புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by heezulia Today at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூளைக்குணவு
Page 25 of 53 •
Page 25 of 53 • 1 ... 14 ... 24, 25, 26 ... 39 ... 53
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
First topic message reminder :
ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?
ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1153083M.Jagadeesan wrote:ஒரு வியாபாரியிடம் 20 கிலோ எடைக்கல் ஒன்று இருந்தது . ஒருநாள் அது கீழே விழுந்து நான்கு துண்டுகளாக உடைந்துவிட்டது . ஒவ்வொரு துண்டும் ஒவ்வொரு விதமாக இருந்தது .ஆனாலும் அவற்றைக்கொண்டு 1/2 கிலோ முதல் 20 கிலோ வரையில் எடைபோட முடிந்தது .ஒவ்வொரு துண்டும் என்ன எடை இருந்திருக்கக் கூடும் ?
1/2, 1 1/2, 5,10 என்றே நினைக்கிறேன் . பொறுமை இல்லை .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
1/2 கிலோ ,1 1/2 கிலோ ,5 கிலோ , 10 கிலோ எடைக் கற்களைக் கூட்டினால் மொத்தம் 20 கிலோ வரவில்லையே !
1/2 கிலோ , 1 1/2 கிலோ , 4 1/2 கிலோ , 13 1/2 கிலோ என்று உடைந்திருந்தால்தான் 1/2 கிலோ முதல் 20 கிலோ வரையில் எடை போடமுடியும் .
தங்களின் முயற்சிக்கு நன்றி .
1/2 கிலோ , 1 1/2 கிலோ , 4 1/2 கிலோ , 13 1/2 கிலோ என்று உடைந்திருந்தால்தான் 1/2 கிலோ முதல் 20 கிலோ வரையில் எடை போடமுடியும் .
தங்களின் முயற்சிக்கு நன்றி .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஒரு கூடையில் கொஞ்சம் கடலை மிட்டாய்களும், கொஞ்சம் ஆரஞ்சு மிட்டாய்களும், கொஞ்சம் பஞ்சு மிட்டாய்களும் இருந்தன. அவற்றை ஜோதி, ஜெயா, ஜானகி ஆகிய மூவரும் பங்கிட்டுக் கொள்கின்றனர். ஒவ்வொருவரும் ஒரேவகை மிட்டாயை ஒன்றுவிடாமல் மொத்தமாக எடுத்துக் கொள்கின்றனர். ஒருவகை மிட்டாய் 7 ம், மற்றொரு வகை மிட்டாய் 11 ம் , மூன்றாம் வகை மிட்டாய் 13 ம் இருக்கின்றன.
1 ) ஜோதி எடுத்த மிட்டாய்கள் 7 அல்ல , மேலும் அவள் கடலை மிட்டாயை எடுக்கவில்லை.
2 ) கடலை மிட்டாய் எடுத்தவளின் கையில் 11 மிட்டாய்கள் இருக்கின்றன.
3 ) ஜானகி பஞ்சு மிட்டாய்களை எடுத்துக் கொண்டாள்.
கேள்வி
---------
1 ) 13 மிட்டாய்களை யார் எடுத்தார் ?
2 ) ஆரஞ்சு மிட்டாய்களை யார் எடுத்தார் ?
3 ) ஜெயாவிடம் எத்தனை மிட்டாய்கள் இருக்கின்றன ?
1 ) ஜோதி எடுத்த மிட்டாய்கள் 7 அல்ல , மேலும் அவள் கடலை மிட்டாயை எடுக்கவில்லை.
2 ) கடலை மிட்டாய் எடுத்தவளின் கையில் 11 மிட்டாய்கள் இருக்கின்றன.
3 ) ஜானகி பஞ்சு மிட்டாய்களை எடுத்துக் கொண்டாள்.
கேள்வி
---------
1 ) 13 மிட்டாய்களை யார் எடுத்தார் ?
2 ) ஆரஞ்சு மிட்டாய்களை யார் எடுத்தார் ?
3 ) ஜெயாவிடம் எத்தனை மிட்டாய்கள் இருக்கின்றன ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
1.ஜோதி 13 மிட்டாய்களை எடுத்தாள்
2. ஜோதி ஆரஞ்சு மிட்டாய்களை எடுத்தாள்
3.ஜெயாவிடம் 11 கடலை முட்டைகள் உள்ளன
அய்யா சரி பார்த்து சொல்லுங்கள்.
2. ஜோதி ஆரஞ்சு மிட்டாய்களை எடுத்தாள்
3.ஜெயாவிடம் 11 கடலை முட்டைகள் உள்ளன
அய்யா சரி பார்த்து சொல்லுங்கள்.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
சரியான விடையளித்த ஷோபனா சஹாஸ் அவர்களுக்கு நன்றி !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1154296M.Jagadeesan wrote:சரியான விடையளித்த ஷோபனா சஹாஸ் அவர்களுக்கு நன்றி !
நன்றி அய்யா.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கங்கா, யமுனா, கிருஷ்ணா, சரஸ்வதி,நர்மதா, கோதாவரி, காவிரி ஆகியோர், இடமிருந்து வலமாக இதே வரிசையில் அமர்ந்துள்ளனர். அவர்களின் வரிசையானது மாற்றி அமைக்கப்படுகிறது. இப்பொழுது எந்த ஒரு பெண்ணுக்கு இருபுறமும், முன்பு இருந்தவர்கள் இல்லை. நர்மதா மூன்றாம் இடத்திற்கும், யமுனா ஐந்தாம் இடத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். சரஸ்வதி, நர்மதாவின் இடது பக்க திசையில் அமர்ந்துள்ளார்.
1) யமுனாவின் இருபுறமும் யார் அமர்ந்துள்ளனர்?
2) இடது கோடியிலும், வலது கோடியிலும் யார் அமர்ந்துள்ளனர்?
1) யமுனாவின் இருபுறமும் யார் அமர்ந்துள்ளனர்?
2) இடது கோடியிலும், வலது கோடியிலும் யார் அமர்ந்துள்ளனர்?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
சரிஆன்னு சொல்லுங்கள் அய்யா .....
1.காவேரி , சரஸ்வதி
2. கோதாவரி , கங்கா .
மிகுந்த பயத்துடன்
ஷோபனா ...
1.காவேரி , சரஸ்வதி
2. கோதாவரி , கங்கா .
மிகுந்த பயத்துடன்
ஷோபனா ...
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஆரம்ப வரிசை
கங்கா, யமுனா, கிருஷ்ணா, சரஸ்வதி,நர்மதா, கோதாவரி, காவிரி
X Y நர்மதா Z யமுனா A B
சரஸ்வதி, நர்மதாவின் இடது பக்க திசையில் அமர்ந்துள்ளார்.
எனவே
சரஸ்வதி, Y நர்மதா Z யமுனா A B
நர்மதாவுக்கும் யமுனாவுக்கும் சம்பந்தப்படாத காவேரி இடையில் வருவார்
சரஸ்வதி, Y, நர்மதா, காவேரி, யமுனா, A, B
சரஸ்வதிக்கும் நர்மதாவுக்கும் சம்பந்தப்படாத கங்கா அவர்களுக்கு மத்தியில் வருவார்
சரஸ்வதி, கங்கா, நர்மதா, காவேரி, யமுனா, A, B
யமுனாவுக்குச் சம்பந்தப்படாத மிச்சமுள்ள நதி கோதாவிரி எனவே
சரஸ்வதி, கங்கா, நர்மதா, காவேரி,யமுனா, கோதாவரி, கிருஷ்ணா..
யமுனாவின் இருபுறமும் கோதாவரி-காவேரி
கோடியில் இருப்பவர்கள் : சரஸ்வதி, கிருஷ்ணா
முயற்சி செய்த ஷோபனா சஹஸ் அவர்களுக்கு நன்றி .
கங்கா, யமுனா, கிருஷ்ணா, சரஸ்வதி,நர்மதா, கோதாவரி, காவிரி
X Y நர்மதா Z யமுனா A B
சரஸ்வதி, நர்மதாவின் இடது பக்க திசையில் அமர்ந்துள்ளார்.
எனவே
சரஸ்வதி, Y நர்மதா Z யமுனா A B
நர்மதாவுக்கும் யமுனாவுக்கும் சம்பந்தப்படாத காவேரி இடையில் வருவார்
சரஸ்வதி, Y, நர்மதா, காவேரி, யமுனா, A, B
சரஸ்வதிக்கும் நர்மதாவுக்கும் சம்பந்தப்படாத கங்கா அவர்களுக்கு மத்தியில் வருவார்
சரஸ்வதி, கங்கா, நர்மதா, காவேரி, யமுனா, A, B
யமுனாவுக்குச் சம்பந்தப்படாத மிச்சமுள்ள நதி கோதாவிரி எனவே
சரஸ்வதி, கங்கா, நர்மதா, காவேரி,யமுனா, கோதாவரி, கிருஷ்ணா..
யமுனாவின் இருபுறமும் கோதாவரி-காவேரி
கோடியில் இருப்பவர்கள் : சரஸ்வதி, கிருஷ்ணா
முயற்சி செய்த ஷோபனா சஹஸ் அவர்களுக்கு நன்றி .
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
ஒரே பெண்கள் கூட்டமாக இருந்ததால் ,
உள்ளே நுழையவில்லை அய்யா !
மேலும் புண்ய தீர்த்தங்கள் , தண்ணீர் பயமுண்டு .
ரமணியன்
உள்ளே நுழையவில்லை அய்யா !
மேலும் புண்ய தீர்த்தங்கள் , தண்ணீர் பயமுண்டு .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 25 of 53 • 1 ... 14 ... 24, 25, 26 ... 39 ... 53
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 25 of 53
|
|