புதிய பதிவுகள்
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனோதிடம் -சிறுகதை Poll_c10மனோதிடம் -சிறுகதை Poll_m10மனோதிடம் -சிறுகதை Poll_c10 
43 Posts - 46%
ayyasamy ram
மனோதிடம் -சிறுகதை Poll_c10மனோதிடம் -சிறுகதை Poll_m10மனோதிடம் -சிறுகதை Poll_c10 
40 Posts - 43%
mohamed nizamudeen
மனோதிடம் -சிறுகதை Poll_c10மனோதிடம் -சிறுகதை Poll_m10மனோதிடம் -சிறுகதை Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
மனோதிடம் -சிறுகதை Poll_c10மனோதிடம் -சிறுகதை Poll_m10மனோதிடம் -சிறுகதை Poll_c10 
3 Posts - 3%
Anthony raj
மனோதிடம் -சிறுகதை Poll_c10மனோதிடம் -சிறுகதை Poll_m10மனோதிடம் -சிறுகதை Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
மனோதிடம் -சிறுகதை Poll_c10மனோதிடம் -சிறுகதை Poll_m10மனோதிடம் -சிறுகதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனோதிடம் -சிறுகதை Poll_c10மனோதிடம் -சிறுகதை Poll_m10மனோதிடம் -சிறுகதை Poll_c10 
43 Posts - 46%
ayyasamy ram
மனோதிடம் -சிறுகதை Poll_c10மனோதிடம் -சிறுகதை Poll_m10மனோதிடம் -சிறுகதை Poll_c10 
40 Posts - 43%
mohamed nizamudeen
மனோதிடம் -சிறுகதை Poll_c10மனோதிடம் -சிறுகதை Poll_m10மனோதிடம் -சிறுகதை Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
மனோதிடம் -சிறுகதை Poll_c10மனோதிடம் -சிறுகதை Poll_m10மனோதிடம் -சிறுகதை Poll_c10 
3 Posts - 3%
Anthony raj
மனோதிடம் -சிறுகதை Poll_c10மனோதிடம் -சிறுகதை Poll_m10மனோதிடம் -சிறுகதை Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
மனோதிடம் -சிறுகதை Poll_c10மனோதிடம் -சிறுகதை Poll_m10மனோதிடம் -சிறுகதை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனோதிடம் -சிறுகதை


   
   
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu 7 May 2015 - 18:08

அன்று அந்த சிறுவனை அழைத்து
கொண்டு.. அவனது தந்தை ஒரு
காட்டிற்குள் அழைத்து சென்றார்..!!
அப்போது மகனுக்கு ஒரு சவாலை
முன் வைத்தார்.. " மகனே இப்போது
உனக்கு முன் ஒரு பெரிய சவால்
உள்ளது.. அதில் நீ வெற்றி பெற்றால்
பெரியவனாகி விடுவாய்.. இன்று
இரவு முழுவதும் நீ தனியாக இந்த
காட்டிலேயே இருக்க வேண்டும்..!!
உன் கண்கள் கட்டப்படும்.. ஆனாலும் நீ
பயப்பட கூடாது..!! வீட்டிற்கு ஓடி
வந்து விடவும் கூடாது.. என்றார்..!!
சிறுவனும் ஆர்வத்தோடு சவாலை
சந்திக்க தயாரானான்..!!
அவனது கண்களை தந்தை
துணியால் இறுகக் கட்டினார்..
பிறகு தந்தை திரும்பி.. செல்லும்
காலடி ஓசை மெல்ல,, மெல்ல
மறைந்தது.. அது வரை தந்தை
அருகில் இருக்கிறார்.. என்ற
தைரியத்தில் இருந்த அவனுக்கு..
தூரத்தில் ஆந்தை கத்துவதும்.. நரி
ஊளையிடுவதும்.. நடுக்கத்தை
கொடுத்தது..!!
காட்டு விலங்குகள் வந்து தாக்கி
விடுமோ.. என்ற அச்சத்தில் அவனது
இதயத் துடிப்பு வழக்கத்தைவிட
எகிறியது..!!
மரங்கள் பேயாட்டம் ஆடின..!! அய்யோ
இப்படி நிர்க்கதியாய் தவிக்க விட்டு
தந்தை போய் விட்டாரே.. "
யாராவது வந்து என்னை
காப்பாற்றுங்கள்..!!" என்று பல முறை
கத்தி பார்த்தான்..!!
பயனில்லை.. என்பது அவனுக்கு
புரிந்தது..!!
திடீரென அவனுக்குள் ஒரு
துணிச்சல்.. என்ன தான் நடக்கும்
பார்ப்போமே..என்று சுற்று
புறத்தில் கேட்கும் ஓசைகளை
ஆர்வத்துடன் கவனிங்க
தொடங்கினான்..!!
இப்படியே.. இரவு கழித்தது..!!
விடியற்காலையில் லேசாய்
கண்ணயர்ந்தான்.. சூரியன் உடம்பை
சுட்ட போது கண்ணை கசக்கி
கொண்டு.. எதிரே பார்த்த போது..
அவனுக்கு ஆச்சர்யம்.. ஆனந்ததில்
அழுகையே வந்து விட்டது..
"அப்பா".. என்று கூவி அருகில்
அமர்ந்து இருந்த தந்தையை பாய்ந்து
சென்று தழுவி கொண்டான்..!!
"அப்பா நீங்க எப்போ வந்தீங்க..? என்று
கேட்டான்..!!
சோர்வும்,, மகிழ்ச்சியும்
கொண்டிருந்த அந்த தந்தை.. "நான்
எப்போது மகனே உன்னை விட்டு
போனேன்..? என்றார்..!!
"இரவு இங்கு தான் இருந்தீர்களா..?
பிறகு ஏன் பயந்து அலறிய போது
என்னை காப்பாற்ற வரவில்லை..? ஏன்
என்னிடம் எதுவும் பேச வில்லை..?"
என்று கேட்டான் மகன்..!!
"உன் மனோதிடம் வளர வேண்டும்.. நீ
எதற்கும் அஞ்சாத வீரனாக வேண்டும்
என்பதற்காக தான்.. மொளனம்
காத்தேன்..!!
ஏனென்றால் அச்சத்தின் உச்சத்தை
எட்டும் போது.. துணிச்சல் தானே
வரும்..!! என்றார் தந்தை.. மகனுக்கு
தந்தையின் நோக்கம் புரிந்தது..!!
கடவுளும் அந்த தந்தை போல தான்..
நம்மோடு இருக்கிறார்..!!
துன்பத்திலும் சோகத்திலும்.. நாம்
தவிக்கும் போது.. துவண்டு
விடாமல்.. நாம் தீரர்களாக
வேண்டும்.. என்பதற்காகவே பல
நேரங்களில் மொளனம் காத்து
வெறும் பார்வையாளரை போல்
இருக்கிறார்..!!
முகநூலில் இருந்து

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 7 May 2015 - 21:24

//அச்சத்தின் உச்சத்தை
எட்டும் போது.. துணிச்சல் தானே
வரும்..!! என்றார் தந்தை.. மகனுக்கு
தந்தையின் நோக்கம் புரிந்தது..!!
கடவுளும் அந்த தந்தை போல தான்..
நம்மோடு இருக்கிறார்..!!
துன்பத்திலும் சோகத்திலும்.. நாம்
தவிக்கும் போது.. துவண்டு
விடாமல்.. நாம் தீரர்களாக
வேண்டும்.. என்பதற்காகவே பல
நேரங்களில் மொளனம் காத்து
வெறும் பார்வையாளரை போல்
இருக்கிறார்..!!//


அருமை அருமை அருமை.......................நாமெல்லோரும் நினைவில் வைக்கவேண்டிய வரிகள்.......பகிர்வுக்கு நன்றி சரவணன் புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat 9 May 2015 - 17:32

அருமையான கதை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
தமிழினியன்
தமிழினியன்
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 09/05/2015

Postதமிழினியன் Sat 9 May 2015 - 18:08

கடவுளும் அந்த தந்தை போல தான்..
நம்மோடு இருக்கிறார்..!!
துன்பத்திலும் சோகத்திலும்.. நாம்
தவிக்கும் போது.. துவண்டு
விடாமல்.. நாம் தீரர்களாக
வேண்டும்.. என்பதற்காகவே பல
நேரங்களில் மொளனம் காத்து
வெறும் பார்வையாளரை போல்
இருக்கிறார்..!!

உண்மையில் மிக அருமையான படிப்பினை மிக்க கதை
நன்றி பகிர்வுக்கு



அயலவனை நேசி!ஆண்டவனும் உன்னை நேசிப்பான்!
என் படைப்புக்களைப் பார்க்க
http://thamiliniyanprabaharan.blogspot.com/2015/05/blog-post_4.html
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat 9 May 2015 - 18:13

ஒரு நல்ல கருத்து கதையாக உருவெடுத்துள்ளது. நன்றி.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82793
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 9 May 2015 - 21:14

மனோதிடம் -சிறுகதை 103459460 மனோதிடம் -சிறுகதை 3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக