ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்டமாகப் போன தண்டகன்!

4 posters

Go down

தண்டமாகப் போன தண்டகன்! Empty தண்டமாகப் போன தண்டகன்!

Post by சிவா Tue May 05, 2015 4:52 pm


'சுதந்திரம் என் பிறப்புரிமை; அதை அடைந்தே தீருவேன்...' என்றார் லோகமான்ய பாலகங்காதர திலகர். ஆனால், தற்போது, 'தவறு செய்வது என் பிறப்புரிமை; அதைச் செய்தே தீருவேன்...' என்ற எண்ணமும், செயல்பாடுகளும் மக்களிடம் அதிகரித்து வருகின்றன. இத்தகைய எண்ணங்களும், செயல்பாடுகளும் எத்தகைய அழிவைத் தரும் என்பதை விளக்கும் கதை இது:


விந்தியம் மற்றும் சைலம் மலைகளுக்கு இடையே உள்ள பகுதியை ஆண்டு வந்தான் தண்டகன் எனும் அரசன். அப்பகுதிக்கு, மதுமந்தம் என்று பெயர்.

தண்டகன் தர்ம வழியில் ஆட்சி நடத்தினாலும், அரச பதவியும், அது தந்த சுதந்திரமும், அவனை ஆட்டிப் படைத்தன.

ஒரு நாள் மாலையில், நகர்வலம் வந்தான் தண்டகன். அப்போது, தன் குருவான சுக்கிராச்சாரியாரின் ஆசிரம வாயிலில் நின்றிருந்த அழகான பெண், அவன் பார்வையில் பட்டாள்.

அவள் அருகில் சென்று, அவளைப் பற்றி விசாரித்தான் தண்டகன்.

'மன்னா... நான், உங்கள் குருவான சுக்கிராச்சாரியாரின் மகள்; என் பெயர் அரஜை. தந்தை வெளியில் சென்றுள்ளார். சற்று நேரம் தாமதித்தால் வந்து விடுவார்...' எனப் பதில் கூறினாள்.

அவள் வார்த்தைகளை காதில் வாங்காத தண்டகன், அவளை நெருங்கினான்.

விலகி நின்ற அரஜை, 'மன்னா... நீ செய்வது தவறு; உனக்கு என் மேல் விருப்பம் இருந்தால், என் தந்தையிடம் உன் விருப்பத்தை தெரிவித்து, அவர் அனுமதியுடன், என்னை திருமணம் செய்து கொள். அது தான் உனக்கு நல்லது...' என, அறிவுரை கூறினாள்.

தண்டகன் கேட்கக்கூடிய நிலையில் இல்லை. தான் அரசன், தன்னை யார் கேட்க முடியும் என நினைத்து, அவளிடம் முறைகேடாக நடந்து கொண்டான்.

சிறிது நேரத்தில், ஆசிரமம் திரும்பிய சுக்கிராச்சாரியார், தன் அருமை மகளுக்கு நேர்ந்த அவலத்தை அறிந்து, கோபமடைந்து, 'மன்னன் என்ற ஆணவத்தில், தர்ம விரோதமாக நடந்து கொண்ட தண்டகனின் நாடு, அவனுடைய படைகள் இன்னும் ஏழு நாட்களுக்குள் அழியட்டும்; தேவேந்திரன் மணல் மழை பொழியட்டும்...' என்று சாபம் கொடுத்தார்.

பின் மகளிடம், 'அரஜை... நீ, ஆசிரமத்திற்கு அருகில் உள்ள, இப்பெரிய ஏரிக் கரையில் வசித்து வா... மண் மழைக்குப் பயந்து இங்கு வருகிற மக்கள் நலம் பெறுவர். நீ, இங்கு பல காலம் தவம் செய்து, நலம் அடைவாய்...' என்று கூறி, அங்கிருந்து சென்றார் சுக்கிராச்சாரியார்.

அவர் சாபம் பலித்தது. தேவேந்திரன் மண் மாரி பொழிந்ததால், தண்டகனின் ராஜ்ஜியம் அழிந்தது. அதுவே (ராமாயண பிரபலமான) தண்டகாரண்யம் என, பெயர் பெற்றது.

படிப்பு, பதவி, ஞானம் மற்றும் செல்வம் என உயர் நிலையில் இருந்தாலும், பெண்களின் பாவத்தைக் கொட்டிக் கொள்பவன், அழிந்து போவான்!


தண்டமாகப் போன தண்டகன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தண்டமாகப் போன தண்டகன்! Empty Re: தண்டமாகப் போன தண்டகன்!

Post by T.N.Balasubramanian Tue May 05, 2015 7:33 pm

புதியத் தகவல் தண்டகாரண்யம் பற்றி .
நன்றி சிவா

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தண்டமாகப் போன தண்டகன்! Empty Re: தண்டமாகப் போன தண்டகன்!

Post by விமந்தனி Tue May 05, 2015 8:00 pm

நல்ல தகவல். தண்டமாகப் போன தண்டகன்! 1571444738


தண்டமாகப் போன தண்டகன்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதண்டமாகப் போன தண்டகன்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தண்டமாகப் போன தண்டகன்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

தண்டமாகப் போன தண்டகன்! Empty Re: தண்டமாகப் போன தண்டகன்!

Post by krishnaamma Tue May 05, 2015 8:06 pm

//படிப்பு, பதவி, ஞானம் மற்றும் செல்வம் என உயர் நிலையில் இருந்தாலும், பெண்களின் பாவத்தைக் கொட்டிக் கொள்பவன், அழிந்து போவான்!//

சத்தியமான வார்த்தைகள்.................ஆனால் இந்த காலத்தில் யார் நம்புவா? சோகம்.......................
.
.
.
புதிய தகவல் சிவா , பகிர்வுக்கு நன்றி ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தண்டமாகப் போன தண்டகன்! Empty Re: தண்டமாகப் போன தண்டகன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum