புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளைக்குணவு - Page 31 Poll_c10மூளைக்குணவு - Page 31 Poll_m10மூளைக்குணவு - Page 31 Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
மூளைக்குணவு - Page 31 Poll_c10மூளைக்குணவு - Page 31 Poll_m10மூளைக்குணவு - Page 31 Poll_c10 
3 Posts - 7%
heezulia
மூளைக்குணவு - Page 31 Poll_c10மூளைக்குணவு - Page 31 Poll_m10மூளைக்குணவு - Page 31 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 31 Poll_c10மூளைக்குணவு - Page 31 Poll_m10மூளைக்குணவு - Page 31 Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
மூளைக்குணவு - Page 31 Poll_c10மூளைக்குணவு - Page 31 Poll_m10மூளைக்குணவு - Page 31 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளைக்குணவு


   
   

Page 31 of 53 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 42 ... 53  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 05, 2015 2:39 pm

First topic message reminder :

ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Aug 20, 2015 9:01 am

10 பேரல்களில் தங்க நாணயங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 9 பேரல்களில் 1 கிராம் நாணயங்களும், ஒரேஒரு பேரலில் மட்டும் 2 கிராம் நாணயங்களும் நிரப்பப்பட்டுள்ளன. 1 கி. மற்றும் 2 கி. நாணயங்கள் பார்ப்பதற்கு ஒரேமாதிரியாக உள்ளன. பேரல்களுக்கு மூடி இல்லை. பேரல்களை நகர்த்தவோ, தூக்கவோ முடியாது. பேரல்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன.உங்களிடம் ஒரு திராசு கொடுக்கப்படுகிறது. ஒரேஒரு முறை மட்டும் நிறுத்துப் பார்த்து, எந்தப் பேரலில் 2 கி. நாணயங்கள் உள்ளன என்று கண்டுபிடிக்கவேண்டும்.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 20, 2015 8:16 pm

முதல் பெரலில் இருந்து ஒரு நாணயம்
ரெண்டாவது பெரலில் இருந்து ரெண்டு நாணயம்
மூணாவது பெரலில் இருந்து மூன்று நாணயம்
+
+
+
+
+
+
+
10 பெரலில் இருந்து  10 நாணயம்  எடுத்து தராசில் வையுங்கள்
எல்லா பெரலளிலும் ஒரு கிராம் நாணயம் என்றால்  ,எடை 55  ( X என்று )கிராம் இருக்க வேண்டும்
56 கிராம் இருந்தால்  , அதாவது X +1 கிராம் என்றால் முதல் பேரல்,
57 கிராம் இருந்தால்  , அதாவது X +2 கிராம் என்றால் 2ம்  பேரல்
58 கிராம் இருந்தால்   , அதாவது X +3 கிராம் என்றால் 3ம்  பேரல்
65 கிராம் இருந்தால்  , அதாவது X +10 கிராம் என்றால் பத்தாவது  பேரல்
இந்த முறையில்  , ஒரே முறை நிறுத்து , கண்டுபிடிக்கலாம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Aug 20, 2015 8:26 pm

சரியான விடையளித்த இரமணியன் அவர்களுக்கு நன்றி .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Aug 20, 2015 9:34 pm

T.N.Balasubramanian wrote:முதல் பெரலில் இருந்து ஒரு நாணயம்
ரெண்டாவது பெரலில் இருந்து ரெண்டு நாணயம்
மூணாவது பெரலில் இருந்து மூன்று நாணயம்
+
+
+
+
+
+
+
10 பெரலில் இருந்து  10 நாணயம்  எடுத்து தராசில் வையுங்கள்
எல்லா பெரலளிலும் ஒரு கிராம் நாணயம் என்றால்  ,எடை 55  ( X என்று )கிராம் இருக்க வேண்டும்
56 கிராம் இருந்தால்  , அதாவது X +1 கிராம் என்றால் முதல் பேரல்,
57 கிராம் இருந்தால்  , அதாவது X +2 கிராம் என்றால் 2ம்  பேரல்
58 கிராம் இருந்தால்   , அதாவது X +3 கிராம் என்றால் 3ம்  பேரல்
65 கிராம் இருந்தால்  , அதாவது X +10 கிராம் என்றால் பத்தாவது  பேரல்
இந்த முறையில்  , ஒரே முறை நிறுத்து , கண்டுபிடிக்கலாம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1158312

ரமணீயன் அய்யா நீங்கள் படு கில்லாடி ... நான் யோசித்து யோசித்து இருக்கிற கொஞ்சம் முடியையும் பீய்த்து கொண்டு இருந்தேன் ... நல்ல வேளை .. நீங்கள் பதில் போட்டு விட்டீர்கள் ... ரொம்ப நன்றி. வாழ்த்துக்கள் ... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஜெகதீசன் அய்யா ... இது போல் புதிர் கணக்குகளை தொடர்ந்து போடுங்கள் . தெரிந்து கொள்ளவும்,
எங்கள் பிள்ளைக்கு சொல்லி குடுக்கவும் சௌகரியமாய் உள்ளது . வாழ்த்துக்கள் அய்யா . உங்கள் கதைகள் திரிக்கு பின்னூட்டம் போட்டு இருக்கிறேன் அய்யா .. தயவு செய்து பாருங்களேன் . நன்றி .

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Aug 21, 2015 8:54 am

சில பையன்களும்,சில பெண்களும் விளையாடிக்கொண்டு இருந்தனர்.
விளையாட்டிலிருந்து 15 மாணவர்கள் வெளியேறியவுடன் 1 மாணவனு
க்கு இரண்டு பெண்கள் வீதம் இருந்தனர்.பிறகு 45 பெண்கள் வெளியேறி
யவுடன் 1 பெண்ணுக்கு 5 மாணவர்கள் வீதம் இருந்தனர்.முதலில் எத்
தனை மாணவர்கள், எத்தனை பெண்கள் இருந்தனர்?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
srisivaerd
srisivaerd
பண்பாளர்

பதிவுகள் : 186
இணைந்தது : 08/03/2010
http://blogspot.srisivakumar.com/

Postsrisivaerd Sat Aug 22, 2015 8:53 pm

M.Jagadeesan wrote:20 பந்துகளின் அடக்கவிலை, 16 பந்துகளின் விற்ற விலைக்குச் சமமானால், இலாபத்தின் விழுக்காடு எவ்வளவு?
மேற்கோள் செய்த பதிவு: 1156093

விடை ???



மனிதன் தனது மனநிலைகளை மாற்றிக் கொள்வதன் மூலமாகத் தனது
வாழ்க்கையை மாற்றிக் கொள்ளலாம் என்பதே எனது தலைமுறையின் மிகப்பெரிய கண்டுபிடிப்பாகும்.
- ஜேம்ஸ் வில்லியம்ஸன் (மனநல நிபுணர்) ஹார்வார்டு பல்கலைகழகம்
நட்புடன்
ஸ்ரீ சிவக்குமார்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Aug 22, 2015 10:10 pm

20 பந்துக்கு இலாபம் 4 பந்துகள்
100 பந்துக்கு இலாபம் = 100 * 4/20
அதாவது இலாபம் = 20 %



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 22, 2015 10:37 pm

20 பந்தின் அடக்க விலை 80 என வைத்துக் கொள்வோம் [@4 ரூபாய் ]
16 பந்தின் விற்ற விலை 80 ரூபாய் {@ 5 ரூபாய் }
4 பந்தின் லாபம் 20 ரூபாய் அல்லது
மீதமுள்ள 4ஐயும் விற்று இருந்தால் கிடைத்திருக்கும் மொத்த வரவு 100 ரூபாய் .
80 ரூபாய்க்கு 20 ரூபாய் லாபம் என்றால் லாப விழுக்காடு 25% அல்லவா ?
சரி பார்க்கவும் , ஜெகதீசன் !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 23, 2015 7:57 am

பணமாகப் பார்த்தால் இலாப விழுக்காடு = 25 % ( COST PROFIT )
பந்துகளாகப் பார்த்தால் இலாப விழுக்காடு = 20 % ( NET PROFIT )

கணக்கில் விலைகள் ஏதும் கொடுக்கப்படவில்லை என்பதைக் கவனிக்கவும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 23, 2015 1:13 pm

உங்களுக்கும் 100%
எனக்கும் 100%
வங்கி அதிகாரி ஆயிற்றே , NPA ஆகிவிட்டதோ பந்துகள் ? புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 31 of 53 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 42 ... 53  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக