புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மூளைக்குணவு - Page 5 Poll_c10மூளைக்குணவு - Page 5 Poll_m10மூளைக்குணவு - Page 5 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
மூளைக்குணவு - Page 5 Poll_c10மூளைக்குணவு - Page 5 Poll_m10மூளைக்குணவு - Page 5 Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
மூளைக்குணவு - Page 5 Poll_c10மூளைக்குணவு - Page 5 Poll_m10மூளைக்குணவு - Page 5 Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 5 Poll_c10மூளைக்குணவு - Page 5 Poll_m10மூளைக்குணவு - Page 5 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மூளைக்குணவு - Page 5 Poll_c10மூளைக்குணவு - Page 5 Poll_m10மூளைக்குணவு - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூளைக்குணவு - Page 5 Poll_c10மூளைக்குணவு - Page 5 Poll_m10மூளைக்குணவு - Page 5 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
மூளைக்குணவு - Page 5 Poll_c10மூளைக்குணவு - Page 5 Poll_m10மூளைக்குணவு - Page 5 Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
மூளைக்குணவு - Page 5 Poll_c10மூளைக்குணவு - Page 5 Poll_m10மூளைக்குணவு - Page 5 Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 5 Poll_c10மூளைக்குணவு - Page 5 Poll_m10மூளைக்குணவு - Page 5 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மூளைக்குணவு - Page 5 Poll_c10மூளைக்குணவு - Page 5 Poll_m10மூளைக்குணவு - Page 5 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளைக்குணவு


   
   

Page 5 of 53 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 29 ... 53  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 05, 2015 2:39 pm

First topic message reminder :

ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?


Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Mon May 25, 2015 6:49 pm

ஜெகதீசன் சூப்பர்!
நீங்கள் ராமானுஜரின் வம்சாவழி என்று நினைக்கிறேன்.
நான் சரிதானே? சூப்பருங்க

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon May 25, 2015 7:42 pm

அய்யய்யோ ! அந்த மேதை எங்கே ! நான் எங்கே !

ஏதோ நான் படித்த கணக்குளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் ! அவ்வளவுதான் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Mon May 25, 2015 7:47 pm

சரி, சரி! தொடர்ந்தும் கணக்குகள போட்டு கலக்குங்க.............. சூப்பருங்க

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 26, 2015 4:07 pm

50.கி.மீ தூரத்திலுள்ள இரு நிலையங்களிலிருந்து இரு ரயில் வண்டிகள் ஒன்றைநோக்கி ஒன்று புறப்படுகின்றன. இரண்டின் வேகமும் மணிக்கு 25 கி.மீ. ஒரு வண்டியின் உச்சியில் உட்கார்ந்திருந்த ஒரு வல்லூறு பறந்து சென்று மறுவண்டியின் உச்சியில் உட்காருகிறது. மீண்டும் பறந்து வந்து முதல்வண்டியின் உச்சியில் உட்காருகிறது. இவ்வாறு அது இரு வண்டிகளும் சந்திக்கும் வரையில் மாறிமாறி உட்காருகிறது. பறவைவின் வேகம் மணிக்கு 100 கி.மீ. என்றால் இருவண்டிகளும் சந்திக்கும் வரையில் அது பறந்த தூரம் எவ்வளவு?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue May 26, 2015 8:44 pm

100 கிமி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 26, 2015 9:15 pm

சரியான விடையிறுத்த ரமணியன் அவர்களுக்கு நன்றி !

விளக்கம் :
==========

வண்டிகளுக்கு இடையேயான துவக்க தூரம் = 50 கி.மீ

இரண்டு வண்டிகளும் ஒன்றை நோக்கி ஒன்று வரும் வேகம் = 25 - (- 25) = 50 கி.மீ/மணி

ஆக, இரண்டு வண்டிகளும் சந்தித்துக் கொள்ள 1 மணி நேரம் ஆகும்.

ஆக, வல்லூறு ஒரு மணி நேரம் பறந்தது!

வல்லூறுவின் வேகம் = 100 கி.மீ .

எனவே வல்லூறு பறந்த தூரம் = 100 கி.மீ .

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 26, 2015 9:21 pm

ஒரு கைரேகை பார்க்கும் ஜோஸியரிடம் என் கையைக் காட்டினேன். அவர் என்னுடைய ஆயுள்காலம் 99 ஆண்டுகள் என்றார். அவர் என்னைப் பார்த்து," உன்னுடைய வயது என்ன?" என்று கேட்டார். அதற்கு நான் என்னுடைய வாழ்ந்த வயதின் 2/3 மடங்கு, இனி நான் வாழப்போகும் வயதின் 4/5 மடங்கிற்குச் சமம் என்றேன். என்னுடைய வயதைக் காண முடியாமல் ஜோஸியர் தலை சுற்றிக் கீழே விழுந்தார். என் வயது என்ன?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu May 28, 2015 2:22 am

அய்யா விடை தெரியலை. நீங்களே சொல்லுங்களே. என்ன?

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu May 28, 2015 8:51 am

வாழ்ந்த வயது =54

வாழப் போகும் வயது = 45



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu May 28, 2015 2:48 pm

ஒரு மனிதன் , ஒரு நரி, ஓர் ஆடு, ஒரு கீரைக்கட்டு இவற்றை எடுத்துக்கொண்டு ஒரு ஆற்றைக் கடக்கவேண்டும் . அவனிடம் ஒரு படகு இருந்தது. அதில் இருவர் மட்டுமே செல்லமுடியும் . முதலில் மனிதன் , கீரைக்கட்டை எடுத்துக்கொண்டு அக்கரைக்குச் சென்றால் ,இக்கரையில் இருக்கும் நரி ஆட்டை சாப்பிட்டுவிடும் . மனிதனும் ,நரியும் முதலில் அக்கரைக்குச் சென்றால் இக்கரையில் இருக்கும் ஆடு , கீரைக்கட்டைச் சாப்பிட்டுவிடும் . அப்படிஎன்றால் எல்லோரும் ஆற்றைக் கடப்பது எப்படி ?

Sponsored content

PostSponsored content



Page 5 of 53 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 29 ... 53  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக