புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லஜ்ஜையை விட்டு கஜ்ஜையைக் கட்டு! I_vote_lcapலஜ்ஜையை விட்டு கஜ்ஜையைக் கட்டு! I_voting_barலஜ்ஜையை விட்டு கஜ்ஜையைக் கட்டு! I_vote_rcap 
37 Posts - 40%
heezulia
லஜ்ஜையை விட்டு கஜ்ஜையைக் கட்டு! I_vote_lcapலஜ்ஜையை விட்டு கஜ்ஜையைக் கட்டு! I_voting_barலஜ்ஜையை விட்டு கஜ்ஜையைக் கட்டு! I_vote_rcap 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
லஜ்ஜையை விட்டு கஜ்ஜையைக் கட்டு! I_vote_lcapலஜ்ஜையை விட்டு கஜ்ஜையைக் கட்டு! I_voting_barலஜ்ஜையை விட்டு கஜ்ஜையைக் கட்டு! I_vote_rcap 
12 Posts - 13%
Rathinavelu
லஜ்ஜையை விட்டு கஜ்ஜையைக் கட்டு! I_vote_lcapலஜ்ஜையை விட்டு கஜ்ஜையைக் கட்டு! I_voting_barலஜ்ஜையை விட்டு கஜ்ஜையைக் கட்டு! I_vote_rcap 
7 Posts - 8%
mohamed nizamudeen
லஜ்ஜையை விட்டு கஜ்ஜையைக் கட்டு! I_vote_lcapலஜ்ஜையை விட்டு கஜ்ஜையைக் கட்டு! I_voting_barலஜ்ஜையை விட்டு கஜ்ஜையைக் கட்டு! I_vote_rcap 
4 Posts - 4%
Guna.D
லஜ்ஜையை விட்டு கஜ்ஜையைக் கட்டு! I_vote_lcapலஜ்ஜையை விட்டு கஜ்ஜையைக் கட்டு! I_voting_barலஜ்ஜையை விட்டு கஜ்ஜையைக் கட்டு! I_vote_rcap 
1 Post - 1%
mruthun
லஜ்ஜையை விட்டு கஜ்ஜையைக் கட்டு! I_vote_lcapலஜ்ஜையை விட்டு கஜ்ஜையைக் கட்டு! I_voting_barலஜ்ஜையை விட்டு கஜ்ஜையைக் கட்டு! I_vote_rcap 
1 Post - 1%
Sindhuja Mathankumar
லஜ்ஜையை விட்டு கஜ்ஜையைக் கட்டு! I_vote_lcapலஜ்ஜையை விட்டு கஜ்ஜையைக் கட்டு! I_voting_barலஜ்ஜையை விட்டு கஜ்ஜையைக் கட்டு! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
லஜ்ஜையை விட்டு கஜ்ஜையைக் கட்டு! I_vote_lcapலஜ்ஜையை விட்டு கஜ்ஜையைக் கட்டு! I_voting_barலஜ்ஜையை விட்டு கஜ்ஜையைக் கட்டு! I_vote_rcap 
105 Posts - 45%
ayyasamy ram
லஜ்ஜையை விட்டு கஜ்ஜையைக் கட்டு! I_vote_lcapலஜ்ஜையை விட்டு கஜ்ஜையைக் கட்டு! I_voting_barலஜ்ஜையை விட்டு கஜ்ஜையைக் கட்டு! I_vote_rcap 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
லஜ்ஜையை விட்டு கஜ்ஜையைக் கட்டு! I_vote_lcapலஜ்ஜையை விட்டு கஜ்ஜையைக் கட்டு! I_voting_barலஜ்ஜையை விட்டு கஜ்ஜையைக் கட்டு! I_vote_rcap 
16 Posts - 7%
mohamed nizamudeen
லஜ்ஜையை விட்டு கஜ்ஜையைக் கட்டு! I_vote_lcapலஜ்ஜையை விட்டு கஜ்ஜையைக் கட்டு! I_voting_barலஜ்ஜையை விட்டு கஜ்ஜையைக் கட்டு! I_vote_rcap 
12 Posts - 5%
Rathinavelu
லஜ்ஜையை விட்டு கஜ்ஜையைக் கட்டு! I_vote_lcapலஜ்ஜையை விட்டு கஜ்ஜையைக் கட்டு! I_voting_barலஜ்ஜையை விட்டு கஜ்ஜையைக் கட்டு! I_vote_rcap 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
லஜ்ஜையை விட்டு கஜ்ஜையைக் கட்டு! I_vote_lcapலஜ்ஜையை விட்டு கஜ்ஜையைக் கட்டு! I_voting_barலஜ்ஜையை விட்டு கஜ்ஜையைக் கட்டு! I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
லஜ்ஜையை விட்டு கஜ்ஜையைக் கட்டு! I_vote_lcapலஜ்ஜையை விட்டு கஜ்ஜையைக் கட்டு! I_voting_barலஜ்ஜையை விட்டு கஜ்ஜையைக் கட்டு! I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
லஜ்ஜையை விட்டு கஜ்ஜையைக் கட்டு! I_vote_lcapலஜ்ஜையை விட்டு கஜ்ஜையைக் கட்டு! I_voting_barலஜ்ஜையை விட்டு கஜ்ஜையைக் கட்டு! I_vote_rcap 
2 Posts - 1%
manikavi
லஜ்ஜையை விட்டு கஜ்ஜையைக் கட்டு! I_vote_lcapலஜ்ஜையை விட்டு கஜ்ஜையைக் கட்டு! I_voting_barலஜ்ஜையை விட்டு கஜ்ஜையைக் கட்டு! I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
லஜ்ஜையை விட்டு கஜ்ஜையைக் கட்டு! I_vote_lcapலஜ்ஜையை விட்டு கஜ்ஜையைக் கட்டு! I_voting_barலஜ்ஜையை விட்டு கஜ்ஜையைக் கட்டு! I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லஜ்ஜையை விட்டு கஜ்ஜையைக் கட்டு!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 10, 2015 8:01 am

லஜ்ஜையை விட்டு கஜ்ஜையைக் கட்டு! 1xif0OGTuGIpvTooB2RQ+E_1431078172
-


சங்கீதத்தில் உள்ள மும்மூர்த்திகளைப் போல,
நாம பஜனை செய்வோரிலும் மும்மூர்த்திகள்
உண்டு.

அவர்கள், ஸ்ரீ பகவந்நாம போதேந்திராள்,
ஸ்ரீ ஸ்ரீதர ஐயாவாள் மற்றும் ஸ்ரீ மருதாநல்லூர்
சத்குரு சுவாமிகள்!

இன்று, நாம பஜனை செய்வதற்கு நம்மில் பலர்
வெட்கப்படுகின்றனர்; இறைவன் நாமத்தைச் சொல்லி,
ஆடிப் பாடி பஜனை செய்வது எத்தகைய நன்மையைத்
தரும் என்பதை இக்கதை விளக்குகிறது…

குழந்தை இல்லாமல், துயரப்பட்ட அரசர் ஒருவருக்கு,
பல ஆண்டுகளுக்கு பின், அழகான ஆண் குழந்தை
பிறந்தது. எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தார் அரசர்.

ஆனால், அரசரின் மகிழ்ச்சியைக் குலைக்கும் விதமாக,
அரச குமாரனின் ஜாதகத்தைக் கணித்த அரசவை
ஜோதிடர், ‘மன்னா… இளவரசருக்கு ஆயுள் பலம்
நிறைவாக இல்லை; இளவரசர் இன்னும்
14 ஆண்டுகளும், 14 நாட்கள் மட்டும் தான் உயிருடன்
இருப்பார்…’ என்று சொன்னார்.

அதைக் கேட்டது முதல், அரசரின் மனதை துயரம்
கவ்வியது.

அரச குமாரன் வளர்ந்தான். கல்வி, கேள்விகளில்
சிறந்து விளங்கியதோடு, சிறு வயதிலேயே
சாஸ்திரங்களிலும் எல்லை கண்டவனாக விளங்கினான்.

ஒருநாள், தந்தையின் முக வாட்டம் கண்டு, ‘தந்தையே…
ஏன் எப்போதும் கவலை தோய்ந்த முகத்துடன்
காணப்படுகிறீர்?’ எனக் கேட்டான்.

‘மகனே… உன் ஆயுள், 14 ஆண்டுகளும், 14 நாட்களும்
தான் என, அரண்மனை ஜோதிடர் சொல்லி விட்டார்.
அவர், வார்த்தை தப்பாது. அந்நாள் நெருங்க நெருங்க
என் வேதனையை தாள முடியவில்லை…’ என்றார்
அரசர்.

‘தந்தையே… இதற்காகவா வருந்துகிறீர்… எல்லாருமே,
ஒரு நாள் இறப்பை சந்திக்க வேண்டியவர்கள் தானே…
ஆனாலும், உங்கள் வருத்தம் தீர ஒரு யோசனை
சொல்கிறேன்…

‘நான் தூர தேசத்திற்கு சென்று விடுகிறேன். அங்கு
நான் இறந்தால், உங்களுக்குத் தகவலே வராது.
அதனால், வெளியூரில், நான் உயிருடன் இருப்பதாக
நினைத்துக் கொள்ளுங்கள்…’ என்றான்.

இளவரசன் சொன்னதை ஒப்புக் கொண்ட அரசன்,
நிறைய செல்வத்தையும், துணையாக வீரர்கள்
சிலரையும் அவனுடன் அனுப்பி வைத்தார்.

வேற்று தேசத்தை அடைந்ததும், தன்னிடம் இருந்த
செல்வத்தை வைத்து, அந்நாட்டு மக்களுக்கு நிறைய
நன்மைகளைச் செய்தான் இளவரசன். அத்துடன்,
தினமும், அன்னதானம் மற்றும் தெய்வீக பஜனையுமாக
நாட்களை கழித்தான்.

குறிப்பிட்ட நாள் வந்தது. அன்று, ஏராளமான அடியார்கள்
பஜனைக்கு வந்திருந்தனர். அன்னதானம் முடிந்ததும்,
அனைவரும் பஜனை பாடல்களை பக்தியுடன் பாடினர்.

அந்த பக்தி மயமான ஆனந்த நிலையைக் காண,
சூட்சம வடிவத்தோடு தேவர்களும் வந்திருந்தனர்.
யம கிங்கரர்களில் ஒருவன், இளவரசனின் உயிரைக்
கவர்வதற்காக வந்தான். ஆனால், அங்கு நிகழ்ந்து
கொண்டிருந்த பஜனையைப் பார்த்து, வந்த வேலையை
விட்டு, அவர்களுடன் சேர்ந்து ஆடிப் பாடத் துவங்கினான்.

அதன்பின், யமதர்மராஜன் அங்கு வந்தார். அவரும்
பக்திமயமான பஜனையைப் பார்த்ததும், ஆடிப் பாடத்
துவங்கினார்.

பஜனை நிறைவு பெற்றதும், சுயநிலைக்கு வந்த
யமதர்மா ராஜா, இளவரசனின் உயிரை எடுக்க
முனைந்தார். அப்போது, அங்கிருந்த தேவர்கள்
அனைவரும், யமதர்மராஜனைத் தடுத்து, ‘இவன்
உயிரைப் பறிக்க வேண்டிய நேரத்தில், நீ பறிக்கவில்லை;
அந்நேரம் தவறியதால், இவன் உயிரைப் பறிக்க, உனக்கு
அதிகாரம் இல்லை…’ என்றனர்.

யமதர்மராஜன் முரண்டு பிடிக்கவே, இறைவனே
அங்கு காட்சியளித்து, இளவரசனுக்கு நீண்ட ஆயுளை
அருளினார்.

அரச குமாரன் நாடு திரும்பினான். பெற்றோர் அடைந்த
மகிழ்ச்சியை அளவிட முடியுமா என்ன!

நாம சங்கீர்த்தனம், யமனையும் வெல்லும்!

—————————————

பி.என்.பரசுராமன்
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக