா நேரில் பார்ப்பதை போல் !
ரமணியன்
முதலாம் பதிவர் மகாநாட்டில் ,
சிவா வராக
ராஜா வராக
தமிழன் வராக
அப்பிடி இப்பிடின்னு சொல்லி ,
எல்லோரும் டாட்டா சொல்லிட்டாங்க .
ஆகவே இம்முறை எல்லோரும் ஒன்றாக கூடுவோம் .
இணையத்தில் ஒருவர் ஒருவரை பார்த்தாலும்
இணையாகுமா நேரில் பார்ப்பதை போல் !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» நாட்டாமைக்கு வடையும் டீயும்!
» கேப்டனுக்கு கைப்புள்ளையின் பகிங்கர கடிதம்!
» நம்ம மண்ணு நம்ம மருந்து ஓமம்
» நம்ம மண்ணு நம்ம மருந்து ஊளுந்து...
» நம்ம மண்ணு நம்ம மருந்து
» கேப்டனுக்கு கைப்புள்ளையின் பகிங்கர கடிதம்!
» நம்ம மண்ணு நம்ம மருந்து ஓமம்
» நம்ம மண்ணு நம்ம மருந்து ஊளுந்து...
» நம்ம மண்ணு நம்ம மருந்து
Page 2 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|