புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Poll_c10நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Poll_m10நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Poll_c10நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Poll_m10நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Poll_c10 
3 Posts - 7%
heezulia
நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Poll_c10நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Poll_m10நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Poll_c10நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Poll_m10நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Poll_c10நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Poll_m10நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 06, 2015 12:31 am

எப்பேர்ப்பட்ட மனிதரையும் தன் கலகல பேச்சால், குபீரென சிரிக்கவைப்பதில் வல்லவர் கு.ஞானசம்பந்தன். இலக்கியவாதி, பேராசிரியர், நடிகர் என இந்த பல கலை வித்தகர் கடைப்பிடிக்கும் ஆரோக்கிய வாழ்வுக்கான ரகசியங்கள் இங்கே...


வரும் முன் காப்போம்

‘கடன் இல்லாதவன் லட்சாதிபதி! நோய் இல்லாதவன் கோடீஸ்வரன்னு!’ ஒரு சொலவடை உண்டு. பொதுவாக, ஐம்பது வயது வரைதான், உடல் நாம் சொல்வதைக் கேட்கும்.  அதன்பிறகு, உடல் சொல்வதைத்தான் நாம் கேட்க வேண்டும்.

உயரத்துக்கு ஏற்ற எடை இருந்தால், எந்த நோயும் அண்டாது. “உடல் எடையைக் குறைக்க நான் என்ன செய்யணும்”னு டாக்டர்கிட்ட  கேட்டேன். “தலையை மட்டும் வலது பக்கமாவும் இடது பக்கமாவும் ஆட்டுங்க, எடை குறைஞ்சுரும்”னு சிம்பிளா சொன்னார். “ஐ! ரொம்ப ஈஸியா இருக்கே”னு ஆச்சர்யப்பட்டேன். உடனே டாக்டர், “கண் முன்னே, சுவையான சாப்பாடு இருக்கும்போது, நாக்குல எச்சில் ஊறிட்டு இருக்கறப்போ, இந்தப் பயிற்சியை செய்”னு சொன்னாரு. சாப்பாடு எவ்வளவு ருசியாக இருந்தாலும்,  வயிற்றுக்குத் தேவையான அளவுதான் சாப்பிடுகிறேன். நம்மையும், நாம் இருக்கும் இடத்தையும் சுத்தமாகவும், மனதை அமைதியாகவும் வைத்திருந்தால்,  நீண்ட காலம் நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ முடியும்.

நேர மேலாண்மை மற்றும் உணவுக் கட்டுப்பாடு

நேரம்... யாருக்காகவும், எதற்காகவும் வளைந்துகொடுக்காது. நேரத்தைச் சரியாக பயன்படுத்தினால், நிறைய சாதிக்கலாம். குறைந்தபட்சம், ஆறு மணி நேர இடைவிடாத தூக்கம் அவசியம். நேரத்துக்குத் தூங்கி எழுந்தாலே, உடலும் மனமும் புத்துணர்ச்சியாக இருக்கும். வேலையைப் பொறுத்து, தூங்கும் நேரம் மாறிக்கொண்டே இருந்தாலும், காலை ஆறு மணிக்கு எழுந்துவிடுவேன். எழுந்ததும், திரிபலா சூரணப் பொடி, தேன் இரண்டையும் வெந்நீ்ரில் கலந்து குடிப்பேன். அடுத்து, 20 நிமிடங்கள் வாக்கிங். நடக்கும்போதே தேவாரம், திருவாசகம் சொல்லுவேன். தினமும் காலையில் சோளம், குதிரைவாலி, தினை மாதிரி சிறுதானிய உணவுகளைச் சாப்பிடுவேன். கொஞ்சம் நட்ஸ், பச்சை வெங்காயம், சீரகம் கலந்த மோர் குடிப்பேன். மதியம் சாப்பிடுகிற இலையில், வழக்கமாக சோறுவைக்கிற இடத்தில், காய்கறிகளும் காய்கறிவைக்கிற இடத்தில், சோறும் வைத்துச் சாப்பிடுவேன். மாலை நேரத்தில், நாட்டு வெல்லம் சேர்த்த பொரிகடலை, சுண்டல் சாப்பிடுவேன். இரவு, கோதுமை தோசை, சப்பாத்தி ஏதாவது இரண்டு சாப்பிடுவேன்.

மனம்விட்டுப் பேசலாமே!

‘அழுதால் துக்கம் பாதியாகக் குறையும். சிரித்தால் மகிழ்ச்சி இரண்டு மடங்காகும்’னு பெரியவங்க சொல்வாங்க. முன்பு எல்லாம், ரயிலில் சகபயணிகளிடம் பேசியபடி தான் பயணமே. ஹெட்போன் எல்லா பேச்சையும் குறைத்துவிட்டது. ஒரு தடவை ரயிலில் போகும்போது, சகபயணியிடம், “என்னங்க வெயில் இப்படி அடிக்குதுன்னு” சொன்னேன். அதற்கு அவர், “இப்பிடி அடிக்காம வேற எப்படி அடிக்கும்”னு சொல்லி, முகத்தைத் திருப்பிக்கொண்டார். மனம்விட்டுப் பேசுவது அவசியம். பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் இருப்பதால்தான், ஸ்ட்ரெஸ் அதிகமாகிறது. வெட்டிப்பேச்சு, வம்பு இழுக்கும் பேச்சுதான் இருக்கக் கூடாதே தவிர, ஆரோக்கியமான சிநேகம் அனைவருக்குமே அவசியம்.

ஞானசம்பந்தன் தரும் டிப்ஸ்

யோகா உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால், டி.வியில் யோகா செய்யும் ஆசிரியரைப் பார்த்து,  செய்யக் கூடாது. சரியான யோகா பயிற்சியாளரிடம் யோகா கற்றுக்கொள்ள வேண்டும்.

உடலில் சின்ன பிரச்னை வந்தாலும் டாக்டரிடம் ஓடக் கூடாது. ஓரிரண்டு நாள் காய்ச்சல் வந்தால், அப்படியே விட்டுவிடலாம். ஒருவேளை காய்ச்சல் தொடர்ந்து இருந்தால், மருந்தகம் போய், தானே மாத்திரை வாங்கி சாப்பிடாமல், டாக்டரைப் பார்க்க வேண்டும்.  ஒரு நோய்க்கு மூன்று நாட்கள் மருந்து சாப்பிட வேண்டும் என்று சொன்னால், மூன்று நாட்களும் மருந்து சாப்பிட வேண்டும்.  இடையில் நிறுத்தக் கூடாது.

பொழுதுபோக்கு சீரியஸாக இருக்கக் கூடாது. ஜாலியாக இருக்க வேண்டும். கண்ணாமூச்சி விளையாடினால், மனசு சந்தோஷமாக இருக்கும் என்றால், எந்த வயதிலும் கண்ணாமூச்சி விளையாடலாம். தவறு இல்லை.

அருகில் இருக்கும் இடங்களுக்கு வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, நடந்து போகலாம். தினமும் 20-30 நிமிடங்கள் ஜாலியாக நடைப்பயிற்சி செய்தாலே, ஆரோக்கியமாக வாழ முடியும்.

பிடித்ததைச் செய்யுங்கள்

அதிகமாக வேலை செய்தாலும் பிடிக்காத வேலையைச் செய்தாலும், உடல் சோர்ந்துபோகும். பிடித்த வேலையைச் செய்யும்போது, மனம் குதூகலமாக இருக்கும். உதாரணமாக, ஒரு கல்லூரிப் பையன் தன்னோட காதலியை பஸ்டாப்பில் பார்க்க, காலையிலேயே எழுந்து, குளித்து, எல்லா வேலைகளையும் சரியாகச் செய்து, குறித்த நேரத்துக்கு பஸ் ஸ்டாப் போய்விடுவான். அதே திட்டமிடலோடு, இளைஞர்கள் தங்களுடைய எதிர்காலத் திட்டம் என்ன, தனக்கு எந்தத் துறையில் விருப்பம் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து,  விருப்பமுள்ள துறையில் ஈடுபட்டால், வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

ஒருமுறை எழுத்தாளர் சுஜாதாவிடம் பேசிக்கொண்டு இருந்தேன். “நாட்டுக்கு ஐந்தாண்டுத் திட்டம் மாதிரி, ஒவ்வொரு மனுஷனும் தனக்கு ஐந்தாண்டுத் திட்டம் போடணும். அடுத்த ஐந்து வருடங்களில், நாம என்ன சாதிக்கணும், என்ன வேலைகளை முடிக்கணும் என்பதை எல்லாம், திட்டம் போட்டு செயல்படுத்தணும்”னு சொன்னார். சின்ன வயசுல இருந்தே, நாமே நமக்கு ஒரு இலக்கை நிர்ணயித்துக்கொள்ள வேண்டும்.

விகடன்



நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 06, 2015 9:26 am

நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் 103459460 நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் 3838410834

நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் OHhWvYNFSuCwheUKdF7o+zzzzz

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed May 06, 2015 11:20 am

அருமையான வழிகள் அனைத்துமே.... நிச்சயமாக அனைவரும் கடை பிடிக்க வேண்டிய ஒன்று....பயனுள்ள பகிர்வுக்கு நன்றி நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் 103459460 நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் 103459460 நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் 103459460 நலம் வாழ 4 வழிகள் - கு.ஞானசம்பந்தன் 103459460




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக