புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூளைக்குணவு
Page 47 of 53 •
Page 47 of 53 • 1 ... 25 ... 46, 47, 48 ... 53
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
First topic message reminder :
ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?
ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
94 ரன்கள் எடுத்த இரண்டு பேட்ஸ்மேன்கள் ஆடிக்கொண்டு இருக்கின்றனர். இருப்பது 3 பந்துகள் . வெற்றிக்குத் தேவையான ரன்கள் 7. இருவரும் 100 ரன்கள் எடுத்துவிட்டனர் . எப்படி என்பதே கேள்வி .
பௌலர் முதல் பந்தை வீசுகிறார். பேட்ஸ்மேன் அடித்துவிட்டு ஓடுகிறார். ஓடும்போது தடுக்கி கீழே விழுந்து விடுகிறார் .காலில் பலத்த காயம் ஏற்படுகிறது . Retired Hurt ஆகிவிடுகிறார். அவர் அடித்த பந்து சிக்சருக்குப் பறக்கிறது.
இப்போது புதிய பேட்ஸ்மேன் வருகிறார். அவருக்கு இரண்டாவது பந்து வீசப்படுகிறது . பந்தை அடித்துவிட்டு ஓடிவருகிறார். 94 ரன்கள் அடித்த பேட்ஸ்மேனும் ஓடி , எதிர்முனையை அடைந்துவிடுகிறார் . புதிய பேட்ஸ்மேன் Run out ஆகிவிடுகிறார் . மறுபடியும் புதிய பேட்ஸ்மேன் வருகிறார்.
இப்போது கடைசி பந்து வீசப்படுகிறது . அது சிக்சருக்குப் பறக்கிறது .
ஆக இருவரும் 100 ரன்கள் எடுத்துவிட்டனர்; அணியும் வெற்றிபெற்றுவிட்டது .
பௌலர் முதல் பந்தை வீசுகிறார். பேட்ஸ்மேன் அடித்துவிட்டு ஓடுகிறார். ஓடும்போது தடுக்கி கீழே விழுந்து விடுகிறார் .காலில் பலத்த காயம் ஏற்படுகிறது . Retired Hurt ஆகிவிடுகிறார். அவர் அடித்த பந்து சிக்சருக்குப் பறக்கிறது.
இப்போது புதிய பேட்ஸ்மேன் வருகிறார். அவருக்கு இரண்டாவது பந்து வீசப்படுகிறது . பந்தை அடித்துவிட்டு ஓடிவருகிறார். 94 ரன்கள் அடித்த பேட்ஸ்மேனும் ஓடி , எதிர்முனையை அடைந்துவிடுகிறார் . புதிய பேட்ஸ்மேன் Run out ஆகிவிடுகிறார் . மறுபடியும் புதிய பேட்ஸ்மேன் வருகிறார்.
இப்போது கடைசி பந்து வீசப்படுகிறது . அது சிக்சருக்குப் பறக்கிறது .
ஆக இருவரும் 100 ரன்கள் எடுத்துவிட்டனர்; அணியும் வெற்றிபெற்றுவிட்டது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஒரு கல்லூரி விடுதியில் 100 அறைகள் உள்ளன . முதல் அறைக்கு 1 , இரண்டாம் அறைக்கு 2 என்று கதவில் எண்களை எழுதவேண்டும் . அப்படியென்றால் ஒரு பெயிண்டர் 8 என்ற எண்ணை எத்தனைமுறை எழுதுவார் ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
A. Batsman 1 முதல் பந்தை 6 அடித்து 100 நிறைவு செய்கிறார் , அணிக்கு வெற்றிக்கு தேவை 1 run
இரண்டாவது பந்தை ஒரு ரன் அடித்துவிட்டு ஓடும் போது Batsman 1 ரன்அவுட் ஆகிவிடுகிறார். (இரண்டாவது batsman மறுமுனைக்கு ஓடுவந்துவிடுவதால், அவர் கடைசி பந்தில் இன்னுமொரு 6 அடித்து தனது சதத்தையும் அணிக்கு வெற்றியையும் கொண்டு வருகிறார்.
B. Batsman 1 முதல் பந்தை 4 அடிக்கிறார் , 94+4 = 98 , இரண்டாவது பந்தை அடித்துவிட்டு மூன்று ரன் எடுக்கிறார். ஆனால் அம்பயர் இவரது மூன்றாவது ரன்னை ஒன்ஷார்ட் (கோட்டை சரியாக தொடாமல் ரன் எடுப்பது) என்று அறிவிப்பதால் இரண்டு ரன்கள் மட்டுமே கிடைத்து , தனது 100 பூர்த்தி செய்துவிடுகிறார். மூன்றாவது பந்தில் ,. இரண்டாவது batsman 6 அடித்து தனது 100 நிறைவு செய்து அணியையும் வெற்றி பெற வைத்துவிடுகிறார்.
இன்னும் சிந்தித்தால் வேறு வழிகளும் கிடைக்கும் ,
நீங்கள் சொல்வது தவறு ஐயா ,M.Jagadeesan wrote:பௌலர் முதல் பந்தை வீசுகிறார். பேட்ஸ்மேன் அடித்துவிட்டு ஓடுகிறார். ஓடும்போது தடுக்கி கீழே விழுந்து விடுகிறார் .காலில் பலத்த காயம் ஏற்படுகிறது . Retired Hurt ஆகிவிடுகிறார். அவர் அடித்த பந்து சிக்சருக்குப் பறக்கிறது.
batsman 1 பந்தை அடித்துவிட்டு ஓடும்போது அடிபட்டுவிட்டு RetiredHurt ஆனால் அந்த நேரத்தில் எதிர்பக்கம் இருக்கும் batsman 2 பாதி தூரத்தை கடந்திருந்தால் , B2 பேட்டிங் செய்ய அனுமதிக்கப்படுவார். ஆனால் B1 அடித்த பந்து நான்கோ அல்லது ஆறோ சென்று விட்டால் B2 மறுமுனைக்கு வந்திருந்தாலும் அவர் திரும்ப ரன்னர் பகுதிக்கு தான் அனுப்பப்படுவார். B3 தான் அடுத்த பந்தை ஆட முடியும்
நீங்கள் பேட்டரிகளுக்கு வைத்துள்ள எண்களின் படி 1 & 8 மட்டுமே சரியானவை எனில் உங்கள் முறைப்படி எப்படி கண்டுபிடிக்க முடியும். கொஞ்சம் விளக்குங்கள் ஐயாM.Jagadeesan wrote:முதலில் பேட்டரி செல்களுக்கு 1,2,3,4,5,6,7,8 என்று எண்கள் இடவும். அதை மூன்று Group ஆக பிரிக்கவும். அதாவது 1,2,3 இவை மூன்றும் முதல் Group , 4,5,6 இவை மூன்றும் இரண்டாவது Group , 7,8 இவை இரண்டும் மூன்றாவது Group .
இப்போது முதல் Group - ஐ எடுத்துக்கொள்வோம் . இரண்டிரண்டாக சோதனை செய்வோம்.
1,2
2,3
1,3
இப்போதும் டார்ச் எரியவில்லை எனில் இரண்டாவது Group -ஐ எடுத்துக்கொள்வோம் .
4,5
5,6
4,6
இப்போதும் டார்ச் எரியவில்லை எனில் மூன்றாவது Group -ல் உள்ள இரண்டு பேட்டரிகளும் நிச்சயமாக எரியும். அதை சோதனை செய்யவேண்டிய அவசியமில்லை .
ஆகவே 8 பேட்டரிகளில் 4 பழுது என்றால் குறைந்தது 6 முறை சோதனை செய்து எரியும் 2 பேட்டரிகளை கண்டறியலாம் . முதல் Group -ல் எரியும் இரண்டு பேட்டரிகள் இருந்தால் மூன்று குறைந்தது மூன்று சோதனைகள் செய்தால் போதும் .
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1216219ராஜா wrote:19 முறைM.Jagadeesan wrote:ஒரு கல்லூரி விடுதியில் 100 அறைகள் உள்ளன . முதல் அறைக்கு 1 , இரண்டாம் அறைக்கு 2 என்று கதவில் எண்களை எழுதவேண்டும் . அப்படியென்றால் ஒரு பெயிண்டர் 8 என்ற எண்ணை எத்தனைமுறை எழுதுவார் ?
8,18,28,38,48,58,68,78,88,98,80,81,82,83,84,85,86,87,89
இப்போது எண்ணிப்பாருங்கள் . மொத்தம் இருபது 8 கள் வருகின்றன.
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
முதல் எட்டை விட்டுட்டேன்M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1216219ராஜா wrote:19 முறைM.Jagadeesan wrote:ஒரு கல்லூரி விடுதியில் 100 அறைகள் உள்ளன . முதல் அறைக்கு 1 , இரண்டாம் அறைக்கு 2 என்று கதவில் எண்களை எழுதவேண்டும் . அப்படியென்றால் ஒரு பெயிண்டர் 8 என்ற எண்ணை எத்தனைமுறை எழுதுவார் ?
8,18,28,38,48,58,68,78,88,98,80,81,82,83,84,85,86,87,89
இப்போது எண்ணிப்பாருங்கள் . மொத்தம் இருபது 8 கள் வருகின்றன.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1216220ராஜா wrote:
A. Batsman 1 முதல் பந்தை 6 அடித்து 100 நிறைவு செய்கிறார் , அணிக்கு வெற்றிக்கு தேவை 1 run
இரண்டாவது பந்தை ஒரு ரன் அடித்துவிட்டு ஓடும் போது Batsman 1 ரன்அவுட் ஆகிவிடுகிறார். (இரண்டாவது batsman மறுமுனைக்கு ஓடுவந்துவிடுவதால், அவர் கடைசி பந்தில் இன்னுமொரு 6 அடித்து தனது சதத்தையும் அணிக்கு வெற்றியையும் கொண்டு வருகிறார்.
B. Batsman 1 முதல் பந்தை 4 அடிக்கிறார் , 94+4 = 98 , இரண்டாவது பந்தை அடித்துவிட்டு மூன்று ரன் எடுக்கிறார். ஆனால் அம்பயர் இவரது மூன்றாவது ரன்னை ஒன்ஷார்ட் (கோட்டை சரியாக தொடாமல் ரன் எடுப்பது) என்று அறிவிப்பதால் இரண்டு ரன்கள் மட்டுமே கிடைத்து , தனது 100 பூர்த்தி செய்துவிடுகிறார். மூன்றாவது பந்தில் ,. இரண்டாவது batsman 6 அடித்து தனது 100 நிறைவு செய்து அணியையும் வெற்றி பெற வைத்துவிடுகிறார்.
இன்னும் சிந்தித்தால் வேறு வழிகளும் கிடைக்கும் ,
தங்களுடைய முதல் விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படி உள்ளது . ஆனால் இரண்டாவது விளக்கத்தில் சிறு சந்தேகம் உள்ளது .
B1 முதலில் 4 ரன்கள் எடுக்கிறார். அவருடைய ஸ்கோர் 98 ஆகிறது .அடுத்த பந்தில் மூன்று ரன்கள் எடுப்பதாகக் கூறியுள்ளீர்கள் ; ஆனால் மூன்றாவது ரன் கணக்கில் சேர்த்துக்கொள்ளப் படவில்லை. எனவே அவர் மீண்டும் Sriking End க்குத் திரும்பவேண்டும் . இப்போது B2 Non Striking End -ல் இருக்கிறார். அவர் எப்படி 100 ரன்களை எடுக்கமுடியும் ? இருப்பதோ ஒரு பந்து !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan wrote:தங்களுடைய முதல் விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படி உள்ளது . ஆனால் இரண்டாவது விளக்கத்தில் சிறு சந்தேகம் உள்ளது .
B1 முதலில் 4 ரன்கள் எடுக்கிறார். அவருடைய ஸ்கோர் 98 ஆகிறது .அடுத்த பந்தில் மூன்று ரன்கள் எடுப்பதாகக் கூறியுள்ளீர்கள் ; ஆனால் மூன்றாவது ரன் கணக்கில் சேர்த்துக்கொள்ளப் படவில்லை. எனவே அவர் மீண்டும் Sriking End க்குத் திரும்பவேண்டும் . இப்போது B2 Non Striking End -ல் இருக்கிறார். அவர் எப்படி 100 ரன்களை எடுக்கமுடியும் ? இருப்பதோ ஒரு பந்து !
ரன் எடுக்க ஓடும்போது இரண்டு பேட்ஸ்மேன்களும் எதிர் திசையில் உள்ள கோட்டை தாண்டி தங்களின் பேட்டை வைக்கவேண்டும் அப்ப தான் ஒரு ரன் பந்தை அடித்தவரின் கணக்கில் சேரும்.
A - Striker , B - Non-Striker என்று வைத்துக்கொள்வோம். இவர்கள் மூன்றாவது ரன்னை முடிக்கும் போது B - Striker , A - Non-Striker இருப்பார்கள். இருவரில் ஒருவர் மூன்றாவது ரன்னை எடுக்க கோட்டை தொடாமல் திரும்பியிருந்தால் அம்பயர் one short signal கொடுப்பர் இதன் மூலம் Match Scorer பேட்ஸ்மன் கணக்கில் இருந்து ஒரு ரன்னை எடுத்துவிடுவார்.
ஆனால் , Cricket விதிமுறையின் படி பேட்ஸ்மேன்கள் end மாறாது அவர்கள் இருக்கும் இடத்திலேயே தான் இருப்பர்.
- Sponsored content
Page 47 of 53 • 1 ... 25 ... 46, 47, 48 ... 53
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 47 of 53
|
|