Latest topics
» நாவல்கள் வேண்டும்by D. sivatharan Today at 12:17
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 8:52
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 8:39
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Today at 1:05
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:23
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08
» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:04
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:03
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:59
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:57
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:56
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:55
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:54
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:53
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:52
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 19:54
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 1:05
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 0:51
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01
Top posting users this week
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Guna.D | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள்
+5
mbalasaravanan
மாணிக்கம் நடேசன்
krishnaamma
ayyasamy ram
சிவா
9 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள்
First topic message reminder :
மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள் – தாய்லாந்து அதிர்ச்சி
மலேசியா – தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ள சொங்காலா என்ற இடத்தில், ரப்பர் தோட்டம் ஒன்றில் இருந்து கடந்த வாரம் 6 மியான்மர் நாட்டு குடியேறிகளின் சடலங்கள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, மேலும் அங்கு பல சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மலேசியா எல்லையிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்த பகுதியில் இருந்து இதுவரை மியான்மர் நாட்டைச் சேர்ந்த 26 ரோஹின்யா குடியேறிகளின் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
மியான்மர் நாட்டைச் சேர்ந்த ரோஹின்யா முஸ்லிம்கள் மற்றும் வங்காள் தேசத்தை சேர்ந்தவர்கள் தாய்லாந்தில் சட்டத்துக்குப் புறம்பான வகையில் கள்ளத்தனமாக குடியேறி வருகின்றனர்.
அப்படி கடல் மார்க்கமாக கள்ளத்தோணிகளில் அழைத்து வரப்படுவர்கள், சில ஆள் கடத்தல்காரர்களிடம் சிக்கிக் கொள்கின்றனர்.
அவர்கள் குடியேறிகளை காட்டிற்குள் தங்க வைத்து சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுத்தியுள்ளனர்.
சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள பகுதியில் மட்டும் சுமார் மூன்று பாழடைந்த குடியிறுப்புகள் கண்டறியப்பட்டுள்ளன என்றும், அங்கு சுமார் 700 பேர் வரை தங்கியிருந்திருக்கக் கூடும் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், மனித கடத்தல் சம்பவத்தை ஆரம்பத்திலேயே ஒழிக்க இயலாத தாய்லாந்து அரசாங்கத்தை அமெரிக்க கண்டித்துள்ளதோடு, இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தும்படியும் வலியுறுத்தியுள்ளது.
மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள் – தாய்லாந்து அதிர்ச்சி
மலேசியா – தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ள சொங்காலா என்ற இடத்தில், ரப்பர் தோட்டம் ஒன்றில் இருந்து கடந்த வாரம் 6 மியான்மர் நாட்டு குடியேறிகளின் சடலங்கள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, மேலும் அங்கு பல சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மலேசியா எல்லையிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்த பகுதியில் இருந்து இதுவரை மியான்மர் நாட்டைச் சேர்ந்த 26 ரோஹின்யா குடியேறிகளின் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
மியான்மர் நாட்டைச் சேர்ந்த ரோஹின்யா முஸ்லிம்கள் மற்றும் வங்காள் தேசத்தை சேர்ந்தவர்கள் தாய்லாந்தில் சட்டத்துக்குப் புறம்பான வகையில் கள்ளத்தனமாக குடியேறி வருகின்றனர்.
அப்படி கடல் மார்க்கமாக கள்ளத்தோணிகளில் அழைத்து வரப்படுவர்கள், சில ஆள் கடத்தல்காரர்களிடம் சிக்கிக் கொள்கின்றனர்.
அவர்கள் குடியேறிகளை காட்டிற்குள் தங்க வைத்து சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுத்தியுள்ளனர்.
சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள பகுதியில் மட்டும் சுமார் மூன்று பாழடைந்த குடியிறுப்புகள் கண்டறியப்பட்டுள்ளன என்றும், அங்கு சுமார் 700 பேர் வரை தங்கியிருந்திருக்கக் கூடும் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், மனித கடத்தல் சம்பவத்தை ஆரம்பத்திலேயே ஒழிக்க இயலாத தாய்லாந்து அரசாங்கத்தை அமெரிக்க கண்டித்துள்ளதோடு, இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தும்படியும் வலியுறுத்தியுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள்
27 தடுப்பு முகாம்கள், 139 சவக்குழிகள் – பெர்லிஸில் தொடரும் மர்மம்!
பெர்லிஸ் மாநிலம் மற்றும் தாய்லாந்து எல்லைப் பகுதியில் புதிய மனிதக் கடத்தல் முகாம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட குடியேறிகள் பலர் இந்த முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
அண்மையில் மலேசிய அதிகாரிகள் பெர்லிசில் கண்டுபிடித்த 27 முகாம்களைக் காட்டிலும் இப்புதிய முகாம் 2 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என நம்பப்படுகிறது.
தற்போது இந்த முகாம் இருந்ததற்குச் சாட்சியாகச் சிதறிக் கிடக்கும் சில மூங்கில் மற்றும் விறகுக் கட்டைகளும் சில நெகிழித் தாள்களுமே (plastic sheets) இப்பகுதியில் எஞ்சியுள்ளன.
இதை முகாம் என்று குறிப்பிடுவது கூட தவறு. ஏனெனில் இங்கு காணப்படும் சில தூண்கள் முறுக்குக் கம்பிகளாலும், சுவர்கள் கம்பி வலைகளாலும் பின்னப்பட்டுள்ளன.
மேலும் கூண்டு போன்ற இந்த அமைப்பைச் சுற்றி மூன்று கண்காணிப்புக் கோபுரங்களும் காணப்படுகின்றன. விறகுகளால் ஆன ஒரு கூண்டின் மேல் குளியல் தொட்டி ஒன்று காணப்படுகிறது. மனிதக் கடத்தல்காரர்கள் இந்தத் தடுப்பு முகாமை வேண்டும் என்றே அழித்திருக்க வேண்டும் என அதிகாரிகள் கருதுகிறார்கள்.
புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்த முகாமிற்கும், ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்ட மற்ற முகாம்களுக்கும் உள்ள தொடர்பு குறித்துக் காவல்துறையினர் ஆராய்ந்து வருகிறார்கள்.
பாடாங் பெசார் பகுதியில் கடந்த திங்கட்கிழமையன்று இத்தகைய 27 தடுப்பு முகாம்களையும், 139 சவக் குழிகளையும் காவல்துறையினர் கண்டுபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெர்லிஸ் மாநிலம் மற்றும் தாய்லாந்து எல்லைப் பகுதியில் புதிய மனிதக் கடத்தல் முகாம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட குடியேறிகள் பலர் இந்த முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
அண்மையில் மலேசிய அதிகாரிகள் பெர்லிசில் கண்டுபிடித்த 27 முகாம்களைக் காட்டிலும் இப்புதிய முகாம் 2 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என நம்பப்படுகிறது.
தற்போது இந்த முகாம் இருந்ததற்குச் சாட்சியாகச் சிதறிக் கிடக்கும் சில மூங்கில் மற்றும் விறகுக் கட்டைகளும் சில நெகிழித் தாள்களுமே (plastic sheets) இப்பகுதியில் எஞ்சியுள்ளன.
இதை முகாம் என்று குறிப்பிடுவது கூட தவறு. ஏனெனில் இங்கு காணப்படும் சில தூண்கள் முறுக்குக் கம்பிகளாலும், சுவர்கள் கம்பி வலைகளாலும் பின்னப்பட்டுள்ளன.
மேலும் கூண்டு போன்ற இந்த அமைப்பைச் சுற்றி மூன்று கண்காணிப்புக் கோபுரங்களும் காணப்படுகின்றன. விறகுகளால் ஆன ஒரு கூண்டின் மேல் குளியல் தொட்டி ஒன்று காணப்படுகிறது. மனிதக் கடத்தல்காரர்கள் இந்தத் தடுப்பு முகாமை வேண்டும் என்றே அழித்திருக்க வேண்டும் என அதிகாரிகள் கருதுகிறார்கள்.
புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்த முகாமிற்கும், ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்ட மற்ற முகாம்களுக்கும் உள்ள தொடர்பு குறித்துக் காவல்துறையினர் ஆராய்ந்து வருகிறார்கள்.
பாடாங் பெசார் பகுதியில் கடந்த திங்கட்கிழமையன்று இத்தகைய 27 தடுப்பு முகாம்களையும், 139 சவக் குழிகளையும் காவல்துறையினர் கண்டுபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள்
பெர்லிஸ் சவக் குழிகள் தொடர்பில் காவல் துறையினர் 12 பேர் கைது!
உலகத்தின் கவனத்தையே ஈர்த்துள்ள மலேசிய-தாய்லாந்து எல்லையில் கண்டெடுக்கப்பட்ட சடலக் குவியல்களைக் கொண்ட புதைகுழிகள் தொடர்பில், இந்த விவகாரத்தில் உடந்தையாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இதுவரை காவல் துறையைச் சேர்ந்த 12 பேர் வரை கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்ற உள்துறை துணையமைச்சர் வான் ஜூனாய்டி அறிவித்துள்ளார்.
உலகத்தின் கவனத்தையே ஈர்த்துள்ள மலேசிய-தாய்லாந்து எல்லையில் கண்டெடுக்கப்பட்ட சடலக் குவியல்களைக் கொண்ட புதைகுழிகள் தொடர்பில், இந்த விவகாரத்தில் உடந்தையாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இதுவரை காவல் துறையைச் சேர்ந்த 12 பேர் வரை கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்ற உள்துறை துணையமைச்சர் வான் ஜூனாய்டி அறிவித்துள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள்
பெர்லிஸ் புதை குழிகள் விசாரணையில் பாகுபாடே கிடையாது!
பெர்லிஸில் கண்டறியப்பட்ட புதைகுழிகள் பற்றி விசாரணை நடத்துவதில் அரசாங்கம் எந்தவொரு சாராருக்கும் ஆதரவோ பாரபட்சமோ காட்டாது என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஷஹிடான் காசிம் தெரிவித்துள்ளார்.
பெர்லிஸ் புதைகுழி குற்றப் பின்னணியில் எவர் இருந்தாலும் அவர் மீது சட்ட நடவடிக்கை பாயும். அரசு அலுவலர்கள் இதில் ஈடுபட்டிருந்தால் கூட அவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் அவர்.
“சம்பந்தப்பட்ட பகுதி ஒரு மாநில பூங்காப் பகுதி. வனத் துறையினரும் வனப்பகுதியைச் சேர்ந்தவர்களும் அடிக்கடி வளைய வரும் பகுதியாகும்.அப்படி இருக்கையில் எப்படி அவர்களால் இப்படிப்பட்ட புதைகுழிகளை அடையாளம் காண முடியாமல் போனது எனபதுதான் வியப்பாக உள்ளது.ஆனாலும்,எவரையும் நான் குற்றம் சொல்ல விரும்பவில்லை.தீர விசாரிக்காமல் யார் மீதும் பழி போடுவது பாவம்”எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வளவு பெரிய மாபாபத்தைச் செய்தவர்கள் யார்? அவர்களுக்குத் துணை போனவர்கள் யார்? என்கிற விவரங்கள் விரைவில் வெளிவரும் என நம்புவோம்.
பெர்லிஸில் கண்டறியப்பட்ட புதைகுழிகள் பற்றி விசாரணை நடத்துவதில் அரசாங்கம் எந்தவொரு சாராருக்கும் ஆதரவோ பாரபட்சமோ காட்டாது என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஷஹிடான் காசிம் தெரிவித்துள்ளார்.
பெர்லிஸ் புதைகுழி குற்றப் பின்னணியில் எவர் இருந்தாலும் அவர் மீது சட்ட நடவடிக்கை பாயும். அரசு அலுவலர்கள் இதில் ஈடுபட்டிருந்தால் கூட அவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் அவர்.
“சம்பந்தப்பட்ட பகுதி ஒரு மாநில பூங்காப் பகுதி. வனத் துறையினரும் வனப்பகுதியைச் சேர்ந்தவர்களும் அடிக்கடி வளைய வரும் பகுதியாகும்.அப்படி இருக்கையில் எப்படி அவர்களால் இப்படிப்பட்ட புதைகுழிகளை அடையாளம் காண முடியாமல் போனது எனபதுதான் வியப்பாக உள்ளது.ஆனாலும்,எவரையும் நான் குற்றம் சொல்ல விரும்பவில்லை.தீர விசாரிக்காமல் யார் மீதும் பழி போடுவது பாவம்”எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வளவு பெரிய மாபாபத்தைச் செய்தவர்கள் யார்? அவர்களுக்குத் துணை போனவர்கள் யார்? என்கிற விவரங்கள் விரைவில் வெளிவரும் என நம்புவோம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள்
ரொம்ப அநியாயமாய் இருக்கே எத்தனை நாள் ஆகிவிட்டது..................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» தோண்டத் தோண்ட பிணம்: தீராத பிலிப்பைன்ஸ் சோகம்
» கடலில் மிதந்து வந்த தேர்; தாய்லாந்து, ஜப்பான், மலேசியா - எங்கிருந்து வந்தது ?
» பத்மநாபசாமி கோவில் நகைகள் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது. 6-வது நாளாக, தோண்ட தோண்ட தங்கக்குவியல்கள்
» இலங்கையின் மன்னார் நகரில் தோண்ட தோண்ட தமிழர்களின் எலும்புக்கூடுகள்
» தோண்ட, தோண்ட ஐம்பொன் சிலைகள்அஸ்திவாரம் தோண்டிய போது கிடைத்தது
» கடலில் மிதந்து வந்த தேர்; தாய்லாந்து, ஜப்பான், மலேசியா - எங்கிருந்து வந்தது ?
» பத்மநாபசாமி கோவில் நகைகள் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது. 6-வது நாளாக, தோண்ட தோண்ட தங்கக்குவியல்கள்
» இலங்கையின் மன்னார் நகரில் தோண்ட தோண்ட தமிழர்களின் எலும்புக்கூடுகள்
» தோண்ட, தோண்ட ஐம்பொன் சிலைகள்அஸ்திவாரம் தோண்டிய போது கிடைத்தது
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|