புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனோதிடம் -சிறுகதை
Page 1 of 1 •
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
அன்று அந்த சிறுவனை அழைத்து
கொண்டு.. அவனது தந்தை ஒரு
காட்டிற்குள் அழைத்து சென்றார்..!!
அப்போது மகனுக்கு ஒரு சவாலை
முன் வைத்தார்.. " மகனே இப்போது
உனக்கு முன் ஒரு பெரிய சவால்
உள்ளது.. அதில் நீ வெற்றி பெற்றால்
பெரியவனாகி விடுவாய்.. இன்று
இரவு முழுவதும் நீ தனியாக இந்த
காட்டிலேயே இருக்க வேண்டும்..!!
உன் கண்கள் கட்டப்படும்.. ஆனாலும் நீ
பயப்பட கூடாது..!! வீட்டிற்கு ஓடி
வந்து விடவும் கூடாது.. என்றார்..!!
சிறுவனும் ஆர்வத்தோடு சவாலை
சந்திக்க தயாரானான்..!!
அவனது கண்களை தந்தை
துணியால் இறுகக் கட்டினார்..
பிறகு தந்தை திரும்பி.. செல்லும்
காலடி ஓசை மெல்ல,, மெல்ல
மறைந்தது.. அது வரை தந்தை
அருகில் இருக்கிறார்.. என்ற
தைரியத்தில் இருந்த அவனுக்கு..
தூரத்தில் ஆந்தை கத்துவதும்.. நரி
ஊளையிடுவதும்.. நடுக்கத்தை
கொடுத்தது..!!
காட்டு விலங்குகள் வந்து தாக்கி
விடுமோ.. என்ற அச்சத்தில் அவனது
இதயத் துடிப்பு வழக்கத்தைவிட
எகிறியது..!!
மரங்கள் பேயாட்டம் ஆடின..!! அய்யோ
இப்படி நிர்க்கதியாய் தவிக்க விட்டு
தந்தை போய் விட்டாரே.. "
யாராவது வந்து என்னை
காப்பாற்றுங்கள்..!!" என்று பல முறை
கத்தி பார்த்தான்..!!
பயனில்லை.. என்பது அவனுக்கு
புரிந்தது..!!
திடீரென அவனுக்குள் ஒரு
துணிச்சல்.. என்ன தான் நடக்கும்
பார்ப்போமே..என்று சுற்று
புறத்தில் கேட்கும் ஓசைகளை
ஆர்வத்துடன் கவனிங்க
தொடங்கினான்..!!
இப்படியே.. இரவு கழித்தது..!!
விடியற்காலையில் லேசாய்
கண்ணயர்ந்தான்.. சூரியன் உடம்பை
சுட்ட போது கண்ணை கசக்கி
கொண்டு.. எதிரே பார்த்த போது..
அவனுக்கு ஆச்சர்யம்.. ஆனந்ததில்
அழுகையே வந்து விட்டது..
"அப்பா".. என்று கூவி அருகில்
அமர்ந்து இருந்த தந்தையை பாய்ந்து
சென்று தழுவி கொண்டான்..!!
"அப்பா நீங்க எப்போ வந்தீங்க..? என்று
கேட்டான்..!!
சோர்வும்,, மகிழ்ச்சியும்
கொண்டிருந்த அந்த தந்தை.. "நான்
எப்போது மகனே உன்னை விட்டு
போனேன்..? என்றார்..!!
"இரவு இங்கு தான் இருந்தீர்களா..?
பிறகு ஏன் பயந்து அலறிய போது
என்னை காப்பாற்ற வரவில்லை..? ஏன்
என்னிடம் எதுவும் பேச வில்லை..?"
என்று கேட்டான் மகன்..!!
"உன் மனோதிடம் வளர வேண்டும்.. நீ
எதற்கும் அஞ்சாத வீரனாக வேண்டும்
என்பதற்காக தான்.. மொளனம்
காத்தேன்..!!
ஏனென்றால் அச்சத்தின் உச்சத்தை
எட்டும் போது.. துணிச்சல் தானே
வரும்..!! என்றார் தந்தை.. மகனுக்கு
தந்தையின் நோக்கம் புரிந்தது..!!
கடவுளும் அந்த தந்தை போல தான்..
நம்மோடு இருக்கிறார்..!!
துன்பத்திலும் சோகத்திலும்.. நாம்
தவிக்கும் போது.. துவண்டு
விடாமல்.. நாம் தீரர்களாக
வேண்டும்.. என்பதற்காகவே பல
நேரங்களில் மொளனம் காத்து
வெறும் பார்வையாளரை போல்
இருக்கிறார்..!!
முகநூலில் இருந்து
கொண்டு.. அவனது தந்தை ஒரு
காட்டிற்குள் அழைத்து சென்றார்..!!
அப்போது மகனுக்கு ஒரு சவாலை
முன் வைத்தார்.. " மகனே இப்போது
உனக்கு முன் ஒரு பெரிய சவால்
உள்ளது.. அதில் நீ வெற்றி பெற்றால்
பெரியவனாகி விடுவாய்.. இன்று
இரவு முழுவதும் நீ தனியாக இந்த
காட்டிலேயே இருக்க வேண்டும்..!!
உன் கண்கள் கட்டப்படும்.. ஆனாலும் நீ
பயப்பட கூடாது..!! வீட்டிற்கு ஓடி
வந்து விடவும் கூடாது.. என்றார்..!!
சிறுவனும் ஆர்வத்தோடு சவாலை
சந்திக்க தயாரானான்..!!
அவனது கண்களை தந்தை
துணியால் இறுகக் கட்டினார்..
பிறகு தந்தை திரும்பி.. செல்லும்
காலடி ஓசை மெல்ல,, மெல்ல
மறைந்தது.. அது வரை தந்தை
அருகில் இருக்கிறார்.. என்ற
தைரியத்தில் இருந்த அவனுக்கு..
தூரத்தில் ஆந்தை கத்துவதும்.. நரி
ஊளையிடுவதும்.. நடுக்கத்தை
கொடுத்தது..!!
காட்டு விலங்குகள் வந்து தாக்கி
விடுமோ.. என்ற அச்சத்தில் அவனது
இதயத் துடிப்பு வழக்கத்தைவிட
எகிறியது..!!
மரங்கள் பேயாட்டம் ஆடின..!! அய்யோ
இப்படி நிர்க்கதியாய் தவிக்க விட்டு
தந்தை போய் விட்டாரே.. "
யாராவது வந்து என்னை
காப்பாற்றுங்கள்..!!" என்று பல முறை
கத்தி பார்த்தான்..!!
பயனில்லை.. என்பது அவனுக்கு
புரிந்தது..!!
திடீரென அவனுக்குள் ஒரு
துணிச்சல்.. என்ன தான் நடக்கும்
பார்ப்போமே..என்று சுற்று
புறத்தில் கேட்கும் ஓசைகளை
ஆர்வத்துடன் கவனிங்க
தொடங்கினான்..!!
இப்படியே.. இரவு கழித்தது..!!
விடியற்காலையில் லேசாய்
கண்ணயர்ந்தான்.. சூரியன் உடம்பை
சுட்ட போது கண்ணை கசக்கி
கொண்டு.. எதிரே பார்த்த போது..
அவனுக்கு ஆச்சர்யம்.. ஆனந்ததில்
அழுகையே வந்து விட்டது..
"அப்பா".. என்று கூவி அருகில்
அமர்ந்து இருந்த தந்தையை பாய்ந்து
சென்று தழுவி கொண்டான்..!!
"அப்பா நீங்க எப்போ வந்தீங்க..? என்று
கேட்டான்..!!
சோர்வும்,, மகிழ்ச்சியும்
கொண்டிருந்த அந்த தந்தை.. "நான்
எப்போது மகனே உன்னை விட்டு
போனேன்..? என்றார்..!!
"இரவு இங்கு தான் இருந்தீர்களா..?
பிறகு ஏன் பயந்து அலறிய போது
என்னை காப்பாற்ற வரவில்லை..? ஏன்
என்னிடம் எதுவும் பேச வில்லை..?"
என்று கேட்டான் மகன்..!!
"உன் மனோதிடம் வளர வேண்டும்.. நீ
எதற்கும் அஞ்சாத வீரனாக வேண்டும்
என்பதற்காக தான்.. மொளனம்
காத்தேன்..!!
ஏனென்றால் அச்சத்தின் உச்சத்தை
எட்டும் போது.. துணிச்சல் தானே
வரும்..!! என்றார் தந்தை.. மகனுக்கு
தந்தையின் நோக்கம் புரிந்தது..!!
கடவுளும் அந்த தந்தை போல தான்..
நம்மோடு இருக்கிறார்..!!
துன்பத்திலும் சோகத்திலும்.. நாம்
தவிக்கும் போது.. துவண்டு
விடாமல்.. நாம் தீரர்களாக
வேண்டும்.. என்பதற்காகவே பல
நேரங்களில் மொளனம் காத்து
வெறும் பார்வையாளரை போல்
இருக்கிறார்..!!
முகநூலில் இருந்து
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//அச்சத்தின் உச்சத்தை
எட்டும் போது.. துணிச்சல் தானே
வரும்..!! என்றார் தந்தை.. மகனுக்கு
தந்தையின் நோக்கம் புரிந்தது..!!
கடவுளும் அந்த தந்தை போல தான்..
நம்மோடு இருக்கிறார்..!!
துன்பத்திலும் சோகத்திலும்.. நாம்
தவிக்கும் போது.. துவண்டு
விடாமல்.. நாம் தீரர்களாக
வேண்டும்.. என்பதற்காகவே பல
நேரங்களில் மொளனம் காத்து
வெறும் பார்வையாளரை போல்
இருக்கிறார்..!!//
அருமை அருமை அருமை.......................நாமெல்லோரும் நினைவில் வைக்கவேண்டிய வரிகள்.......பகிர்வுக்கு நன்றி சரவணன்
எட்டும் போது.. துணிச்சல் தானே
வரும்..!! என்றார் தந்தை.. மகனுக்கு
தந்தையின் நோக்கம் புரிந்தது..!!
கடவுளும் அந்த தந்தை போல தான்..
நம்மோடு இருக்கிறார்..!!
துன்பத்திலும் சோகத்திலும்.. நாம்
தவிக்கும் போது.. துவண்டு
விடாமல்.. நாம் தீரர்களாக
வேண்டும்.. என்பதற்காகவே பல
நேரங்களில் மொளனம் காத்து
வெறும் பார்வையாளரை போல்
இருக்கிறார்..!!//
அருமை அருமை அருமை.......................நாமெல்லோரும் நினைவில் வைக்கவேண்டிய வரிகள்.......பகிர்வுக்கு நன்றி சரவணன்
- தமிழினியன்பண்பாளர்
- பதிவுகள் : 85
இணைந்தது : 09/05/2015
கடவுளும் அந்த தந்தை போல தான்..
நம்மோடு இருக்கிறார்..!!
துன்பத்திலும் சோகத்திலும்.. நாம்
தவிக்கும் போது.. துவண்டு
விடாமல்.. நாம் தீரர்களாக
வேண்டும்.. என்பதற்காகவே பல
நேரங்களில் மொளனம் காத்து
வெறும் பார்வையாளரை போல்
இருக்கிறார்..!!
உண்மையில் மிக அருமையான படிப்பினை மிக்க கதை
நன்றி பகிர்வுக்கு
நம்மோடு இருக்கிறார்..!!
துன்பத்திலும் சோகத்திலும்.. நாம்
தவிக்கும் போது.. துவண்டு
விடாமல்.. நாம் தீரர்களாக
வேண்டும்.. என்பதற்காகவே பல
நேரங்களில் மொளனம் காத்து
வெறும் பார்வையாளரை போல்
இருக்கிறார்..!!
உண்மையில் மிக அருமையான படிப்பினை மிக்க கதை
நன்றி பகிர்வுக்கு
அயலவனை நேசி!ஆண்டவனும் உன்னை நேசிப்பான்!
என் படைப்புக்களைப் பார்க்க
http://thamiliniyanprabaharan.blogspot.com/2015/05/blog-post_4.html
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
ஒரு நல்ல கருத்து கதையாக உருவெடுத்துள்ளது. நன்றி.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|