Latest topics
» வணக்கம் உறவே by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூளைக்குணவு
+24
ராஜா
பழ.முத்துராமலிங்கம்
கார்த்திக் செயராம்
சசி
Hari Prasath
Dr.S.Soundarapandian
tnkesaven
வேல்முருகன்
விமந்தனி
ayyasamy ram
rajaalways
srisivaerd
balakarthik
shobana sahas
Preethika Chandrakumar
கண்ணன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
6ramasamy
T.N.Balasubramanian
M.M.SENTHIL
krishnaamma
சிவா
சரவணன்
M.Jagadeesan
28 posters
Page 30 of 53
Page 30 of 53 • 1 ... 16 ... 29, 30, 31 ... 41 ... 53
மூளைக்குணவு
First topic message reminder :
ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?
ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: மூளைக்குணவு
சரியான விடையளித்த கேசவன் அவர்களுக்கு நன்றி .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: மூளைக்குணவு
மேற்கோள் செய்த பதிவு: 1157605krishnaamma wrote:ஐந்திலக்க எண் = X
முன்னால் 1 சேர்ப்பது என்றால் 100000 உடன் கூட்டுவது என்று ஆகும்....இலையா? .....
அப்புறம், பின்னால் ஒன்று சேர்ப்பது என்றால் 10 ஆல் பெருக்கி ஒன்றைக் கூட்டுவது என்று பொருள் ஆகும்.
ஸோ,
3(100000+X) = 10X +1
300000+3X = 10X+1
10X-3X = 300000 - 1
7X = 299999
X = 42857.
இது சரியா ஜகதீசன் ஐயா?
அருமையான விளக்கம் க்ரிஷ்ணாம்மா .. எனக்கு கஷ்டமாக இருந்தது அந்த கணக்கு
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: மூளைக்குணவு
மேற்கோள் செய்த பதிவு: 1157708shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1157605krishnaamma wrote:ஐந்திலக்க எண் = X
முன்னால் 1 சேர்ப்பது என்றால் 100000 உடன் கூட்டுவது என்று ஆகும்....இலையா? .....
அப்புறம், பின்னால் ஒன்று சேர்ப்பது என்றால் 10 ஆல் பெருக்கி ஒன்றைக் கூட்டுவது என்று பொருள் ஆகும்.
ஸோ,
3(100000+X) = 10X +1
300000+3X = 10X+1
10X-3X = 300000 - 1
7X = 299999
X = 42857.
இது சரியா ஜகதீசன் ஐயா?
அருமையான விளக்கம் க்ரிஷ்ணாம்மா .. எனக்கு கஷ்டமாக இருந்தது அந்த கணக்கு
மேலே சொன்னது போல முன்பு ஒருநாள் ரொம்ப கஷ்டப்பட்டு போட்டேன், அதனால இன்று ஈஸியா போட்டுவிட்டேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மூளைக்குணவு
ஒரு புல்வெளியை, ஒரு குதிரையும், ஒரு பசுவும் 40 நாட்களில் மேய்ந்து விடுகிறது. அதே புல்வெளியை குதிரையும், ஒரு ஆடும் சேர்ந்து 60 நாட்களில் மேய்ந்துவிடுகின்றன.அதே புல்வெளியைப் பசுவும், ஆடும் சேர்ந்து 90 நாட்களில் மேய்ந்துவிடுகின்றன என்றால் அந்தப் புல்வெளியை குதிரை,பசு, ஆடு மூன்றும் சேர்ந்து எத்தனை நாட்களில் மேயும்?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: மூளைக்குணவு
37.9 நாட்களில் (app ) (37D +21 Hr +47 mnts )
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: மூளைக்குணவு
ஒரு குதிரையும் , ஒரு பசுவும் ஒரு நாளில் மேய்வது = 1/40 பங்கு
ஒரு குதிரையும் , ஒரு ஆறும் ஒரு நாளில் மேய்வது = 1/60 பங்கு
ஒரு பசுவும் , ஒரு ஆடும் ஒரு நாளில் மேய்வது = 1/90
மூன்றையும் கூட்ட
2 குதிரைகள் ,2 பசுக்கள் , 2 ஆடுகள் ஒரு நாளில் மேய்வது = 1/40 + 1/ 60 + 1/ 90 = 69/ 1080
ஒரு குதிரை, ஒரு பசு , ஒரு ஆடு ஒரு நாளில் மேய்வது =138 /1080
மூன்றும் மேய்வதற்கு ஆகும் நாட்கள் = 1080/138 = 7.8 நாட்கள் ( சுமாராக )
ஒரு குதிரையும் , ஒரு ஆறும் ஒரு நாளில் மேய்வது = 1/60 பங்கு
ஒரு பசுவும் , ஒரு ஆடும் ஒரு நாளில் மேய்வது = 1/90
மூன்றையும் கூட்ட
2 குதிரைகள் ,2 பசுக்கள் , 2 ஆடுகள் ஒரு நாளில் மேய்வது = 1/40 + 1/ 60 + 1/ 90 = 69/ 1080
ஒரு குதிரை, ஒரு பசு , ஒரு ஆடு ஒரு நாளில் மேய்வது =138 /1080
மூன்றும் மேய்வதற்கு ஆகும் நாட்கள் = 1080/138 = 7.8 நாட்கள் ( சுமாராக )
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: மூளைக்குணவு
மேற்கோள் செய்த பதிவு: 1158104M.Jagadeesan wrote:ஒரு குதிரையும் , ஒரு பசுவும் ஒரு நாளில் மேய்வது = 1/40 பங்கு
ஒரு குதிரையும் , ஒரு ஆறும் ஒரு நாளில் மேய்வது = 1/60 பங்கு
ஒரு பசுவும் , ஒரு ஆடும் ஒரு நாளில் மேய்வது = 1/90
மூன்றையும் கூட்ட
2 குதிரைகள் ,2 பசுக்கள் , 2 ஆடுகள் ஒரு நாளில் மேய்வது = 1/40 + 1/ 60 + 1/ 90 = 69/ 1080
ஒரு குதிரை, ஒரு பசு , ஒரு ஆடு ஒரு நாளில் மேய்வது =138 /1080
மூன்றும் மேய்வதற்கு ஆகும் நாட்கள் = 1080/138 = 7.8 நாட்கள் ( சுமாராக )
குதிரை +பசு =1/40
குதிரை +ஆடு =1/60
பசு +ஆடு =1/90
காமன் டினாமிநேடர் ,40,60, 90 =360
குதிரை + பசு =9/360
குதிரை +ஆடு =6/360
பசு +ஆடு =4/360
2 செட் (குதிரை +பசு +ஆடு )= 9+6+4/360 = 19/360
1 செட் .............................................................= 19/360 x 1/2 =19/720
ஒரு நாளில் புல் மேய்வது =19/720 பாகம்
முழு நிலத்தை மேய்வதற்கு 720/19= 37.9 நாட்கள் உத்தேசமாக .
காமன் டினாமிநேடர் 360 .....1080 வரை கொண்டு போகவேண்டிய அவசியம் இல்லை என்றே
நினைக்கிறேன் .
ஒரு குதிரையும் ஒரு பசுவும் நிலத்தை மேய 40 நாட்கள் ஆகும் போது ,
ஒரு ஆட்டுடன் கூட்டணி சேர்வதன் ,ஆடும் குதிரையும் பசுவும் 7.8 நாட்களில் நிலத்தை மேய்ந்து விடுவதும் என்பது கொஞ்சம் உதைக்குது .(லாஜிக்)
மறுமுறை பாருங்கள் , ஜெகதீசன் அவர்களே .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: மூளைக்குணவு
மன்னிக்கவும். 2 ஆல் வகுக்கும்போது தவறு செய்துவிட்டேன் . நீங்கள் செய்தது சரி .
நன்றி இரமனியன் !
குதிரையும், பசுவும் புல்வெளியை 40 நாட்களில் மேயும்.
குதிரையும், ஆடும் புல்வெளியை 60 நாட்களில் மேயும்.
பசுவும்,ஆடும் புல்வெளியை 90 நாட்களில் மேயும்.
குதிரையும், பசுவும் ஒரு நாளில் மேய்வது = 1/40 பங்கு.
குதிரையும், ஆடும் ஒரு நாளில் மேய்வது = 1/60 பங்கு.
பசுவும், ஆடும் ஒரு நாளில் மேய்வது = 1/90 பங்கு.
மூன்றையும் கூட்ட*
2 குதிரை + 2 பசு + 2 ஆடு ஒரு நாளில் மேய்வது = 1/40 + 1/60 + 1/90
...........................................................................................................................= 19/360
1 குதிரை + 1 பசு + 1 ஆடு ஒரு நாளில் மேய்வது = 19/720
புல்வெளி முழுவதும் மேய ஆகும் நாட்கள்=720/19 = 37 மற்றும் 17/19 நாட்கள் ஆகும்.
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: மூளைக்குணவு
சபாஷ் ......... அய்யா இருவருக்கும் என் வாழ்த்துக்கள் ....
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: மூளைக்குணவு
தேவதை எண் ( ANGEL NUMBER )
===============================
ஏதேனும் ஓர் எண்ணை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த எண் இரட்டைப்படை எண்ணாக இருந்தால் 2 ஆல் வகுக்கவும். ஒற்றைப்படை எண்ணாக இருந்தால் , 3 ஆல் பெருக்கி 1 ஐக் கூட்டவும். கிடைக்கும் விடையைக் கொண்டு இச்செயல் முறையைத் தொடர்ந்து செய்யவும். முடிவில் 4,2,1 ஆகிய எண்கள் மீண்டும், மீண்டும் கிடைப்பதைக் காணலாம். எனவே 421 என்ற எண்ணை தேவதை எண் ( Angel number ) என்று கணிதவியலார் கூறுவார்.
எடுத்துக்காட்டாக
15 என்ற எண்ணை எடுத்துக்கொள்வோம்.
15 ஒற்றை எண் , எனவே ( 15 x 3 ) + 1 = 46
46 இரட்டை எண், எனவே 46 / 2 = 23
23 ஒற்றை எண் , எனவே ( 23 x 3 ) + 1 = 70
70 இரட்டை எண் , எனவே 70 / 2 = 35
35 ஒற்றை எண், எனவே ( 35 x 3 ) + 1 = 106
106 இரட்டை எண், எனவே 106 / 2 = 53
53 ஒற்றை எண், எனவே ( 53 x 3 ) + 1 = 160
160 இரட்டை எண், எனவே 160 / 2 = 80
80 இரட்டை எண், எனவே 80 / 2 = 40
40 இரட்டை எண், எனவே 40 / 2 = 20
20 இரட்டை எண், எனவே 20 / 2 = 10
10 இரட்டை எண், எனவே 10 / 2 = 5
5 ஒற்றை எண், எனவே ( 5 x 3 ) + 1 = 16
16 இரட்டை எண், எனவே 16 / 2 = 8
8 இரட்டை எண், எனவே 8 / 2 = 4
4 இரட்டை எண், எனவே 4 / 2 = 2
2 இரட்டை எண், எனவே 2 / 2 = 1
1 ஒற்றைப்படை எண், எனவே ( 1 x 3 ) + 1 = 4
மீண்டும் 4,2,1 ஆகிய எண்கள் தொடர்ந்து வருவதைக் காணலாம். எனவே இந்த எண் 421 தேவதை எண் என்று அழைக்கப்படுகிறது.
===============================
ஏதேனும் ஓர் எண்ணை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த எண் இரட்டைப்படை எண்ணாக இருந்தால் 2 ஆல் வகுக்கவும். ஒற்றைப்படை எண்ணாக இருந்தால் , 3 ஆல் பெருக்கி 1 ஐக் கூட்டவும். கிடைக்கும் விடையைக் கொண்டு இச்செயல் முறையைத் தொடர்ந்து செய்யவும். முடிவில் 4,2,1 ஆகிய எண்கள் மீண்டும், மீண்டும் கிடைப்பதைக் காணலாம். எனவே 421 என்ற எண்ணை தேவதை எண் ( Angel number ) என்று கணிதவியலார் கூறுவார்.
எடுத்துக்காட்டாக
15 என்ற எண்ணை எடுத்துக்கொள்வோம்.
15 ஒற்றை எண் , எனவே ( 15 x 3 ) + 1 = 46
46 இரட்டை எண், எனவே 46 / 2 = 23
23 ஒற்றை எண் , எனவே ( 23 x 3 ) + 1 = 70
70 இரட்டை எண் , எனவே 70 / 2 = 35
35 ஒற்றை எண், எனவே ( 35 x 3 ) + 1 = 106
106 இரட்டை எண், எனவே 106 / 2 = 53
53 ஒற்றை எண், எனவே ( 53 x 3 ) + 1 = 160
160 இரட்டை எண், எனவே 160 / 2 = 80
80 இரட்டை எண், எனவே 80 / 2 = 40
40 இரட்டை எண், எனவே 40 / 2 = 20
20 இரட்டை எண், எனவே 20 / 2 = 10
10 இரட்டை எண், எனவே 10 / 2 = 5
5 ஒற்றை எண், எனவே ( 5 x 3 ) + 1 = 16
16 இரட்டை எண், எனவே 16 / 2 = 8
8 இரட்டை எண், எனவே 8 / 2 = 4
4 இரட்டை எண், எனவே 4 / 2 = 2
2 இரட்டை எண், எனவே 2 / 2 = 1
1 ஒற்றைப்படை எண், எனவே ( 1 x 3 ) + 1 = 4
மீண்டும் 4,2,1 ஆகிய எண்கள் தொடர்ந்து வருவதைக் காணலாம். எனவே இந்த எண் 421 தேவதை எண் என்று அழைக்கப்படுகிறது.
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Page 30 of 53 • 1 ... 16 ... 29, 30, 31 ... 41 ... 53
Page 30 of 53
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|