Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
எமனின் மனைவியின் பெயர் ஐயோ….!
+2
krishnaamma
ayyasamy ram
6 posters
Page 1 of 1
எமனின் மனைவியின் பெயர் ஐயோ….!
**
டிராபிக் ராமசாமி, வரதட்சணை வாங்க மறுத்ததால்
அவரது தந்தை கல்யாணத்தை புறக்கணித்தாராம்.
கோபித்துக்கொண்ட அப்பா, காசி யாத்திரைக்கு கிளம்பிவிட்டாரா?
***
அமராவதியை ஆந்திராவின் தலைநகராக சந்திரபாபு நாயுடு அறிவிப்பு.
இந்திராவுக்கு ஒரு அமராவதி. சந்திராவுக்கும் ஒரு அமராவதியா?
***
விமானச் சக்கரத்தில் மறைந்து இரண்டு மணி நேரம் பறந்து வாலிபர் கைது.
பப்ளிசிட்டிக்காக இப்படியா பறப்பதா?
***
சீன எழுத்தாளர் ஸாங் யியி, கோடிகள் செலவழித்து
ஷேக்ஸ்பியரைப்போல் உருவத்தை மாற்றிக்கொண்டார்.
As you like it என்று அவரது மனைவி கடுப்புடன் கைகழுவிவிட்டாரா?
***
ஏமன் நாட்டில் இருந்து தப்பி வந்த பிறந்து ஆறே நாளான பெண் சிசு.
எமன் பிடியிலிருந்து தப்பிய இக் குழந்தை எமனுக்கு எமன்தான்.
***
-
‘எலி’ படத்தில் வடிவேலு, ஜாக்கி சான் ஸ்டைலில் சண்டை போடுகிறாராம்.
நடிகர் வடிவேலு, சிரிப்பு வெடிவேலாக மாறி தற்போது அடிவேலா?
Re: எமனின் மனைவியின் பெயர் ஐயோ….!
***
நாய்க் கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு
ரூ.2 லட்சம் தர நீதிமன்றம் உத்தரவு.
இனி, தெரு நாயைப் பார்த்தால்,
‘கொஞ்சம் கடிங்க பாஸ்!’ என்று கெஞ்சுவார்களா?.
***
தொடர்ந்து சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு ஆண்மைத்
தன்மை குறைந்துவிடுமாம்….
லேடீஸ் சைக்கிளை ஓட்டினால்?
***
எமனின் மனைவியின் பெயர் ஐயோ.
ஐயோ பாவம் எமன்!
=
*By ஜே.எஸ். ராகவன்
நன்றி- தினமணி
நாய்க் கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு
ரூ.2 லட்சம் தர நீதிமன்றம் உத்தரவு.
இனி, தெரு நாயைப் பார்த்தால்,
‘கொஞ்சம் கடிங்க பாஸ்!’ என்று கெஞ்சுவார்களா?.
***
தொடர்ந்து சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு ஆண்மைத்
தன்மை குறைந்துவிடுமாம்….
லேடீஸ் சைக்கிளை ஓட்டினால்?
***
எமனின் மனைவியின் பெயர் ஐயோ.
ஐயோ பாவம் எமன்!
=
*By ஜே.எஸ். ராகவன்
நன்றி- தினமணி
Re: எமனின் மனைவியின் பெயர் ஐயோ….!
//எமனின் மனைவியின் பெயர் ஐயோ!//
ஆமாம் ...................அதனால் தான் அடிபடும்போது "ஐயோ !" என்று சொல்லக்கூடாது என்று சொல்வார்கள் ...மனைவி யைக்கூப்பிடுகிறார்கள் என்று எமன் வந்துடுவார் என்று அப்படி சொல்லி இருப்பாங்க என்று நினைக்கிறேன் ?
ஆமாம் ...................அதனால் தான் அடிபடும்போது "ஐயோ !" என்று சொல்லக்கூடாது என்று சொல்வார்கள் ...மனைவி யைக்கூப்பிடுகிறார்கள் என்று எமன் வந்துடுவார் என்று அப்படி சொல்லி இருப்பாங்க என்று நினைக்கிறேன் ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: எமனின் மனைவியின் பெயர் ஐயோ….!
யமனின் மனைவியின் பெயர் ஐயோ .
இதன் தொடர்பாக ஒரு கதை உண்டு .
ஒரு காட்டில் , ஒரு விறகுவெட்டி, சிறந்த சிவ பக்தன், மரம் வெட்டிக்கொண்டு இருந்தான் .
எப்போதும் போல் ஏன் கீழிருந்து வெட்டவேண்டும் , இன்று மேலிருந்து கீழே வெட்டிப் பார்க்கலாமே
என்ற வினோத ஆசை வந்தது . உடனே செய்கையில் இறங்கிவிட்டான் .மேலே சௌகரியமான இடத்தில்
அமர்ந்து வெட்ட ஆரம்பித்தான் .
70% முடிக்கையில் , மேலோகத்தில் ,
சிவனுக்கும் பார்வதிக்கும் ஒரு உரையாடல் .
பார்வதி : அய்யனே , உங்கள் பக்தன், ஏன் இன்று இப்பிடி செய்கிறான் ,
என்ன ஆகும் மேலும் தொடர்ந்தால் ?
சிவன் : என்ன ஆகும் , இப்பிடி தொடர்ந்தால் கீழே விழுவான் ?
பார்வதி : பாவம் இல்லையா , அவனை நாம் காப்பாற்றவேண்டாமா ?
சிவன் : சரி காப்பாற்றுவோம் , அவன் விழும்போது "அப்பா " என்று
அலறினால் நான் காப்பாற்றுகிறேன் ,"அம்மா" என்று கத்தினால்
நீ காப்பாற்று .அவன் நம் பக்தன் .ஆகவே எந்த கடவுள் பெயரை கூப்பிடுகிறானோ
அவர்கள் வந்து அவனை
அணைத்துகொள்வர் என்றார் .
இதற்குள் அவன் மரம் விழுகின்ற அளவிற்கு வெட்டி விட்டான் .
அடுத்தது , கிரிக்கெட்டில் ஒரே பால் , 5 ரன் என்கின்ற final shot நிலை .
கோடாலியை தூக்கி அந்த கடைசி வெட்டை வெட்ட , மரம் ஒடிந்து
கீழே சரிய ஆரம்பித்தது .
பயத்தில் அவன் "ஐயோ" என்று அலற , யமனின் மனைவி ,அவனை
அழைத்துச் சென்றாள்.
ரமணியன்
இதன் தொடர்பாக ஒரு கதை உண்டு .
ஒரு காட்டில் , ஒரு விறகுவெட்டி, சிறந்த சிவ பக்தன், மரம் வெட்டிக்கொண்டு இருந்தான் .
எப்போதும் போல் ஏன் கீழிருந்து வெட்டவேண்டும் , இன்று மேலிருந்து கீழே வெட்டிப் பார்க்கலாமே
என்ற வினோத ஆசை வந்தது . உடனே செய்கையில் இறங்கிவிட்டான் .மேலே சௌகரியமான இடத்தில்
அமர்ந்து வெட்ட ஆரம்பித்தான் .
70% முடிக்கையில் , மேலோகத்தில் ,
சிவனுக்கும் பார்வதிக்கும் ஒரு உரையாடல் .
பார்வதி : அய்யனே , உங்கள் பக்தன், ஏன் இன்று இப்பிடி செய்கிறான் ,
என்ன ஆகும் மேலும் தொடர்ந்தால் ?
சிவன் : என்ன ஆகும் , இப்பிடி தொடர்ந்தால் கீழே விழுவான் ?
பார்வதி : பாவம் இல்லையா , அவனை நாம் காப்பாற்றவேண்டாமா ?
சிவன் : சரி காப்பாற்றுவோம் , அவன் விழும்போது "அப்பா " என்று
அலறினால் நான் காப்பாற்றுகிறேன் ,"அம்மா" என்று கத்தினால்
நீ காப்பாற்று .அவன் நம் பக்தன் .ஆகவே எந்த கடவுள் பெயரை கூப்பிடுகிறானோ
அவர்கள் வந்து அவனை
அணைத்துகொள்வர் என்றார் .
இதற்குள் அவன் மரம் விழுகின்ற அளவிற்கு வெட்டி விட்டான் .
அடுத்தது , கிரிக்கெட்டில் ஒரே பால் , 5 ரன் என்கின்ற final shot நிலை .
கோடாலியை தூக்கி அந்த கடைசி வெட்டை வெட்ட , மரம் ஒடிந்து
கீழே சரிய ஆரம்பித்தது .
பயத்தில் அவன் "ஐயோ" என்று அலற , யமனின் மனைவி ,அவனை
அழைத்துச் சென்றாள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: எமனின் மனைவியின் பெயர் ஐயோ….!
மேற்கோள் செய்த பதிவு: 1135398T.N.Balasubramanian wrote:யமனின் மனைவியின் பெயர் ஐயோ .
இதன் தொடர்பாக ஒரு கதை உண்டு .
ஒரு காட்டில் , ஒரு விறகுவெட்டி, சிறந்த சிவ பக்தன், மரம் வெட்டிக்கொண்டு இருந்தான் .
எப்போதும் போல் ஏன் கீழிருந்து வெட்டவேண்டும் , இன்று மேலிருந்து கீழே வெட்டிப் பார்க்கலாமே
என்ற வினோத ஆசை வந்தது . உடனே செய்கையில் இறங்கிவிட்டான் .மேலே சௌகரியமான இடத்தில்
அமர்ந்து வெட்ட ஆரம்பித்தான் .
70% முடிக்கையில் , மேலோகத்தில் ,
சிவனுக்கும் பார்வதிக்கும் ஒரு உரையாடல் .
பார்வதி : அய்யனே , உங்கள் பக்தன், ஏன் இன்று இப்பிடி செய்கிறான் ,
என்ன ஆகும் மேலும் தொடர்ந்தால் ?
சிவன் : என்ன ஆகும் , இப்பிடி தொடர்ந்தால் கீழே விழுவான் ?
பார்வதி : பாவம் இல்லையா , அவனை நாம் காப்பாற்றவேண்டாமா ?
சிவன் : சரி காப்பாற்றுவோம் , அவன் விழும்போது "அப்பா " என்று
அலறினால் நான் காப்பாற்றுகிறேன் ,"அம்மா" என்று கத்தினால்
நீ காப்பாற்று .அவன் நம் பக்தன் .ஆகவே எந்த கடவுள் பெயரை கூப்பிடுகிறானோ
அவர்கள் வந்து அவனை
அணைத்துகொள்வர் என்றார் .
இதற்குள் அவன் மரம் விழுகின்ற அளவிற்கு வெட்டி விட்டான் .
அடுத்தது , கிரிக்கெட்டில் ஒரே பால் , 5 ரன் என்கின்ற final shot நிலை .
கோடாலியை தூக்கி அந்த கடைசி வெட்டை வெட்ட , மரம் ஒடிந்து
கீழே சரிய ஆரம்பித்தது .
பயத்தில் அவன் "ஐயோ" என்று அலற , யமனின் மனைவி ,அவனை
அழைத்துச் சென்றாள்.
ரமணியன்
நன்னா இருக்கு ஐயா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: எமனின் மனைவியின் பெயர் ஐயோ….!
எமன் அடி வாங்கும் போது ஐயோ வலிக்கிறது என்பார், இங்கு சிலர் மனைவியிடம் அடி வாங்கும் போதும் இதே தான் சொல்வார்கள் எமனுடன் என்ன ஒரு ஒற்றுமை
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: எமனின் மனைவியின் பெயர் ஐயோ….!
வில்லங்கமான கதையா இருக்கேT.N.Balasubramanian wrote:கிரிக்கெட்டில் ஒரே பால் , 5 ரன் என்கின்ற final shot நிலை .
கோடாலியை தூக்கி அந்த கடைசி வெட்டை வெட்ட , மரம் ஒடிந்து
கீழே சரிய ஆரம்பித்தது .
பயத்தில் அவன் "ஐயோ" என்று அலற , யமனின் மனைவி ,அவனை
அழைத்துச் சென்றாள்.
ரமணியன்
Similar topics
» ரத்த அழுத்தம்: எமனின் ஏஜென்ட்
» இன்ஃபோசிஸ் பிபிஓ நிறுவனத்தின் பெயர் மாற்றம் புதிய பெயர் என்ன தெரியுமா?
» 2ஜி ஸ்பெக்ட்ரம்: சிபிஐ குற்றப் பத்திரிகையில் கனிமொழி பெயர்?-தயாளு அம்மாள் பெயர் இல்லை?
» புயல்களுக்கு பெயர் சூட்டுவது எப்படி?.. புதிய புயலுக்கு புரேவி கிரேவினு பெயர் வைத்தது யார்?
» 'தந்தையின் பெயர் வேண்டாம்' - எலான் மஸ்கின் திருநங்கை மகள் பெயர் மாற்றம் கோரி விண்ணப்பம்
» இன்ஃபோசிஸ் பிபிஓ நிறுவனத்தின் பெயர் மாற்றம் புதிய பெயர் என்ன தெரியுமா?
» 2ஜி ஸ்பெக்ட்ரம்: சிபிஐ குற்றப் பத்திரிகையில் கனிமொழி பெயர்?-தயாளு அம்மாள் பெயர் இல்லை?
» புயல்களுக்கு பெயர் சூட்டுவது எப்படி?.. புதிய புயலுக்கு புரேவி கிரேவினு பெயர் வைத்தது யார்?
» 'தந்தையின் பெயர் வேண்டாம்' - எலான் மஸ்கின் திருநங்கை மகள் பெயர் மாற்றம் கோரி விண்ணப்பம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|