புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளைக்குணவு - Page 41 Poll_c10மூளைக்குணவு - Page 41 Poll_m10மூளைக்குணவு - Page 41 Poll_c10 
91 Posts - 61%
heezulia
மூளைக்குணவு - Page 41 Poll_c10மூளைக்குணவு - Page 41 Poll_m10மூளைக்குணவு - Page 41 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
மூளைக்குணவு - Page 41 Poll_c10மூளைக்குணவு - Page 41 Poll_m10மூளைக்குணவு - Page 41 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 41 Poll_c10மூளைக்குணவு - Page 41 Poll_m10மூளைக்குணவு - Page 41 Poll_c10 
7 Posts - 5%
eraeravi
மூளைக்குணவு - Page 41 Poll_c10மூளைக்குணவு - Page 41 Poll_m10மூளைக்குணவு - Page 41 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
மூளைக்குணவு - Page 41 Poll_c10மூளைக்குணவு - Page 41 Poll_m10மூளைக்குணவு - Page 41 Poll_c10 
1 Post - 1%
viyasan
மூளைக்குணவு - Page 41 Poll_c10மூளைக்குணவு - Page 41 Poll_m10மூளைக்குணவு - Page 41 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளைக்குணவு - Page 41 Poll_c10மூளைக்குணவு - Page 41 Poll_m10மூளைக்குணவு - Page 41 Poll_c10 
283 Posts - 45%
heezulia
மூளைக்குணவு - Page 41 Poll_c10மூளைக்குணவு - Page 41 Poll_m10மூளைக்குணவு - Page 41 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 41 Poll_c10மூளைக்குணவு - Page 41 Poll_m10மூளைக்குணவு - Page 41 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மூளைக்குணவு - Page 41 Poll_c10மூளைக்குணவு - Page 41 Poll_m10மூளைக்குணவு - Page 41 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மூளைக்குணவு - Page 41 Poll_c10மூளைக்குணவு - Page 41 Poll_m10மூளைக்குணவு - Page 41 Poll_c10 
19 Posts - 3%
prajai
மூளைக்குணவு - Page 41 Poll_c10மூளைக்குணவு - Page 41 Poll_m10மூளைக்குணவு - Page 41 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மூளைக்குணவு - Page 41 Poll_c10மூளைக்குணவு - Page 41 Poll_m10மூளைக்குணவு - Page 41 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மூளைக்குணவு - Page 41 Poll_c10மூளைக்குணவு - Page 41 Poll_m10மூளைக்குணவு - Page 41 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மூளைக்குணவு - Page 41 Poll_c10மூளைக்குணவு - Page 41 Poll_m10மூளைக்குணவு - Page 41 Poll_c10 
7 Posts - 1%
mruthun
மூளைக்குணவு - Page 41 Poll_c10மூளைக்குணவு - Page 41 Poll_m10மூளைக்குணவு - Page 41 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளைக்குணவு


   
   

Page 41 of 53 Previous  1 ... 22 ... 40, 41, 42 ... 47 ... 53  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 05, 2015 2:39 pm

First topic message reminder :

ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Feb 12, 2016 1:29 pm

கார்த்திக் செயராம் wrote:159 x 48 = 7632
186 x 39 = 7254
483 x 12 = 5796

எனக்கு தெரிந்த வரை முயற்சி செய்தேன் .....
மேற்கோள் செய்த பதிவு: 1193188

நல்ல முயற்சி !பாராட்டுக்கள் !

மேலும் சில எடுத்துக்காட்டுகள் :

18 X 297 = 5346
27 X 198 = 5346
28 X 157 = 4396
4 X 1738 = 6952
4 X 1963 = 7852



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Feb 12, 2016 7:10 pm

................X 1 X
................3 X 2
-----------------------
................X 3 X
..........3 X 2 X
.......X 2 X 5
-----------------------
.......1 X 8 X 3 0
-----------------------
தருக்க முறையில் மேலேகண்ட பெருக்கல் கணக்கை செய்து X இருக்கும் இடத்தில் எண்களை நிரப்புக .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Feb 14, 2016 7:53 pm

விடையின் கடைசியில் 0 வருகிறது. எனவே பெருக்கலில் மூன்றாவது வரியின் இறுதியில் உள்ள X -ன் மதிப்பு 0 ஆக இருக்கவேண்டும் . அடுத்து முதல் வரியின் இறுதியில் உள்ள X -ஐ இரண்டாம் வரியின் இறுதியில் உள்ள 2 ஆல் பெருக்க 0 வரவேண்டும் . அதற்கு X - இன் மதிப்பு 0 அல்லது 5 ஆக இருக்கவேண்டும் . இங்கு X -ன் மதிப்பு 5 தான் வரவேண்டும் ஏனென்றால் அதே X -ஐ இரண்டாம் வரியில் முதலில் உள்ள 3 ஆல் பெருக்க 15 வருகிறது . அந்தப் 15 ல் உள்ள 5 தான் ஐந்தாம் வரியின் இறுதியில் வருகிறது.

அடுத்து இரண்டாம் வரியின் நடுவில் உள்ள X -ன் மதிப்பு 8 ஆக இருக்கவேண்டும் ; ஏனென்றால் 15-ஐ 8 ஆல் பெருக்க 120 வரும் . இதில் உள்ள 20 தான் நான்காம் வரியின் இறுதியில் வருகிறது . அடுத்து முதல் வரியில் முதலில் உள்ள X -ன் மதிப்பு 4 ஆகத்தான் இருக்கவேண்டும் ஏனென்றால் 8 ஐ 4ஆல் பெருக்க 32 கிடைக்கும்.
அதுதான் நான்காம் வரியில் முதல் இரண்டு எண்கள்.

இப்பொழுது கணக்கு

.............415
.............382
-------------------
.............830
.........3320
.......1245
-------------------
.......158530
-------------------



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Feb 14, 2016 7:56 pm

மூன்று 6 களைப் பயன்படுத்தி 30 என்ற எண்ணை உருவாக்கவும் .
மூன்று 3 களைப் பயன்படுத்தி 30 என்ற எண்ணை உருவாக்கவும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 15, 2016 6:58 am

M.Jagadeesan wrote:மூன்று 6 களைப் பயன்படுத்தி 30 என்ற எண்ணை உருவாக்கவும் .
மூன்று 3 களைப் பயன்படுத்தி 30 என்ற எண்ணை உருவாக்கவும் .
மேற்கோள் செய்த பதிவு: 1193511


1) (6 x 6)--6=30

2) 3** +3 = 30 ( 3 க்யுப் +3 =30)

பள்ளிக் கொண்ட சிவனைப் பார்த்தீரா ,MJagadeesan ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Feb 15, 2016 9:00 am

33 - 3 = 30 என்றும் எழுதலாம் .

திரு . ரமணியன் அவர்களுக்கு ,

பள்ளிகொண்ட சிவனைப் பார்த்தேன் . பெரும்பாலும் எல்லா சிவன் ஆலயங்களிலும் லிங்கத் திருமேனிகளே இருக்கும். சுருட்டப்பள்ளியில் பள்ளிகொண்ட சிவன் இருப்பது இதுவரையில் நான் அறியாத ஒன்று ! நன்றி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Feb 15, 2016 9:06 am

153 - இது ஓர் அதிசய எண் !

1 , 5 , 3 ஆகிய எண்களின் மும்மடி எடுத்துக் கூட்டினால் 153 வரும் .

153 = 1^3 + 5 ^ 3 + 3 ^3

அதாவது 1 cube + 5 cube + 3 cube = 1 + 125 + 27 = 153

இதுபோல வேறு எண் இருப்பதாகத் தெரியவில்லை .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 15, 2016 10:15 am

M.Jagadeesan wrote:33 - 3 = 30 என்றும் எழுதலாம் .

திரு . ரமணியன் அவர்களுக்கு ,

பள்ளிகொண்ட சிவனைப் பார்த்தேன் . பெரும்பாலும் எல்லா சிவன் ஆலயங்களிலும் லிங்கத் திருமேனிகளே இருக்கும். சுருட்டப்பள்ளியில் பள்ளிகொண்ட சிவன் இருப்பது இதுவரையில் நான் அறியாத ஒன்று ! நன்றி !
மேற்கோள் செய்த பதிவு: 1193577

ஆம் இப்பிடியும் 33 - 3 = 30 எழுதலாம் .
அப்போது தோன்றவில்லை .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Feb 16, 2016 6:32 am

ஒரு நடிகையிடம் அவள் வயதைக் கேட்டேன். அதற்கு அவள் ,இன்னும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு என் வயது என்னவாக இருக்குமோ , அதை 3 ஆல் பெருக்கி வரும் விடையிலிருந்து , மூன்று ஆண்டுகளுக்கு முன்பு என் வயது என்னவாக இருந்ததோ , அதை 3 ஆல் பெருக்கி வரும் விடையைக் கழித்தால் என்ன வருமோ , அதுதான் என் வயது ! என்று சொன்னாள் ! எனக்குத் தலையைச் சுற்றியது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 16, 2016 6:56 am

M.Jagadeesan wrote:ஒரு நடிகையிடம் அவள் வயதைக் கேட்டேன். அதற்கு அவள் ,இன்னும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு என் வயது என்னவாக இருக்குமோ , அதை 3 ஆல் பெருக்கி வரும் விடையிலிருந்து , மூன்று ஆண்டுகளுக்கு முன்பு என் வயது என்னவாக இருந்ததோ , அதை 3 ஆல் பெருக்கி வரும் விடையைக் கழித்தால் என்ன வருமோ , அதுதான் என் வயது ! என்று சொன்னாள் ! எனக்குத் தலையைச் சுற்றியது .
மேற்கோள் செய்த பதிவு: 1193805

நடிகையிடம் வயது கேட்டீர்
அவர் உடனே மேற்கண்ட புதிர் போட்டார் .
நடிகையிடம் .......................
காலை வேளையில் நல்லதோர் நகைச்சுவை , அய்யா !
(கொடுத்த புதிரின் ஒரே எண்ணின் க்யுப்  சரியா  புன்னகை  புன்னகை )

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 41 of 53 Previous  1 ... 22 ... 40, 41, 42 ... 47 ... 53  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக