புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Saravananj | ||||
Guna.D | ||||
mruthun |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சத்துணவில் பதநீர்
Page 1 of 1 •
பெருந்தலைவர் காமராஜர் 1956–ல் ஏழை மாணவர்களுக்கு மதிய உணவு அளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். மறைந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அனைத்து குழந்தைகளுக்கும் 1982–ல் கொண்டுவந்த சத்துணவு திட்டம்தான், இந்தியாவில் அனைத்து மாநிலங்களையும் தமிழ்நாடு பக்கம் திரும்பிப்பார்க்க வைத்து பின்பற்ற வைத்தது. இந்த திட்டம் மாணவர்கள் வாழ்வில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. பசி, வறுமை காரணமாக பள்ளிக்கூடத்துக்கு செல்லாத நிலை தமிழ்நாட்டில் இல்லை என்ற நிலையை உருவாக்கியது. அடுத்துவந்த முதல்–அமைச்சர்களான கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரும் இந்த திட்டத்துக்கு மேலும் சிறப்பு செய்தனர். தற்போது 68 லட்சத்து 53 ஆயிரத்து 954 மாணவர்கள் பள்ளிக்கூடங்களில் சத்துணவு சாப்பிடுகிறார்கள்.
அனைத்து குழந்தைகளுக்கும் சூடான சமைத்த சாதம், சாம்பார் மற்றும் வேகவைத்த முட்டையுடன் அனைத்து பள்ளிக்கூட நாட்களிலும் வழங்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை அன்று வேகவைத்த கருப்பு கொண்டைக்கடலை அல்லது பச்சைப்பயிறும், வெள்ளிக்கிழமையன்று வேகவைத்த உருளைக்கிழங்கும், முட்டை உண்ணாத குழந்தைகளுக்கு வாழைப்பழமும் வழங்கப்படுகிறது. இப்போது கலவை சாதம் வழங்கும் முயற்சிகளும் நடந்துவருகிறது. 1965–ம் ஆண்டு ஏப்ரல் 29–ந் தேதி வேலூரில் அப்போது காதி மற்றும் கிராமத்தொழில்கள்வாரிய செயலாளராக இருந்த உயர் அதிகாரி வி.பத்மநாபன் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். 1966–1967–ம் கல்வி ஆண்டு முதல் மாநிலம் முழுவதும் மதிய உணவு சாப்பிடும் அனைத்து குழந்தைகளுக்கும் பதநீர் வழங்கப்படும். சென்னையில் உள்ள சில பள்ளிக்கூடங்களிலும், ராணிப்பேட்டையில் இளநிலை சீர்திருத்தப் பள்ளிக்கூடத்திலும் முதலில் சோதனை அடிப்படையில் வழங்கப்படும், பதநீர் உட்கொள்ளும் குழந்தைகளின் எடை அதிகரித்திருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது, தொடர்ந்து பதநீர் அருந்துவதால் சில கண்நோய்களும் குணமாகிறது என்று மருத்துவ நிபுணர்களால் கண்டறியப்பட்டுள்ளது என்று அப்போது கூறினார். தொடர்ந்து 1967–ல் காங்கிரஸ் கட்சி தேர்தலில் தோல்வி அடைந்ததால் இந்த திட்டம் அப்படியே ஆழத்தில் போடப்பட்டுவிட்டது. உருவாகி 50 ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றப்படாமல் இருக்கும் இந்த திட்டத்தை நிறைவேற்றும் சாத்தியக் கூறுகளை தமிழக அரசு ஆராயவேண்டும்.
இந்த திட்டத்தை நிறைவேற்றுவதால் அழிந்துவரும் பனைத்தொழிலுக்கும் உயிரூட்ட முடியும். எதற்குமே ஆசைப்படாத பெருந்தலைவர் காமராஜர்கூட விரும்பி அருந்துவது பதநீர்தான். தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் 5 கோடி பனைமரங்களுக்குமேல் இருந்தது. இப்போது 3 கோடிக்கும் கீழே போய்விட்டது. அதிக தண்ணீர் தேவையில்லாத எந்த இடத்திலும் வளரக்கூடிய பனைமரம் நட்டு 8 ஆண்டுகளில் பலன் கொடுக்க தொடங்கிவிடும். பனைமரத்தின் வேர் 10 அடிதான் செல்லும் என்பதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படாது. 8 அடிக்கு ஒருமரம் நடமுடியும். தமிழ்நாட்டில் உள்ள 39 ஆயிரம் ஏரி, குளங்களையும் தூர்வாரும்போது கரைகளில் பனைமரத்தை நடலாம். பனைமரத்தின் அனைத்து பொருட்களையும் பயன்படுத்த முடியும். குறிப்பாக பல சத்துக்களைக்கொண்ட பதநீர், கருப்புக்கட்டியை சத்துணவு சாப்பிடும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கவேண்டும், அதற்கு உதவியாக மொத்தம் 10 கோடி பனைமர சாகுபடியை ஊக்குவிக்கவேண்டும் என்பதை அரசுக்கு ஆலோசனையாக சொல்லும் பணியை அனைத்து நிபுணர்களும், அரசியல் கட்சிகளும் மேற்கொள்ளவேண்டும்.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
பதநீர் -சத்துணவுடன் கூட கொடுக்க முடிந்தால் நல்லதுதான் .
நடைமுறை படுத்த முடியுமா ?
நடைமுறை கஷ்டங்கள் மிக உண்டு .
ரமணியன்
நடைமுறை படுத்த முடியுமா ?
நடைமுறை கஷ்டங்கள் மிக உண்டு .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian wrote:பதநீர் -சத்துணவுடன் கூட கொடுக்க முடிந்தால் நல்லதுதான் .
நடைமுறை படுத்த முடியுமா ?
நடைமுறை கஷ்டங்கள் மிக உண்டு .
ரமணியன்
பள்ளிக்கு வரும் பதநீர், கள்ளாக மாறி ஆட்சியாளர்களின் பொற்பாதங்களில் அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்படும்! இது தேவையா தமிழகத்துக்கு?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1135542சிவா wrote:T.N.Balasubramanian wrote:பதநீர் -சத்துணவுடன் கூட கொடுக்க முடிந்தால் நல்லதுதான் .
நடைமுறை படுத்த முடியுமா ?
நடைமுறை கஷ்டங்கள் மிக உண்டு .
ரமணியன்
பள்ளிக்கு வரும் பதநீர், கள்ளாக மாறி ஆட்சியாளர்களின் பொற்பாதங்களில் அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்படும்! இது தேவையா தமிழகத்துக்கு?
ம்ம்... நானும் அது தான் நினைத்தேன் சிவா
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1135542சிவா wrote:
பள்ளிக்கு வரும் பதநீர், கள்ளாக மாறி ஆட்சியாளர்களின் பொற்பாதங்களில் அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்படும்! இது தேவையா தமிழகத்துக்கு?
கண்டிப்பா இது தான் நடக்கும்
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|