புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூளைக்குணவு
Page 30 of 53 •
Page 30 of 53 • 1 ... 16 ... 29, 30, 31 ... 41 ... 53
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
First topic message reminder :
ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?
ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
சரியான விடையளித்த கேசவன் அவர்களுக்கு நன்றி .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1157605krishnaamma wrote:ஐந்திலக்க எண் = X
முன்னால் 1 சேர்ப்பது என்றால் 100000 உடன் கூட்டுவது என்று ஆகும்....இலையா? .....
அப்புறம், பின்னால் ஒன்று சேர்ப்பது என்றால் 10 ஆல் பெருக்கி ஒன்றைக் கூட்டுவது என்று பொருள் ஆகும்.
ஸோ,
3(100000+X) = 10X +1
300000+3X = 10X+1
10X-3X = 300000 - 1
7X = 299999
X = 42857.
இது சரியா ஜகதீசன் ஐயா?
அருமையான விளக்கம் க்ரிஷ்ணாம்மா .. எனக்கு கஷ்டமாக இருந்தது அந்த கணக்கு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1157708shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1157605krishnaamma wrote:ஐந்திலக்க எண் = X
முன்னால் 1 சேர்ப்பது என்றால் 100000 உடன் கூட்டுவது என்று ஆகும்....இலையா? .....
அப்புறம், பின்னால் ஒன்று சேர்ப்பது என்றால் 10 ஆல் பெருக்கி ஒன்றைக் கூட்டுவது என்று பொருள் ஆகும்.
ஸோ,
3(100000+X) = 10X +1
300000+3X = 10X+1
10X-3X = 300000 - 1
7X = 299999
X = 42857.
இது சரியா ஜகதீசன் ஐயா?
அருமையான விளக்கம் க்ரிஷ்ணாம்மா .. எனக்கு கஷ்டமாக இருந்தது அந்த கணக்கு
மேலே சொன்னது போல முன்பு ஒருநாள் ரொம்ப கஷ்டப்பட்டு போட்டேன், அதனால இன்று ஈஸியா போட்டுவிட்டேன்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஒரு புல்வெளியை, ஒரு குதிரையும், ஒரு பசுவும் 40 நாட்களில் மேய்ந்து விடுகிறது. அதே புல்வெளியை குதிரையும், ஒரு ஆடும் சேர்ந்து 60 நாட்களில் மேய்ந்துவிடுகின்றன.அதே புல்வெளியைப் பசுவும், ஆடும் சேர்ந்து 90 நாட்களில் மேய்ந்துவிடுகின்றன என்றால் அந்தப் புல்வெளியை குதிரை,பசு, ஆடு மூன்றும் சேர்ந்து எத்தனை நாட்களில் மேயும்?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
37.9 நாட்களில் (app ) (37D +21 Hr +47 mnts )
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஒரு குதிரையும் , ஒரு பசுவும் ஒரு நாளில் மேய்வது = 1/40 பங்கு
ஒரு குதிரையும் , ஒரு ஆறும் ஒரு நாளில் மேய்வது = 1/60 பங்கு
ஒரு பசுவும் , ஒரு ஆடும் ஒரு நாளில் மேய்வது = 1/90
மூன்றையும் கூட்ட
2 குதிரைகள் ,2 பசுக்கள் , 2 ஆடுகள் ஒரு நாளில் மேய்வது = 1/40 + 1/ 60 + 1/ 90 = 69/ 1080
ஒரு குதிரை, ஒரு பசு , ஒரு ஆடு ஒரு நாளில் மேய்வது =138 /1080
மூன்றும் மேய்வதற்கு ஆகும் நாட்கள் = 1080/138 = 7.8 நாட்கள் ( சுமாராக )
ஒரு குதிரையும் , ஒரு ஆறும் ஒரு நாளில் மேய்வது = 1/60 பங்கு
ஒரு பசுவும் , ஒரு ஆடும் ஒரு நாளில் மேய்வது = 1/90
மூன்றையும் கூட்ட
2 குதிரைகள் ,2 பசுக்கள் , 2 ஆடுகள் ஒரு நாளில் மேய்வது = 1/40 + 1/ 60 + 1/ 90 = 69/ 1080
ஒரு குதிரை, ஒரு பசு , ஒரு ஆடு ஒரு நாளில் மேய்வது =138 /1080
மூன்றும் மேய்வதற்கு ஆகும் நாட்கள் = 1080/138 = 7.8 நாட்கள் ( சுமாராக )
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1158104M.Jagadeesan wrote:ஒரு குதிரையும் , ஒரு பசுவும் ஒரு நாளில் மேய்வது = 1/40 பங்கு
ஒரு குதிரையும் , ஒரு ஆறும் ஒரு நாளில் மேய்வது = 1/60 பங்கு
ஒரு பசுவும் , ஒரு ஆடும் ஒரு நாளில் மேய்வது = 1/90
மூன்றையும் கூட்ட
2 குதிரைகள் ,2 பசுக்கள் , 2 ஆடுகள் ஒரு நாளில் மேய்வது = 1/40 + 1/ 60 + 1/ 90 = 69/ 1080
ஒரு குதிரை, ஒரு பசு , ஒரு ஆடு ஒரு நாளில் மேய்வது =138 /1080
மூன்றும் மேய்வதற்கு ஆகும் நாட்கள் = 1080/138 = 7.8 நாட்கள் ( சுமாராக )
குதிரை +பசு =1/40
குதிரை +ஆடு =1/60
பசு +ஆடு =1/90
காமன் டினாமிநேடர் ,40,60, 90 =360
குதிரை + பசு =9/360
குதிரை +ஆடு =6/360
பசு +ஆடு =4/360
2 செட் (குதிரை +பசு +ஆடு )= 9+6+4/360 = 19/360
1 செட் .............................................................= 19/360 x 1/2 =19/720
ஒரு நாளில் புல் மேய்வது =19/720 பாகம்
முழு நிலத்தை மேய்வதற்கு 720/19= 37.9 நாட்கள் உத்தேசமாக .
காமன் டினாமிநேடர் 360 .....1080 வரை கொண்டு போகவேண்டிய அவசியம் இல்லை என்றே
நினைக்கிறேன் .
ஒரு குதிரையும் ஒரு பசுவும் நிலத்தை மேய 40 நாட்கள் ஆகும் போது ,
ஒரு ஆட்டுடன் கூட்டணி சேர்வதன் ,ஆடும் குதிரையும் பசுவும் 7.8 நாட்களில் நிலத்தை மேய்ந்து விடுவதும் என்பது கொஞ்சம் உதைக்குது .(லாஜிக்)
மறுமுறை பாருங்கள் , ஜெகதீசன் அவர்களே .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மன்னிக்கவும். 2 ஆல் வகுக்கும்போது தவறு செய்துவிட்டேன் . நீங்கள் செய்தது சரி .
நன்றி இரமனியன் !
குதிரையும், பசுவும் புல்வெளியை 40 நாட்களில் மேயும்.
குதிரையும், ஆடும் புல்வெளியை 60 நாட்களில் மேயும்.
பசுவும்,ஆடும் புல்வெளியை 90 நாட்களில் மேயும்.
குதிரையும், பசுவும் ஒரு நாளில் மேய்வது = 1/40 பங்கு.
குதிரையும், ஆடும் ஒரு நாளில் மேய்வது = 1/60 பங்கு.
பசுவும், ஆடும் ஒரு நாளில் மேய்வது = 1/90 பங்கு.
மூன்றையும் கூட்ட*
2 குதிரை + 2 பசு + 2 ஆடு ஒரு நாளில் மேய்வது = 1/40 + 1/60 + 1/90
...........................................................................................................................= 19/360
1 குதிரை + 1 பசு + 1 ஆடு ஒரு நாளில் மேய்வது = 19/720
புல்வெளி முழுவதும் மேய ஆகும் நாட்கள்=720/19 = 37 மற்றும் 17/19 நாட்கள் ஆகும்.
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
சபாஷ் ......... அய்யா இருவருக்கும் என் வாழ்த்துக்கள் ....
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
தேவதை எண் ( ANGEL NUMBER )
===============================
ஏதேனும் ஓர் எண்ணை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த எண் இரட்டைப்படை எண்ணாக இருந்தால் 2 ஆல் வகுக்கவும். ஒற்றைப்படை எண்ணாக இருந்தால் , 3 ஆல் பெருக்கி 1 ஐக் கூட்டவும். கிடைக்கும் விடையைக் கொண்டு இச்செயல் முறையைத் தொடர்ந்து செய்யவும். முடிவில் 4,2,1 ஆகிய எண்கள் மீண்டும், மீண்டும் கிடைப்பதைக் காணலாம். எனவே 421 என்ற எண்ணை தேவதை எண் ( Angel number ) என்று கணிதவியலார் கூறுவார்.
எடுத்துக்காட்டாக
15 என்ற எண்ணை எடுத்துக்கொள்வோம்.
15 ஒற்றை எண் , எனவே ( 15 x 3 ) + 1 = 46
46 இரட்டை எண், எனவே 46 / 2 = 23
23 ஒற்றை எண் , எனவே ( 23 x 3 ) + 1 = 70
70 இரட்டை எண் , எனவே 70 / 2 = 35
35 ஒற்றை எண், எனவே ( 35 x 3 ) + 1 = 106
106 இரட்டை எண், எனவே 106 / 2 = 53
53 ஒற்றை எண், எனவே ( 53 x 3 ) + 1 = 160
160 இரட்டை எண், எனவே 160 / 2 = 80
80 இரட்டை எண், எனவே 80 / 2 = 40
40 இரட்டை எண், எனவே 40 / 2 = 20
20 இரட்டை எண், எனவே 20 / 2 = 10
10 இரட்டை எண், எனவே 10 / 2 = 5
5 ஒற்றை எண், எனவே ( 5 x 3 ) + 1 = 16
16 இரட்டை எண், எனவே 16 / 2 = 8
8 இரட்டை எண், எனவே 8 / 2 = 4
4 இரட்டை எண், எனவே 4 / 2 = 2
2 இரட்டை எண், எனவே 2 / 2 = 1
1 ஒற்றைப்படை எண், எனவே ( 1 x 3 ) + 1 = 4
மீண்டும் 4,2,1 ஆகிய எண்கள் தொடர்ந்து வருவதைக் காணலாம். எனவே இந்த எண் 421 தேவதை எண் என்று அழைக்கப்படுகிறது.
===============================
ஏதேனும் ஓர் எண்ணை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த எண் இரட்டைப்படை எண்ணாக இருந்தால் 2 ஆல் வகுக்கவும். ஒற்றைப்படை எண்ணாக இருந்தால் , 3 ஆல் பெருக்கி 1 ஐக் கூட்டவும். கிடைக்கும் விடையைக் கொண்டு இச்செயல் முறையைத் தொடர்ந்து செய்யவும். முடிவில் 4,2,1 ஆகிய எண்கள் மீண்டும், மீண்டும் கிடைப்பதைக் காணலாம். எனவே 421 என்ற எண்ணை தேவதை எண் ( Angel number ) என்று கணிதவியலார் கூறுவார்.
எடுத்துக்காட்டாக
15 என்ற எண்ணை எடுத்துக்கொள்வோம்.
15 ஒற்றை எண் , எனவே ( 15 x 3 ) + 1 = 46
46 இரட்டை எண், எனவே 46 / 2 = 23
23 ஒற்றை எண் , எனவே ( 23 x 3 ) + 1 = 70
70 இரட்டை எண் , எனவே 70 / 2 = 35
35 ஒற்றை எண், எனவே ( 35 x 3 ) + 1 = 106
106 இரட்டை எண், எனவே 106 / 2 = 53
53 ஒற்றை எண், எனவே ( 53 x 3 ) + 1 = 160
160 இரட்டை எண், எனவே 160 / 2 = 80
80 இரட்டை எண், எனவே 80 / 2 = 40
40 இரட்டை எண், எனவே 40 / 2 = 20
20 இரட்டை எண், எனவே 20 / 2 = 10
10 இரட்டை எண், எனவே 10 / 2 = 5
5 ஒற்றை எண், எனவே ( 5 x 3 ) + 1 = 16
16 இரட்டை எண், எனவே 16 / 2 = 8
8 இரட்டை எண், எனவே 8 / 2 = 4
4 இரட்டை எண், எனவே 4 / 2 = 2
2 இரட்டை எண், எனவே 2 / 2 = 1
1 ஒற்றைப்படை எண், எனவே ( 1 x 3 ) + 1 = 4
மீண்டும் 4,2,1 ஆகிய எண்கள் தொடர்ந்து வருவதைக் காணலாம். எனவே இந்த எண் 421 தேவதை எண் என்று அழைக்கப்படுகிறது.
- Sponsored content
Page 30 of 53 • 1 ... 16 ... 29, 30, 31 ... 41 ... 53
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 30 of 53
|
|