புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூளைக்குணவு
Page 40 of 53 •
Page 40 of 53 • 1 ... 21 ... 39, 40, 41 ... 46 ... 53
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
First topic message reminder :
ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?
ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஒரு புகைவண்டியில் உள்ள ஒரு பெட்டியில் 3 பேர் பயணம் செய்துகொண்டு இருந்தனர். அவர்களில் ஒருவன் கொழுத்த பணக்காரன் ; ஆனால் சாப்பிடுவதற்கு உணவு எதுவும் கொண்டுவரவில்லை. மற்ற இருவரும் உணவு கொண்டு வந்திருந்தனர். ஒருவன் 5 சப்பாத்திகளும், மற்றொருவன் 3 சப்பாத்திகளும் கொண்டு வந்திருந்தனர் . உணவை மூன்றுபேரும் சமமாகப் பங்கிட்டுக் கொண்டனர். பிரியும்போது பணக்காரன் அவர்களிடம் 8 தங்க நாணயங்களைக் கொடுத்து , அவர்கள் உணவு கொடுத்த விகிதத்தில் பங்கிட்டுக் கொள்ளுமாறு கூறினான் .
5 சப்பாத்திகளைக் கொண்டு வந்தவன் தனக்கு 6 நாணயங்கள் வரவேண்டும் என்றும் ,3 சப்பாத்திகள் கொண்டுவந்தவனுக்கு 2 நாணயங்கள் சேரவேண்டும் என்று வாதிட்டான் .
ஆனால் 3 சப்பாத்திகள் கொண்டுவந்தவனோ, தனக்கு 3 நாணயங்கள் வரவேண்டும் என்றும் , 5 சப்பாத்திகள் கொண்டு வந்தவனுக்கு 5 நாணயங்கள் சேரவேண்டும் என்றும் வாதிட்டான் .
வாக்குவாதம் முற்றியது. இருவராலும் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை . அப்போது அங்கே ஒரு வயதான கிழவர் வந்தார் . இருவருடைய வாதத்தையும் கேட்டார் . பிறகு அவர் 5 சப்பாத்திகள் கொண்டுவந்தவனுக்கு 7 நாணயங்கள் சேரவேண்டும் என்றும் , 3 சப்பாத்திகள் கொண்டு வந்தவனுக்கு 1 நாணயம் மட்டுமே சேரும் என்று சொன்னார் . அதற்கான விளக்கத்தையும் கொடுத்தார் . இருவரும் அதை சரி என்று ஏற்றுக் கொண்டனர் . கிழவர் கொடுத்த விளக்கம் என்ன ?
5 சப்பாத்திகளைக் கொண்டு வந்தவன் தனக்கு 6 நாணயங்கள் வரவேண்டும் என்றும் ,3 சப்பாத்திகள் கொண்டுவந்தவனுக்கு 2 நாணயங்கள் சேரவேண்டும் என்று வாதிட்டான் .
ஆனால் 3 சப்பாத்திகள் கொண்டுவந்தவனோ, தனக்கு 3 நாணயங்கள் வரவேண்டும் என்றும் , 5 சப்பாத்திகள் கொண்டு வந்தவனுக்கு 5 நாணயங்கள் சேரவேண்டும் என்றும் வாதிட்டான் .
வாக்குவாதம் முற்றியது. இருவராலும் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை . அப்போது அங்கே ஒரு வயதான கிழவர் வந்தார் . இருவருடைய வாதத்தையும் கேட்டார் . பிறகு அவர் 5 சப்பாத்திகள் கொண்டுவந்தவனுக்கு 7 நாணயங்கள் சேரவேண்டும் என்றும் , 3 சப்பாத்திகள் கொண்டு வந்தவனுக்கு 1 நாணயம் மட்டுமே சேரும் என்று சொன்னார் . அதற்கான விளக்கத்தையும் கொடுத்தார் . இருவரும் அதை சரி என்று ஏற்றுக் கொண்டனர் . கிழவர் கொடுத்த விளக்கம் என்ன ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
தெரியவில்லை அய்யா ...
நீங்களே சொல்லிடுங்கள் .
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1193023M.Jagadeesan wrote:
வாக்குவாதம் முற்றியது. இருவராலும் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை . அப்போது அங்கே ஒரு வயதான கிழவர் வந்தார் . இருவருடைய வாதத்தையும் கேட்டார் . பிறகு அவர் 5 சப்பாத்திகள் கொண்டுவந்தவனுக்கு 7 நாணயங்கள் சேரவேண்டும் என்றும் , 3 சப்பாத்திகள் கொண்டு வந்தவனுக்கு 1 நாணயம் மட்டுமே சேரும் என்று சொன்னார் . அதற்கான விளக்கத்தையும் கொடுத்தார் . இருவரும் அதை சரி என்று ஏற்றுக் கொண்டனர் . கிழவர் கொடுத்த விளக்கம் என்ன ?
ஜெகதீஸ் நீங்களே விடை கூறிவிடுங்கள் எனக்கு தூக்கம் தூக்கமாக வருகிறது.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
8 சப்பாத்திகளையும் மூவரும் சமமாகப் பங்கிட்டுக் கொண்டனர் .
ஒரு சப்பாத்தியை 3 சமதுண்டுகளாகப் பிரித்தால் மொத்தம் 24 துண்டுகள் கிடைக்கும் . இதில் ஆளுக்கு 8 துண்டுகள் எடுத்துக் கொண்டார்கள் .
5 சப்பாத்திகளைக் கொண்டு வந்தவனுக்கு 15 துண்டுகள் கிடைக்கும்; அதில் அவன் சாப்பிட்டது 8 துண்டுகள் ;மீதியுள்ள 7 துண்டுகளைப் பணக்காரனுக்குக் கொடுத்துவிட்டான் .
3 சப்பாத்திகள் கொண்டு வந்தவனுக்கு 9 துண்டுகள் கிடைக்கும்; அதில் அவன் சாப்பிட்டது 8 துண்டுகள் ; மீதியுள்ள ஒரு துண்டைப் பணக்காரனுக்குக் கொடுத்து விட்டான் .
எனவே 7 துண்டுகள் கொடுத்தவன் 7 தங்க நாணயங்களையும் , 1 துண்டைக் கொடுத்தவன் 1 தங்க நாணயத்தையும் எடுத்துக் கொள்வதுதானே முறை !
ஒரு சப்பாத்தியை 3 சமதுண்டுகளாகப் பிரித்தால் மொத்தம் 24 துண்டுகள் கிடைக்கும் . இதில் ஆளுக்கு 8 துண்டுகள் எடுத்துக் கொண்டார்கள் .
5 சப்பாத்திகளைக் கொண்டு வந்தவனுக்கு 15 துண்டுகள் கிடைக்கும்; அதில் அவன் சாப்பிட்டது 8 துண்டுகள் ;மீதியுள்ள 7 துண்டுகளைப் பணக்காரனுக்குக் கொடுத்துவிட்டான் .
3 சப்பாத்திகள் கொண்டு வந்தவனுக்கு 9 துண்டுகள் கிடைக்கும்; அதில் அவன் சாப்பிட்டது 8 துண்டுகள் ; மீதியுள்ள ஒரு துண்டைப் பணக்காரனுக்குக் கொடுத்து விட்டான் .
எனவே 7 துண்டுகள் கொடுத்தவன் 7 தங்க நாணயங்களையும் , 1 துண்டைக் கொடுத்தவன் 1 தங்க நாணயத்தையும் எடுத்துக் கொள்வதுதானே முறை !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1193155பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1193023M.Jagadeesan wrote:
வாக்குவாதம் முற்றியது. இருவராலும் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை . அப்போது அங்கே ஒரு வயதான கிழவர் வந்தார் . இருவருடைய வாதத்தையும் கேட்டார் . பிறகு அவர் 5 சப்பாத்திகள் கொண்டுவந்தவனுக்கு 7 நாணயங்கள் சேரவேண்டும் என்றும் , 3 சப்பாத்திகள் கொண்டு வந்தவனுக்கு 1 நாணயம் மட்டுமே சேரும் என்று சொன்னார் . அதற்கான விளக்கத்தையும் கொடுத்தார் . இருவரும் அதை சரி என்று ஏற்றுக் கொண்டனர் . கிழவர் கொடுத்த விளக்கம் என்ன ?
ஜெகதீஸ் நீங்களே விடை கூறிவிடுங்கள் எனக்கு தூக்கம் தூக்கமாக வருகிறது.
தூங்க வைப்பது கணக்கல்ல ! தூங்க விடாமல் செய்வதே கணக்காகும் !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
138 X 42 = 5796 இந்தப் பெருக்கலிலே ஏதேனும் புதுமை தெரிகிறதா ?
1 லிருந்து 9 வரையுள்ள எண்கள் ஒருமுறை இடம் பெற்றுள்ளன. மேலும் இதேமாதிரி சில பெருக்கல் கணக்குகளை உருவாக்க முடியுமா ?
1 லிருந்து 9 வரையுள்ள எண்கள் ஒருமுறை இடம் பெற்றுள்ளன. மேலும் இதேமாதிரி சில பெருக்கல் கணக்குகளை உருவாக்க முடியுமா ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
159 x 48 = 7632
186 x 39 = 7254
483 x 12 = 5796
எனக்கு தெரிந்த வரை முயற்சி செய்தேன் .....
186 x 39 = 7254
483 x 12 = 5796
எனக்கு தெரிந்த வரை முயற்சி செய்தேன் .....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1193175M.Jagadeesan wrote:8 சப்பாத்திகளையும் மூவரும் சமமாகப் பங்கிட்டுக் கொண்டனர் .
ஒரு சப்பாத்தியை 3 சமதுண்டுகளாகப் பிரித்தால் மொத்தம் 24 துண்டுகள் கிடைக்கும் . இதில் ஆளுக்கு 8 துண்டுகள் எடுத்துக் கொண்டார்கள் .
5 சப்பாத்திகளைக் கொண்டு வந்தவனுக்கு 15 துண்டுகள் கிடைக்கும்; அதில் அவன் சாப்பிட்டது 8 துண்டுகள் ;மீதியுள்ள 7 துண்டுகளைப் பணக்காரனுக்குக் கொடுத்துவிட்டான் .
3 சப்பாத்திகள் கொண்டு வந்தவனுக்கு 9 துண்டுகள் கிடைக்கும்; அதில் அவன் சாப்பிட்டது 8 துண்டுகள் ; மீதியுள்ள ஒரு துண்டைப் பணக்காரனுக்குக் கொடுத்து விட்டான் .
எனவே 7 துண்டுகள் கொடுத்தவன் 7 தங்க நாணயங்களையும் , 1 துண்டைக் கொடுத்தவன் 1 தங்க நாணயத்தையும் எடுத்துக் கொள்வதுதானே முறை !
அருமையான தீர்ப்பு .
சப்பாத்தியாக இருந்ததால் , சம துண்டுகளாக , பாகம் பிரிக்க முடிந்தது .
முன்பெல்லாம் ,17 யானையை மூன்று மகன்களுக்கு பிரிக்கச்சொல்லி , ஒரு விடுகதை கூறுவதுண்டு .
அது போகட்டும் , 5 சப்பாத்திக்காரன் 6 நாணயம் வேண்டுமென்று
கேட்டதின் காரணம் என்னவாக இருக்கும் ? சும்மா ஒரு ஜெனெரல் நாலேட்ஜுக்குத்தான் இந்தக் கேள்வி .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1193193T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1193175M.Jagadeesan wrote:8 சப்பாத்திகளையும் மூவரும் சமமாகப் பங்கிட்டுக் கொண்டனர் .
ஒரு சப்பாத்தியை 3 சமதுண்டுகளாகப் பிரித்தால் மொத்தம் 24 துண்டுகள் கிடைக்கும் . இதில் ஆளுக்கு 8 துண்டுகள் எடுத்துக் கொண்டார்கள் .
5 சப்பாத்திகளைக் கொண்டு வந்தவனுக்கு 15 துண்டுகள் கிடைக்கும்; அதில் அவன் சாப்பிட்டது 8 துண்டுகள் ;மீதியுள்ள 7 துண்டுகளைப் பணக்காரனுக்குக் கொடுத்துவிட்டான் .
3 சப்பாத்திகள் கொண்டு வந்தவனுக்கு 9 துண்டுகள் கிடைக்கும்; அதில் அவன் சாப்பிட்டது 8 துண்டுகள் ; மீதியுள்ள ஒரு துண்டைப் பணக்காரனுக்குக் கொடுத்து விட்டான் .
எனவே 7 துண்டுகள் கொடுத்தவன் 7 தங்க நாணயங்களையும் , 1 துண்டைக் கொடுத்தவன் 1 தங்க நாணயத்தையும் எடுத்துக் கொள்வதுதானே முறை !
அருமையான தீர்ப்பு .
சப்பாத்தியாக இருந்ததால் , சம துண்டுகளாக , பாகம் பிரிக்க முடிந்தது .
முன்பெல்லாம் ,17 யானையை மூன்று மகன்களுக்கு பிரிக்கச்சொல்லி , ஒரு விடுகதை கூறுவதுண்டு .
அது போகட்டும் , 5 சப்பாத்திக்காரன் 6 நாணயம் வேண்டுமென்று
கேட்டதின் காரணம் என்னவாக இருக்கும் ? சும்மா ஒரு ஜெனெரல் நாலேட்ஜுக்குத்தான் இந்தக் கேள்வி .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1193193கிடைத்தவரைக்கும் லாபம் என்று நினைத்திருக்கலாம் .T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1193175M.Jagadeesan wrote:8 சப்பாத்திகளையும் மூவரும் சமமாகப் பங்கிட்டுக் கொண்டனர் .
ஒரு சப்பாத்தியை 3 சமதுண்டுகளாகப் பிரித்தால் மொத்தம் 24 துண்டுகள் கிடைக்கும் . இதில் ஆளுக்கு 8 துண்டுகள் எடுத்துக் கொண்டார்கள் .
5 சப்பாத்திகளைக் கொண்டு வந்தவனுக்கு 15 துண்டுகள் கிடைக்கும்; அதில் அவன் சாப்பிட்டது 8 துண்டுகள் ;மீதியுள்ள 7 துண்டுகளைப் பணக்காரனுக்குக் கொடுத்துவிட்டான் .
3 சப்பாத்திகள் கொண்டு வந்தவனுக்கு 9 துண்டுகள் கிடைக்கும்; அதில் அவன் சாப்பிட்டது 8 துண்டுகள் ; மீதியுள்ள ஒரு துண்டைப் பணக்காரனுக்குக் கொடுத்து விட்டான் .
எனவே 7 துண்டுகள் கொடுத்தவன் 7 தங்க நாணயங்களையும் , 1 துண்டைக் கொடுத்தவன் 1 தங்க நாணயத்தையும் எடுத்துக் கொள்வதுதானே முறை !
அருமையான தீர்ப்பு .
சப்பாத்தியாக இருந்ததால் , சம துண்டுகளாக , பாகம் பிரிக்க முடிந்தது .
முன்பெல்லாம் ,17 யானையை மூன்று மகன்களுக்கு பிரிக்கச்சொல்லி , ஒரு விடுகதை கூறுவதுண்டு .
அது போகட்டும் , 5 சப்பாத்திக்காரன் 6 நாணயம் வேண்டுமென்று
கேட்டதின் காரணம் என்னவாக இருக்கும் ? சும்மா ஒரு ஜெனெரல் நாலேட்ஜுக்குத்தான் இந்தக் கேள்வி .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Page 40 of 53 • 1 ... 21 ... 39, 40, 41 ... 46 ... 53
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 40 of 53
|
|