Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூளைக்குணவு
+24
ராஜா
பழ.முத்துராமலிங்கம்
கார்த்திக் செயராம்
சசி
Hari Prasath
Dr.S.Soundarapandian
tnkesaven
வேல்முருகன்
விமந்தனி
ayyasamy ram
rajaalways
srisivaerd
balakarthik
shobana sahas
Preethika Chandrakumar
கண்ணன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
6ramasamy
T.N.Balasubramanian
M.M.SENTHIL
krishnaamma
சிவா
சரவணன்
M.Jagadeesan
28 posters
Page 53 of 53
Page 53 of 53 • 1 ... 28 ... 51, 52, 53
மூளைக்குணவு
First topic message reminder :
ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?
ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: மூளைக்குணவு
ஒரு கிராமத்தில் நான்கு சத்திரங்கள் உள்ளன . 3 வது சத்திரம் முதல் சத்திரத்திலிருந்து 60 கி .மீ தூரத்தில் உள்ளது . 4 வது சத்திரம் இரண்டாவது சத்திரத்திலிருந்து 40 கி .மீ . தூரத்தில் உள்ளது .3 வது சத்திரத்திற்கும் 4 வது சத்திரத்திற்கும் உள்ள தூரமானது , 3 வது சத்திரத்திற்கும் 2 வது சத்திரத்திற்கும் உள்ள தூரத்தைவிட 10 கி . மீ . குறைவு .
இப்போது 4 வது சத்திரத்திற்கும் , 1 வது சத்திரத்திற்கும் உள்ள தூரம் என்ன ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: மூளைக்குணவு
70 கிலோமீட்டர் ( சத்திரங்கள் நேரான பாதையில் அமைந்திருந்தால்)
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010
Re: மூளைக்குணவு
1 , 2 , 3 , 4 ஆகிய சத்திரங்கள் நேர்வரிசையில் உள்ளன.
1 .....................2 ....( X + 10 ).................3 .....(.X.).......4
<.....................60 ..........................................>
கணக்குப்படி இரண்டாவது சத்திரத்திற்கும் மூன்றாவது சத்திரத்திற்கும் உள்ள தூரமானது , மூன்றாவது சத்திரத்திற்கும் , நான்காவது சத்திரத்திற்கும் உள்ள தூரத்தைவிட 10 KM அதிகம்.
எனவே சமன்பாடு ( X + 10 ) + X = 40
அதாவது 2X + 10 = 40
அதாவது 2X = 40 -10
அதாவது 2X = 30
அதாவது X = 15
முதல் சத்திரத்திற்கும் நான்காம் சத்திரத்திற்கும் உள்ள தூரம் = 60 + 15 = 75 KM
1 .....................2 ....( X + 10 ).................3 .....(.X.).......4
<.....................60 ..........................................>
கணக்குப்படி இரண்டாவது சத்திரத்திற்கும் மூன்றாவது சத்திரத்திற்கும் உள்ள தூரமானது , மூன்றாவது சத்திரத்திற்கும் , நான்காவது சத்திரத்திற்கும் உள்ள தூரத்தைவிட 10 KM அதிகம்.
எனவே சமன்பாடு ( X + 10 ) + X = 40
அதாவது 2X + 10 = 40
அதாவது 2X = 40 -10
அதாவது 2X = 30
அதாவது X = 15
முதல் சத்திரத்திற்கும் நான்காம் சத்திரத்திற்கும் உள்ள தூரம் = 60 + 15 = 75 KM
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: மூளைக்குணவு
ஒருவன் தன் வங்கிக் கணக்கில் முதல் நாள் ரூ 3 செலுத்துகிறான் ; இரண்டாம் நாள் ரூ 3 செலுத்துகிறான். மூன்றாம் நாள் ரூ 4 ஐ தன் கணக்கிலிருந்து எடுக்கிறான் . இதையே அவன் தொடர்ந்து செய்து வருகிறான் . அப்படியென்றால் அவன் கணக்கில் ரூ 60 எப்போது சேரும் ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: மூளைக்குணவு
மேற்கோள் செய்த பதிவு: 1245763M.Jagadeesan wrote:
ஒரு கிராமத்தில் நான்கு சத்திரங்கள் உள்ளன . 3 வது சத்திரம் முதல் சத்திரத்திலிருந்து 60 கி .மீ தூரத்தில் உள்ளது . 4 வது சத்திரம் இரண்டாவது சத்திரத்திலிருந்து 40 கி .மீ . தூரத்தில் உள்ளது .3 வது சத்திரத்திற்கும் 4 வது சத்திரத்திற்கும் உள்ள தூரமானது , 3 வது சத்திரத்திற்கும் 2 வது சத்திரத்திற்கும் உள்ள தூரத்தைவிட 10 கி . மீ . குறைவு .
இப்போது 4 வது சத்திரத்திற்கும் , 1 வது சத்திரத்திற்கும் உள்ள தூரம் என்ன ?
மேற்கோள் செய்த பதிவு: 1245772M.Jagadeesan wrote:1 , 2 , 3 , 4 ஆகிய சத்திரங்கள் நேர்வரிசையில் உள்ளன.
1 .....................2 ....( X + 10 ).................3 .....(.X.).......4
<.....................60 ..........................................>
கணக்குப்படி இரண்டாவது சத்திரத்திற்கும் மூன்றாவது சத்திரத்திற்கும் உள்ள தூரமானது , மூன்றாவது சத்திரத்திற்கும் , நான்காவது சத்திரத்திற்கும் உள்ள தூரத்தைவிட 10 KM அதிகம்.
எனவே சமன்பாடு ( X + 10 ) + X = 40
அதாவது 2X + 10 = 40
அதாவது 2X = 40 -10
அதாவது 2X = 30
அதாவது X = 15
முதல் சத்திரத்திற்கும் நான்காம் சத்திரத்திற்கும் உள்ள தூரம் = 60 + 15 = 75 KM
உங்கள் சமன்பாட்டில் எனக்கு உடன்பாடு இல்லை
1 ........2 ..........X ........3 ......(X --10)........4 =40 என்றல்லவா இருக்கவேண்டும் .அதான் கொடுக்கப்பட்டுள்ளது .
அதுதான் given data .
அதாவது 2 கும் 3 கும் உள்ள தூரம் X என்றால் , 3 கும் 4 கும் உள்ள தூரம் X --10
நீங்கள் கொடுத்துள்ளது assumed data அல்லது derived data .
விடை என்னவோ நீங்கள் சொன்னதுதான்
வழிமுறை (method )
X + (X -10)=40
2 X =(40 +10 )
2 X =50
X =25
அதாவது X என்பது தெரியாத ஒன்று ...2 சத்திரத்திற்கும் 3 சத்திரத்திற்கும் உள்ள தூரம்
( X --10 ) கணக்கில் கொடுத்துள்ளது.அதாவது 2 ---3 கும் உள்ள தூரத்தை விட குறைவு 3 கும் 4 கும் உள்ள தூரம்.
எந்தன் வழிமுறையில்
இடைப்பட்ட தூரங்கள்
35 +25 +15 =75 .
குழப்பி இருந்தால் மன்னிக்க ,
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010
Re: மூளைக்குணவு
எந்தக் குழப்பமும் இல்லை .
தங்கள் சமன்பாட்டிற்கே வருகிறேன் .
மூன்றாவது சத்திரத்திற்கும் , நான்காவது சத்திரத்திற்கும் இடைப்பட்ட தூரத்தை X என்று நான் வைத்துக்கொண்டேன் .
நீங்கள் இரண்டாவது சத்திரத்திற்கும் , மூன்றாவது சத்திரத்திற்கும் இடைப்பட்ட தூரத்தை X என்று வைத்துக் கொண்டீர்கள் .
எதை நாம் X என்று வைத்துக் கொள்கிறோமோ அதற்குத் தகுந்தாற்போல் சமன்பாடு மாறும் . ஆனால் விடையில் மாற்றம் இருக்காது .
நன்றி !
தங்கள் சமன்பாட்டிற்கே வருகிறேன் .
மூன்றாவது சத்திரத்திற்கும் , நான்காவது சத்திரத்திற்கும் இடைப்பட்ட தூரத்தை X என்று நான் வைத்துக்கொண்டேன் .
நீங்கள் இரண்டாவது சத்திரத்திற்கும் , மூன்றாவது சத்திரத்திற்கும் இடைப்பட்ட தூரத்தை X என்று வைத்துக் கொண்டீர்கள் .
எதை நாம் X என்று வைத்துக் கொள்கிறோமோ அதற்குத் தகுந்தாற்போல் சமன்பாடு மாறும் . ஆனால் விடையில் மாற்றம் இருக்காது .
நன்றி !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: மூளைக்குணவு
62 - 63 = 1
இந்த சமன்பாடு தவறு என்பது நம் அனைவருக்கும் தெரியும் . ஒரே ஒரு எண்ணை சற்றே நகர்த்துவதன் மூலமாக இந்தச் சமன்பாட்டை சரி செய்யமுடியும் . முயன்று பாருங்களேன் !
இந்த சமன்பாடு தவறு என்பது நம் அனைவருக்கும் தெரியும் . ஒரே ஒரு எண்ணை சற்றே நகர்த்துவதன் மூலமாக இந்தச் சமன்பாட்டை சரி செய்யமுடியும் . முயன்று பாருங்களேன் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: மூளைக்குணவு
மூர்த்திக்கு நன்றி ! சரியான விடை !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Page 53 of 53 • 1 ... 28 ... 51, 52, 53
Page 53 of 53
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|