புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊனம் ! Poll_c10ஊனம் ! Poll_m10ஊனம் ! Poll_c10 
5 Posts - 63%
heezulia
ஊனம் ! Poll_c10ஊனம் ! Poll_m10ஊனம் ! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ஊனம் ! Poll_c10ஊனம் ! Poll_m10ஊனம் ! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊனம் !


   
   
தமிழினியன்
தமிழினியன்
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 09/05/2015

Postதமிழினியன் Sat May 09, 2015 5:44 pm

நிறைமாதக் கர்ப்பிணியாய் ஒரு பக்கம் சாய்ந்தபடியே வந்து நின்ற அந்த பேரூந்தில் இருந்து ஒரு ஆறு பேர் இறங்க அதன் இரு மடங்காய் ஒரு கூட்டம் முட்டி மோதி தன்னை உள் நுழைத்துக் கொள்ள முக்கியபடியே ஒரு பெருமூச்சாய் உறுமிய படியே பேரூந்து தொடர்ந்தூரத் தொடங்கியது.உலகத்தின் ஒட்டுமொத்த வார்ப்புக்களும் தரங்களும் மனிதர்களாய் அதற்குள் அடுக்கப் பட்டிருந்தனர்.பிதுங்கிப் பிழியப்பட்ட வியர்வைகள் ஒட்டுமொத்த ஆறாகி ஜாதியொழிப்புக்கு கட்டியம் கூறியது .
அடைசல் ,வியர்வை,பசி,வயோதிபம் எல்லாம் கலந்த அந்த அம்மா நெரிசலில் நசுங்கிப் பிதுங்கி பிடிமானம் இல்லாமல் நின்று கொண்டிருந்ததை கண்ட இருக்கை வாசிகளுக்கு தூக்கம் வந்து கண்ணை சுழட்ட பாவம் தூங்கிப் போனார்கள்.
பள்ளிப் பையை மடியில் வைத்து அமர்ந்திருந்த அந்த சிறுவன் பையை அருகிலிருந்தவரிடம் கொடுத்து விட்டு எழுந்து அந்த அம்மாவை அழைத்து அவனிருக்கையில் மிக சிரமப் பட்டு அமரவைத்து அவர் அருகில் இருக்கையை பிடித்தவாறு நின்று கொண்டான்.
அந்த அம்மா அவனைப் பார்த்த பார்வையில் நன்றி பொங்க சிறுவன் ஒரு சின்ன சிரிப்புடன் நின்றுகொண்டான்.
களைத்து தூங்கிய இருக்கை வாசிகளுக்கு இப்போது முழிப்பு வந்து விட்டது !
யன்னலுக்கு வெளியே, பேரூந்துள்ளே என் தம் கண்களை மேய விட்டு தாங்கள் எவ்வளவு பாக்கிய சாலிகள் என சந்தோஷப் பட்டுக் கொண்டார்கள் !
அந்தப் பையன் இறங்க வேண்டிய இடம் வந்ததும் மணியடித்து தன் பையையும் வாங்கித் தோளில் மாட்டிய படியே வாசலை நோக்கி நீந்தினான் !
அவனது நீச்சலில் நெரிசல் இன்னும் அதிகரிக்க நிற்பவர்கள் அமர்ந்தவர்கள் மேல் சாய ஏதோ அசூசை தம் மேல் பட்டவர்களாக அவர்கள் புறுபுறுத்து நெளிய திடீரென்று சிறுவன் அலறினான் ‘’ஐயோ என் கால்! கால்!’’
நெரிசலில் யாரோ அவன் காலை மிதித்து விட்டார்கள் என்று இருகை வாசிகளில் ஒரு கனவானுக்கு கோபம் வந்து விட ‘’கொஞ்சம் ஒதுங்கி வழி விடுங்களேன் !பாவம் பையன் இறங்க’’என்ற கத்தினார் .
மீண்டும் சிறுவன் ‘’என் கால் என் கால்’’ என்று கத்த நடத்துனர் எல்லோரும் இறங்கி இடம் கொடுங்கள் என்று கூறி நிற்பவர்கள் சிலரை கீழே இறக்க
நெரிசல் குறைந்து இடைவெளி ஏற்பட அதுவரை நெரிசலில் நசுங்கி நின்று கொண்டிருந்த பையன் பிடிமானம் இன்றி பொத்தென கீழே விழுந்தான்.
பார்த்தவர்கள் பதற பையனின் ஒருகால் கழன்று நெரிசலில் மிதி பட்டு நசுங்கிக் கிடக்க பையன் ஒற்றைக் காலுடன் கம்பியொன்றைப் பிடித்தவாறு எழுந்து நின்றான்.
கழன்று நசுங்கிக் கிடந்த தன் ஜெய்ப்பூர் காலினைப் பார்த்த சிறுவனின் கண்கள் குளமாக பொங்க
இருக்கையில் கண் திறந்து தூங்கிய சுகவாசிகளுக்கு தலை குனிந்தது !

-தமிழினியன்-




அயலவனை நேசி!ஆண்டவனும் உன்னை நேசிப்பான்!
என் படைப்புக்களைப் பார்க்க
http://thamiliniyanprabaharan.blogspot.com/2015/05/blog-post_4.html
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 10, 2015 3:26 am

ஊனம் ! 3838410834



ஊனம் ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழினியன்
தமிழினியன்
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 09/05/2015

Postதமிழினியன் Sun May 10, 2015 5:46 am

ஊனம் ! 1571444738



அயலவனை நேசி!ஆண்டவனும் உன்னை நேசிப்பான்!
என் படைப்புக்களைப் பார்க்க
http://thamiliniyanprabaharan.blogspot.com/2015/05/blog-post_4.html
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun May 10, 2015 6:24 am

மனதில் ஊனம் கொண்டவர்கள் கலி காலத்து மக்கள்.

மனிதாபிமானம் கிலோ என்ன விலை என்று கேட்கும் நாகரிகமானவர்கள்
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
தமிழினியன்
தமிழினியன்
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 09/05/2015

Postதமிழினியன் Sun May 10, 2015 6:32 am

உண்மை தான்



அயலவனை நேசி!ஆண்டவனும் உன்னை நேசிப்பான்!
என் படைப்புக்களைப் பார்க்க
http://thamiliniyanprabaharan.blogspot.com/2015/05/blog-post_4.html
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக