புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மூளைக்குணவு - Page 21 Poll_c10மூளைக்குணவு - Page 21 Poll_m10மூளைக்குணவு - Page 21 Poll_c10 
51 Posts - 46%
ayyasamy ram
மூளைக்குணவு - Page 21 Poll_c10மூளைக்குணவு - Page 21 Poll_m10மூளைக்குணவு - Page 21 Poll_c10 
48 Posts - 44%
T.N.Balasubramanian
மூளைக்குணவு - Page 21 Poll_c10மூளைக்குணவு - Page 21 Poll_m10மூளைக்குணவு - Page 21 Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 21 Poll_c10மூளைக்குணவு - Page 21 Poll_m10மூளைக்குணவு - Page 21 Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
மூளைக்குணவு - Page 21 Poll_c10மூளைக்குணவு - Page 21 Poll_m10மூளைக்குணவு - Page 21 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூளைக்குணவு - Page 21 Poll_c10மூளைக்குணவு - Page 21 Poll_m10மூளைக்குணவு - Page 21 Poll_c10 
51 Posts - 46%
ayyasamy ram
மூளைக்குணவு - Page 21 Poll_c10மூளைக்குணவு - Page 21 Poll_m10மூளைக்குணவு - Page 21 Poll_c10 
48 Posts - 44%
T.N.Balasubramanian
மூளைக்குணவு - Page 21 Poll_c10மூளைக்குணவு - Page 21 Poll_m10மூளைக்குணவு - Page 21 Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 21 Poll_c10மூளைக்குணவு - Page 21 Poll_m10மூளைக்குணவு - Page 21 Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
மூளைக்குணவு - Page 21 Poll_c10மூளைக்குணவு - Page 21 Poll_m10மூளைக்குணவு - Page 21 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளைக்குணவு


   
   

Page 21 of 53 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 37 ... 53  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 05, 2015 2:39 pm

First topic message reminder :

ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jul 08, 2015 1:24 pm

சென்னையிலிருந்து சிலர் திருப்பதிக்குப் போனார்கள் . மூன்று கார்கள் கிளம்பின .அவற்றில் முதல் காரில் ஆண்கள் இருந்தார்கள் . நடுக்காரில் குழந்தைகள் இருந்தார்கள் . கடைசிக் காரில் பெண்கள் இருந்தார்கள் .

அவர்களில் குழந்தைகளே எண்ணிக்கையில் அதிகம் . மொத்தத்தில் ஆண்களும் பெண்களும் சரிபாதி என்றால் , குழந்தைகள் மறுபாதி . மற்றொரு வகையாகப் பார்த்தால் ,ஆண்களும் குழந்தைகளும் சேர்ந்தால் 14 பேர் .பெண்களும் குழந்தைகளும் சேர்ந்தால் 19 பேர் .

அப்படிஎன்றால் ஒவ்வொரு காரிலும் எத்தனைபேர் இருந்தார்கள் ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 08, 2015 4:02 pm

3 ஆண்கள்
8 பெண்கள்
11 குழந்தைகள்

ரமணியன்

11 குழந்தைகள் ஒரு வண்டியில் பரவாயில்லை . அட்ஜஸ்ட் பண்ணிக்கும்
3 ஆண்கள் ஒரு வண்டியில் ரொம்ப லக்ஷுரி .
8 பெண்கள் ஒரு வண்டியில் -அய்யயோ ரொம்ப பாவம்.

ஆண்கள் ஏகாதிபத்தியம் .ஒழிக .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jul 08, 2015 4:33 pm

T.N.Balasubramanian wrote:3 ஆண்கள்
8 பெண்கள்
11 குழந்தைகள்

ரமணியன்

11 குழந்தைகள் ஒரு வண்டியில் பரவாயில்லை . அட்ஜஸ்ட் பண்ணிக்கும்
3 ஆண்கள் ஒரு வண்டியில் ரொம்ப லக்ஷுரி .
8 பெண்கள் ஒரு வண்டியில் -அய்யயோ ரொம்ப பாவம்.

ஆண்கள் ஏகாதிபத்தியம் .ஒழிக .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1149960

பாவம் என்று யாரைச் சொல்கிறீர்கள் ? பெண்களையா ? அல்லது டிரைவரையா ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 08, 2015 4:56 pm

வாத்யாரே ,விடை சரியா ? மார்க்கு போடுங்க !
கடைசி காரில் இருந்த எல்லோருமே பாவங்க !!
நம்மளை மாட்டி வைக்க பார்த்தா முடியுமா ?
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jul 08, 2015 5:45 pm

விடை சரிதான் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jul 08, 2015 6:00 pm

111
333
555
777
999
------
2775
------
இந்தக் கூட்டல் கணக்கில் எனக்கு வேண்டிய விடை 1111. அதன் பொருட்டு ஒன்பது எண்களை  நீக்கிவிட்டு , அந்த இடங்களில் பூஜ்ஜியங்களைப் போட்டுக் கொள்ளலாம் . முயன்று பாருங்களேன் .

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 08, 2015 6:33 pm

ஒன்பது எண்களை நீக்காமல் , ஆறு எண்களை நீக்கி 1111, கொண்டுவரலாமே .
100
330
505
077
099
=====
1111
=====

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jul 08, 2015 8:08 pm

நீங்கள் கூறுவதும் உண்மைதான் . ஆனால் கணக்கை நாம் மாற்றக் கூடாதல்லவா !

இதை இரண்டு விதமாகச் செய்யலாம் .

100
000
005
007
999
------
1111
-------

110
002
000
000
999
-------
1111
-------



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jul 09, 2015 9:30 am

கடிகாரத்தின் முகப்பில் 12 எண்கள் இருக்கிறதல்லவா ? அவற்றை மூன்று கூறுகளாகப் பிரிக்கவேண்டும் .ஒவ்வொரு பிரிவிலும் கூட்டுத்தொகை சமமாக இருக்கவேண்டும் .கூறுகள் தனித் தனியாக இருக்கவேண்டும் என்பது நிபந்தனை .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 09, 2015 11:12 am

முதல் கூறு : 11, 12, 1 & 2

ரெண்டாம் கூறு :9.10,3 & 4

மூன்றாம் கூறு :7,8,5 &6

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 21 of 53 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 37 ... 53  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக