புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூளைக்குணவு
Page 52 of 53 •
Page 52 of 53 • 1 ... 27 ... 51, 52, 53
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
First topic message reminder :
ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?
ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
சரியான விடையளித்த இரமணியன் ஐயாவுக்கு நன்றி !
மற்றொரு கணக்கு .
ஒருவன் , காலண்டரில் என்ன தேதியோ , அத்தனை இட்டலிகளை சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான் . உதாரணமாக தேதி 10 என்றால் , அன்றைய தினம் 10 இட்டலிகளை சாப்பிடுவான் .தேதி 20 என்றால் , அன்றைய தினம் 20 இட்டலிகளை சாப்பிடுவான் . அவன் தொடர்ச்சியாக 5 நாட்களில் 63 இட்டலிகள் சாப்பிடுகிறான் என்றால் , அந்த தேதிகள் என்னவென்று சொல்லமுடியுமா ?
மற்றொரு கணக்கு .
ஒருவன் , காலண்டரில் என்ன தேதியோ , அத்தனை இட்டலிகளை சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான் . உதாரணமாக தேதி 10 என்றால் , அன்றைய தினம் 10 இட்டலிகளை சாப்பிடுவான் .தேதி 20 என்றால் , அன்றைய தினம் 20 இட்டலிகளை சாப்பிடுவான் . அவன் தொடர்ச்சியாக 5 நாட்களில் 63 இட்டலிகள் சாப்பிடுகிறான் என்றால் , அந்த தேதிகள் என்னவென்று சொல்லமுடியுமா ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
ஒரு லீப் வருடத்தில் பிப்ரவரி 28 தேதி ஆரம்பித்து மார்ச் மாதம் 3 தேதி வரை சாப்பிட்டால்
5 நாளில் 63 இட்லி சாப்பிடுவான்.
ரமணியன்
5 நாளில் 63 இட்லி சாப்பிடுவான்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மிகவும் சரி .
28 + 29 + 1 + 2 + 3 = 63
ஆனால் இந்தக் கணக்கை Trial & Error முறையில்தான் செய்யமுடியும் . வேறுவழி இருப்பதாகத் தெரியவில்லை .
ஐந்து நாட்களில் முதல்நாள் X என்று வைத்துக்கொண்டால்
X + ( X + 1 ) + ( X + 2 ) + ( X + 3 ) + ( X + 4 ) = 63
அதாவது 5X + 10 = 63
அதாவது 5X = 63 - 10
அதாவது 5X = 53
அதாவது X = 53 / 5 = 10 . 6
அதாவது X = 10 . 6 என்று வருகிறது
தேதி பின்னமாக வருவதை ஏற்றுக்கொள்ள இயலாது .
எனவே வேறுமுறைக்கு செல்வோம் . அதாவது அடுத்த மாதத்தின் முதல் தேதியைக் கடைசி நாளாகக் கொண்டு கணக்கை செய்து பார்க்கலாம் .
அதாவது X + ( X + 1 ) + (X + 2 ) + ( X + 3 ) + 1 = 63
அதாவது 4X + 7 = 63
அதாவது 4X = 63 - 7
அதாவது 4X = 56
அதாவது X = 14
அதாவது ஐந்து நாட்களின் தேதிகள் 14 , 15 , 16 , 17 , 1 என்று வருகிறது . அதாவது 17 ம் தேதிக்குப்பிறகு 1 வருகிறது . இதுவும் தவறு .
எனவே X + ( X + 1 ) + ( X + 2 ) + 1 + 2 = 63 என்று வைத்துக்கொள்வோம் .
இப்போது 3X + 6 = 63
அதாவது 3X = 63 - 6
அதாவது X = 57
அதாவது X = 19
அதாவது ஐந்து நாட்களின் தேதிகள் 19 , 20 , 21 , 2 , 1 என்று வருகிறது . 21 ம் தேதிக்குப் பிறகு 2 ம் தேதி வருகிறது . எனவே இதுவும் தவறு .
எனவே X + ( X + 1 ) + 1 + 2 + 3 = 63 என்று வைத்துக்கொள்வோம் .
இப்போது 2X + 7 = 63
அதாவது X = 63 - 7
அதாவது X = 56
அதாவது X = 28
இப்போது தேதிகள் 28 , 29 , 1 , 2 , 3 என்று வருகிறது . இதுவே சரியான விடையாகும் .
28 + 29 + 1 + 2 + 3 = 63
ஆனால் இந்தக் கணக்கை Trial & Error முறையில்தான் செய்யமுடியும் . வேறுவழி இருப்பதாகத் தெரியவில்லை .
ஐந்து நாட்களில் முதல்நாள் X என்று வைத்துக்கொண்டால்
X + ( X + 1 ) + ( X + 2 ) + ( X + 3 ) + ( X + 4 ) = 63
அதாவது 5X + 10 = 63
அதாவது 5X = 63 - 10
அதாவது 5X = 53
அதாவது X = 53 / 5 = 10 . 6
அதாவது X = 10 . 6 என்று வருகிறது
தேதி பின்னமாக வருவதை ஏற்றுக்கொள்ள இயலாது .
எனவே வேறுமுறைக்கு செல்வோம் . அதாவது அடுத்த மாதத்தின் முதல் தேதியைக் கடைசி நாளாகக் கொண்டு கணக்கை செய்து பார்க்கலாம் .
அதாவது X + ( X + 1 ) + (X + 2 ) + ( X + 3 ) + 1 = 63
அதாவது 4X + 7 = 63
அதாவது 4X = 63 - 7
அதாவது 4X = 56
அதாவது X = 14
அதாவது ஐந்து நாட்களின் தேதிகள் 14 , 15 , 16 , 17 , 1 என்று வருகிறது . அதாவது 17 ம் தேதிக்குப்பிறகு 1 வருகிறது . இதுவும் தவறு .
எனவே X + ( X + 1 ) + ( X + 2 ) + 1 + 2 = 63 என்று வைத்துக்கொள்வோம் .
இப்போது 3X + 6 = 63
அதாவது 3X = 63 - 6
அதாவது X = 57
அதாவது X = 19
அதாவது ஐந்து நாட்களின் தேதிகள் 19 , 20 , 21 , 2 , 1 என்று வருகிறது . 21 ம் தேதிக்குப் பிறகு 2 ம் தேதி வருகிறது . எனவே இதுவும் தவறு .
எனவே X + ( X + 1 ) + 1 + 2 + 3 = 63 என்று வைத்துக்கொள்வோம் .
இப்போது 2X + 7 = 63
அதாவது X = 63 - 7
அதாவது X = 56
அதாவது X = 28
இப்போது தேதிகள் 28 , 29 , 1 , 2 , 3 என்று வருகிறது . இதுவே சரியான விடையாகும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஒரு Car Parking -ல் சில கார்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு இருந்தன. அதில் ஒவ்வொரு 10 வது காரும் மஞ்சள் நிறக் காராக இருந்தது . இப்போது அங்கே மற்றொரு கார் வந்து சேர்ந்தது . இப்போது கார்களின் வரிசையை மாற்றி அமைத்ததில் , ஒவ்வொரு 9 வது காரும் மஞ்சள் நிறக் காராக இருந்தது என்றால் , அங்கே இருந்த கார்களின் எண்ணிக்கை என்ன ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
இட்லி கணக்கு ...
கணக்கை அல்ஜீப்பிரிகளாக பண்ண முனைந்து ,தடுமாறி,
காமன் சென்ஸை உபயோகித்தே, விடையை தேர்ந்தெடுத்தேன் .
நன்றி,Jagadeesan .
ரமணியன்
கணக்கை அல்ஜீப்பிரிகளாக பண்ண முனைந்து ,தடுமாறி,
காமன் சென்ஸை உபயோகித்தே, விடையை தேர்ந்தெடுத்தேன் .
நன்றி,Jagadeesan .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஐயா !
தாங்கள் யூகத்தின் ( Guessing ) அடிப்படையில் செய்துள்ளீர்கள் . விடை கண்டுபிடிக்க நிறைய நேரம் ஆகும் . ஆனாலும் சரியான விடை தந்தமைக்குப் பாராட்டுக்கள் !
தாங்கள் யூகத்தின் ( Guessing ) அடிப்படையில் செய்துள்ளீர்கள் . விடை கண்டுபிடிக்க நிறைய நேரம் ஆகும் . ஆனாலும் சரியான விடை தந்தமைக்குப் பாராட்டுக்கள் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1245594M.Jagadeesan wrote:ஒரு Car Parking -ல் சில கார்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு இருந்தன. அதில் ஒவ்வொரு 10 வது காரும் மஞ்சள் நிறக் காராக இருந்தது . இப்போது அங்கே மற்றொரு கார் வந்து சேர்ந்தது . இப்போது கார்களின் வரிசையை மாற்றி அமைத்ததில் , ஒவ்வொரு 9 வது காரும் மஞ்சள் நிறக் காராக இருந்தது என்றால் , அங்கே இருந்த கார்களின் எண்ணிக்கை என்ன ?
மொத்தக் கார்களின் எண்ணிக்கை X என்று வைத்துக்கொள்வோம் .
ஒவ்வொரு 10 வது காரும் மஞ்சள் நிறக் கார் என்றால் , மஞ்சள் நிறக் கார்களின்
எண்ணிக்கை = X / 10
புதிதாக ஒரு கார் வந்து சேர்ந்ததில் , ஒவ்வொரு 9 வது காரும் மஞ்சள் நிறக் காராக ஆனது .
எனவே புதிதாக வந்து சேர்ந்த கார் மஞ்சள் நிறக் கார் என்பது தெரிய வருகிறது .
இப்போது கார்களின் எண்ணிக்கை X + 1 ஆக உயருகிறது .
இப்போது மஞ்சள் நிறக் கார்களின் எண்ணிக்கை ( X + 1 ) / 9
இப்போது ஒரு சமன்பாட்டை அமைப்போம் .
( X + 1 ) / 9 - X / 10 = 1 ஆகும் .
இந்த சமன்பாட்டை இன்னும் எளிதாக்க இருபுறமும் 90 ஆல் பெருக்குவோம் .
அதாவது 10 ( X + 1 ) - 9X = 90 ஆகும் .
அதாவது 10X + 10 - 9X = 90
அதாவது X = 90 - 10
அதாவது X = 80 என்று வருகிறது.
எனவே மொத்த கார்களின் எண்ணிக்கை 80 + 1 = 81
எனவே விடை = 81
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஒரு ஊரில் நான்கு ஆறுகளும் மூன்று கோவில்களும் உள்ளன. முதலில் ஆறு , அப்புறம் கோவில் , மறுபடி ஆறு , அப்புறம் கோயில் என்று அமைந்துள்ளன, அதாவது ஒவ்வொரு கோவிலுக்கும் ஆற்றைக் கடந்துதான் போகவேண்டும் . ஆறு R என்றால் கோவில் T என்று வைத்துக்கொள்வோம் .
அவைகள்
R T R T R T R என்று அமைந்துள்ளன. அந்த ஆறுகள் மந்திரத் தன்மை கொண்டவை . எந்தப் பொருளை எடுத்துச் சென்றாலும் , ஆற்றைக் கடந்தபின் , அது இரு மடங்காகும் .
ஒருவன் மூன்று கோவிலுக்கும் செல்ல விரும்புகிறான் . அங்கிருக்கும் சுவாமிக்கு சமமான எண்ணிக்கையில் மலர்களை சாத்த விரும்புகிறான் . மூன்றாவது கோவிலை விட்டு நீங்கும்போது அவன் கையில் ஒரு மலர் கூட இருக்கக்கூடாது என்றால் , முதலில் அவன் எத்தனை மலர்களை எடுத்துச் செல்லவேண்டும் ?
அவைகள்
R T R T R T R என்று அமைந்துள்ளன. அந்த ஆறுகள் மந்திரத் தன்மை கொண்டவை . எந்தப் பொருளை எடுத்துச் சென்றாலும் , ஆற்றைக் கடந்தபின் , அது இரு மடங்காகும் .
ஒருவன் மூன்று கோவிலுக்கும் செல்ல விரும்புகிறான் . அங்கிருக்கும் சுவாமிக்கு சமமான எண்ணிக்கையில் மலர்களை சாத்த விரும்புகிறான் . மூன்றாவது கோவிலை விட்டு நீங்கும்போது அவன் கையில் ஒரு மலர் கூட இருக்கக்கூடாது என்றால் , முதலில் அவன் எத்தனை மலர்களை எடுத்துச் செல்லவேண்டும் ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
முதலில் 7 பூக்கள் எடுத்துச்செல்லவேண்டும்
கடவுளுக்கு 8 பூக்கள் செலுத்த வேண்டும்
7 X 2 =14
14 --8 = 6
6 x 2 =12
12 --8 ==4
4 x 2 ==8
8 --8 =0
ரமணியன்
கடவுளுக்கு 8 பூக்கள் செலுத்த வேண்டும்
7 X 2 =14
14 --8 = 6
6 x 2 =12
12 --8 ==4
4 x 2 ==8
8 --8 =0
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மிகவும் சரியான விடை ஐயா !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Page 52 of 53 • 1 ... 27 ... 51, 52, 53
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 52 of 53
|
|