புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
62 Posts - 42%
heezulia
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
46 Posts - 31%
mohamed nizamudeen
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
9 Posts - 6%
prajai
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
6 Posts - 4%
Raji@123
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
4 Posts - 3%
mruthun
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
3 Posts - 2%
Saravananj
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
3 Posts - 2%
Guna.D
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
182 Posts - 40%
ayyasamy ram
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
21 Posts - 5%
prajai
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
7 Posts - 2%
Guna.D
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
7 Posts - 2%
mruthun
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........


   
   

Page 1 of 2 1, 2  Next

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Tue Nov 10, 2009 3:32 pm

படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........

இதுவும் உங்க மூளைக்கு வேலைதான் என்று நினைக்கிறேன்......
படத்தை பார்த்து கவிதை எழுதுங்களேன்......


நம் சிந்தனை எந்த அளவிற்கு இருக்கு
என்பதை நாமே சோதித்துக் கொள்வோமா????

நீங்கள் எல்லாம் நன்றாக கவிதை எழுத இது ஒரு வாய்ப்பு...

மற்றும் எனோடைய சிறு முயற்சி.....

நீங்கள் படம் போட விரும்பினால்
உங்கள் கவிதை முடித்தவுடன்
படத்தை போடுங்கள்....

இல்லையென்றால் நானே போடுகிறேன்.....

இதுல ஒரே சிரமம் தான்....சொந்தமாக எழுத வேண்டி இருக்கும்.படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ XDபடத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ XD

படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Play

கவிதை ??????


வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Nov 11, 2009 10:45 am

அம்மாவும் நானும்!

சிதறிய படிப்புகளுக்கிடையே
சின்னதும் பெரிதுமாய்
வாழ்க்கை!

ப்படி நான் வாழ்ந்தேன்
என்றும் -
ப்படி நான் வாழ்வேன்
என்றுமாய் -
நாம் பேசிக் கொள்ளும்
கதைகளுக்கிடையே தான்
நகர்கிறது நம் வாழ்க்கை!

தோ.. எழுது கோலை எடுத்து
எங்களை -
எடை போட்டுக் கொள்ளுங்கள்;

காலையை தலையில்
சுமந்துக் கொண்டு -
சாலைகளை விழுங்கி ஓடும்
வாகனங்களுக்கிடையே
பணிக்கு செல்லுகையில் -

நீங்கள் தேடிய இதயம்
இதோ இங்கும் இருக்கலாம்...
------------------------------------
வித்யாசாகர்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Nov 11, 2009 10:50 am

வித்தியா அண்ணா சூப்பர் கவிதை... படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ 677196 படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ 677196 படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ 677196

ரொம்ப நல்லா இருக்கு... படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ 678642

அப்பா அதில் எவ்வள்வு கருத்துக்கள்... படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Icon_lol

வாழ்த்துக்கள் அண்ணா.... படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ 678642

படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ 532230 படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ 942

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Nov 11, 2009 11:06 am

நன்றி நம் அபிக்கே உரியது தாமு, உங்கள் அன்பால் மற்றும் இறைவன் அருளால் மிக்க நலம் தாமு!

வணக்கம் சொல்லவே வந்தேன் சற்று அவசர இருக்கிறது தோழர்களே.. நடுவே அல்லது மாலையில் வருகிறேன்..
வித்யாசாகர்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் வித்யாசாகர்

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Wed Nov 11, 2009 11:07 am

நன்றி வித்தியா அண்ணா
தாமு


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Nov 11, 2009 12:51 pm

அருமையான கவிதை வித்யாசாகர் ,, யாராலும் முடியலை என்றாலும் நம்ம விட்யாசாகரால்..கண்டிப்பா முடியுமே.. பாராட்டுக்கள்



avatar
K.Vicky
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 29/10/2009

PostK.Vicky Wed Nov 11, 2009 1:32 pm

மரக்கிளையில் தொட்டில் கட்டி
மார்மீதும் தோல்மீதுமாய்
தாய்ப்பாலுடன்
தன்நிறைவுத் தாணியமும்
உண்டு வளர்ந்த
உன்னத தாய்,தந்தையரின்
பிள்ளைகள் நாம்மிப்போ
பிள்ளை பராமரிப்பு நிலையத்தில்....!!!!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Nov 11, 2009 1:38 pm

அருமை விக்கி ,,கவிதை அருமை படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ 677196



கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Nov 11, 2009 2:08 pm

படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Play

எங்களை பிள்ளைகள்
பராமரிப்பு இல்லத்தில்
விட்டுச் சென்றாலும் பரவாயில்லை!
உங்களின் பெற்றோர்களை
முதியோர் இல்லங்களில்
அனுமதிக்காதீர்!
காரணம்....
அவர்கள்தான் இந்த
இளைய தலைமுறையின்
அனுபவ அறிச்சுவடுகள்!


......கா.ந.கல்யாணசுந்தரம்.

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Nov 11, 2009 3:05 pm

அருமை திரு. கல்யான் ஐயா அவர்களே.., மிக்க நன்றிகள்!

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக