Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நேபாளத்தில் இந்திய ஊடகங்கள் மீது கடுமையான டுவிட்டர் விமர்சனங்கள்
5 posters
Page 1 of 1
நேபாளத்தில் இந்திய ஊடகங்கள் மீது கடுமையான டுவிட்டர் விமர்சனங்கள்
நிலநடுக்கத்தில் நிலைகுலைந்துபோயுள்ள நேபாளத்தில் செய்தி சேகரிக்கும் இந்திய ஊடகங்கள் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் நடந்துகொள்வதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.
இந்திய ஊடகங்கள் வெளியேறவேண்டும் (#GoHomeIndianMedia) என்ற தொனியில் டுவிட்டர் தளத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள பிரசாரம் இணையத்தில் முக்கிய பேசுபொருளாக உள்ளது.
நேபாளத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் இந்தியா முன்னணி பாத்திரம் வகிக்கிறது. இந்தியா தான் முதல்நாடாக தங்களின் மீட்பு அணிகளை அங்கு அனுப்பியிருந்தது.
இந்தியா பாதுகாப்புத் தரப்பினர் சுமார் 1000 பேர் வரையில் தற்போது நேபாளத்தில் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இந்தப் பணிகள் தொடர்பான செய்தி சேகரிப்பிலும் வெளியீட்டிலும் இந்திய ஊடகங்களின் அணுகுமுறை தொடர்பில் நேபாள மக்களின் ஒரு தரப்பினர் மத்தியில் அதிருப்தி மனநிலை வெளிப்பட்டிருக்கிறது.
நேபாளம் இந்தியாவின் மாநிலம் அல்ல என்பதை இந்திய 'நாட்டுப்பற்று' ஊடகங்கள் மறந்துவிட்டதாக பெருமளவிலான டுவிட்டர் குறிப்புகள் விமர்சித்துள்ளன.
'டிவி சீரியல் எடுப்பது போல் நடந்துகொள்கிறார்கள்'
'இந்திய ஊடகங்கள் தங்கள் நாட்டின் உதவிகளைக் கூறி பெருமைப்பட்டுக்கொள்ளும் போக்குடனும் சரியான நிலவரங்களை வெளிப்படுத்தாமலும் வெறுமனே பரபரப்பை ஏற்படுத்தும் விதமாகவும் நடந்துகொள்வதாக ஒரு தரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர்' என்றார் பிபிசி நேபாளச் சேவையின் செய்தியாளர் பகீரத் யோகி.
இந்திய செய்தியாளர்கள் டிவி சீரியல்களை படம்பிடிப்பது போல நேபாளத்தில் நிலநடுக்கம் மற்றும் மீட்பு - நிவாரணப் பணிகளில் செய்தி சேகரித்துவருவதாக ஒருவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
'நிவாரணப் பொருட்கள் சென்றுசேரமுடியாத இடத்துக்குக் கூட உங்களின் ஊடகவியலாளர்களால் செல்லமுடியுமாக இருந்தால் கையில் ஒரு முதலுதவி பெட்டியையோ, தண்ணீர் போத்தலையோ ஏன் அவர்களால் கொண்டுசெல்லமுடியாது' என்று இன்னொரு டுவிட்டர் குறிப்பு கூறுகின்றது.
'இந்திய ஊடகங்கள் மத்தியில் ஏதாவது பத்திரிகை தர்மம் இருக்கின்றதா என்பதே சந்தேகம். நேபாளத்தை அவர்கள் போலியான செய்திகளால் அச்சமூட்டுகிறார்கள்' என்று இன்னொருவர் கூறியிருக்கிறார்.
'இந்தியப் பத்திரிகைகள் பெரும்பாலும் பொறுப்புள்ளவையாகவும் நடுநிலைமிக்கவையாகவும் அக்கறை உள்ளவையாகவும் செய்திகளை வெளியிட்டுள்ளன. ஆனால் நேபாளத்தில் களத்தில் நிற்கின்ற தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பாளர்களின் அணுகுமுறையில் தான் பிரச்சனை இருப்பதாகத் தெரிகின்றது' என்றார் பகீரத் யோகி.
உயிர்களையும் குடியிருப்புகளையும் இழந்துநிற்கும் மக்களின் உணர்வுகளுக்கு முக்கியம் கொடுக்காதவாறு இந்திய தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் அவர்களுடன் உரையாடுவதாக உள்நாட்டு டுவிட்டர் கருத்துக்கள் கூறுகின்றன.
'இந்திய ஊடகவியலாளர்கள் சுமார் 200 பேர் வரையில் நேபாளம் எங்கிலும் சென்று செய்தி சேகரித்துவருகின்றனர். அவர்கள் இந்தியாவின் உதவிகளையே முன்னிலைப்படுத்துவதாகவும் மற்ற நாடுகளிடமிருந்து நேபாளிகளுக்கு கிடைக்கும் உதவிகளை கண்டுகொள்ளவில்லை என்றும் அதிருப்திகள் உள்ளன' என்றும் கூறினார் பிபிசியின் நேபாளி மொழிச்சேவை செய்தியாளர் யோகி.
நேபாளத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைப்பதில் சமூகவலைத் தளங்கள் முக்கிய பங்காற்றுவதாகவும் பகீரத் யோகி கூறினார்.
இந்திய ஊடகங்கள் வெளியேறவேண்டும் (#GoHomeIndianMedia) என்ற தொனியில் டுவிட்டர் தளத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள பிரசாரம் இணையத்தில் முக்கிய பேசுபொருளாக உள்ளது.
நேபாளத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் இந்தியா முன்னணி பாத்திரம் வகிக்கிறது. இந்தியா தான் முதல்நாடாக தங்களின் மீட்பு அணிகளை அங்கு அனுப்பியிருந்தது.
இந்தியா பாதுகாப்புத் தரப்பினர் சுமார் 1000 பேர் வரையில் தற்போது நேபாளத்தில் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இந்தப் பணிகள் தொடர்பான செய்தி சேகரிப்பிலும் வெளியீட்டிலும் இந்திய ஊடகங்களின் அணுகுமுறை தொடர்பில் நேபாள மக்களின் ஒரு தரப்பினர் மத்தியில் அதிருப்தி மனநிலை வெளிப்பட்டிருக்கிறது.
நேபாளம் இந்தியாவின் மாநிலம் அல்ல என்பதை இந்திய 'நாட்டுப்பற்று' ஊடகங்கள் மறந்துவிட்டதாக பெருமளவிலான டுவிட்டர் குறிப்புகள் விமர்சித்துள்ளன.
'டிவி சீரியல் எடுப்பது போல் நடந்துகொள்கிறார்கள்'
'இந்திய ஊடகங்கள் தங்கள் நாட்டின் உதவிகளைக் கூறி பெருமைப்பட்டுக்கொள்ளும் போக்குடனும் சரியான நிலவரங்களை வெளிப்படுத்தாமலும் வெறுமனே பரபரப்பை ஏற்படுத்தும் விதமாகவும் நடந்துகொள்வதாக ஒரு தரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர்' என்றார் பிபிசி நேபாளச் சேவையின் செய்தியாளர் பகீரத் யோகி.
இந்திய செய்தியாளர்கள் டிவி சீரியல்களை படம்பிடிப்பது போல நேபாளத்தில் நிலநடுக்கம் மற்றும் மீட்பு - நிவாரணப் பணிகளில் செய்தி சேகரித்துவருவதாக ஒருவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
'நிவாரணப் பொருட்கள் சென்றுசேரமுடியாத இடத்துக்குக் கூட உங்களின் ஊடகவியலாளர்களால் செல்லமுடியுமாக இருந்தால் கையில் ஒரு முதலுதவி பெட்டியையோ, தண்ணீர் போத்தலையோ ஏன் அவர்களால் கொண்டுசெல்லமுடியாது' என்று இன்னொரு டுவிட்டர் குறிப்பு கூறுகின்றது.
'இந்திய ஊடகங்கள் மத்தியில் ஏதாவது பத்திரிகை தர்மம் இருக்கின்றதா என்பதே சந்தேகம். நேபாளத்தை அவர்கள் போலியான செய்திகளால் அச்சமூட்டுகிறார்கள்' என்று இன்னொருவர் கூறியிருக்கிறார்.
'இந்தியப் பத்திரிகைகள் பெரும்பாலும் பொறுப்புள்ளவையாகவும் நடுநிலைமிக்கவையாகவும் அக்கறை உள்ளவையாகவும் செய்திகளை வெளியிட்டுள்ளன. ஆனால் நேபாளத்தில் களத்தில் நிற்கின்ற தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பாளர்களின் அணுகுமுறையில் தான் பிரச்சனை இருப்பதாகத் தெரிகின்றது' என்றார் பகீரத் யோகி.
உயிர்களையும் குடியிருப்புகளையும் இழந்துநிற்கும் மக்களின் உணர்வுகளுக்கு முக்கியம் கொடுக்காதவாறு இந்திய தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் அவர்களுடன் உரையாடுவதாக உள்நாட்டு டுவிட்டர் கருத்துக்கள் கூறுகின்றன.
'இந்திய ஊடகவியலாளர்கள் சுமார் 200 பேர் வரையில் நேபாளம் எங்கிலும் சென்று செய்தி சேகரித்துவருகின்றனர். அவர்கள் இந்தியாவின் உதவிகளையே முன்னிலைப்படுத்துவதாகவும் மற்ற நாடுகளிடமிருந்து நேபாளிகளுக்கு கிடைக்கும் உதவிகளை கண்டுகொள்ளவில்லை என்றும் அதிருப்திகள் உள்ளன' என்றும் கூறினார் பிபிசியின் நேபாளி மொழிச்சேவை செய்தியாளர் யோகி.
நேபாளத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைப்பதில் சமூகவலைத் தளங்கள் முக்கிய பங்காற்றுவதாகவும் பகீரத் யோகி கூறினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நேபாளத்தில் இந்திய ஊடகங்கள் மீது கடுமையான டுவிட்டர் விமர்சனங்கள்
இது நிச்சயம் உண்மையாகவே இருக்கும். நமது ஊடகவியலாளர்கள் நேர்மை இல்லாதவர்கள் என்பது தெரிந்ததே.
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: நேபாளத்தில் இந்திய ஊடகங்கள் மீது கடுமையான டுவிட்டர் விமர்சனங்கள்
உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இந்தியாவிற்கு வந்தது மிகவும் வரவேற்க தக்க விஷயம்... இந்த செய்தியை கேள்வி பட்டதும் முதலில் ஓடி சென்று உதவியது இந்தியா என்று தான் செய்தியில் பார்த்தேன்.... ஆனால் பெருமைக்காக உதவியது என்று சொல்ல முடியாது. சில பத்திரிக்கை மற்றும் அரசியல்வாதிகள் இதை பெருமை படுத்தி கொள்கிறார்கள்..... . பத்திரிக்கை மீடியாகளின் வேலை இது தானே..அதை பார்த்தால் எப்படி.
ஓடி சென்று உதவிய வீரர்கள், மருத்துவர்கள், தீ அணைப்பு வீரர்கள் இதை பெருமைக்காக செய்யவில்லை... அவர்களை நினைத்து நாம் பெருமை கொள்ள வேண்டும்.....
ஓடி சென்று உதவிய வீரர்கள், மருத்துவர்கள், தீ அணைப்பு வீரர்கள் இதை பெருமைக்காக செய்யவில்லை... அவர்களை நினைத்து நாம் பெருமை கொள்ள வேண்டும்.....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: நேபாளத்தில் இந்திய ஊடகங்கள் மீது கடுமையான டுவிட்டர் விமர்சனங்கள்
//இந்திய ஊடகங்கள் வெளியேறவேண்டும் (#GoHomeIndianMedia) என்ற தொனியில் டுவிட்டர் தளத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள பிரசாரம் இணையத்தில் முக்கிய பேசுபொருளாக உள்ளது.//
சிசீ....என்ன வொரு கேவலம்
//'நிவாரணப் பொருட்கள் சென்றுசேரமுடியாத இடத்துக்குக் கூட உங்களின் ஊடகவியலாளர்களால் செல்லமுடியுமாக இருந்தால் கையில் ஒரு முதலுதவி பெட்டியையோ, தண்ணீர் போத்தலையோ ஏன் அவர்களால் கொண்டுசெல்லமுடியாது' என்று இன்னொரு டுவிட்டர் குறிப்பு கூறுகின்றது.//
அது தானே................இவங்களுக்கு பரபரப்பான செய்திகள் வேண்டும் அவ்வளவுதான்...யார் துடித்தாலும் பரவாஇல்லை.....ரெடிங் எகிறணும்......அவ்வளவுதான் ........................படுமோசம்
சிசீ....என்ன வொரு கேவலம்
//'நிவாரணப் பொருட்கள் சென்றுசேரமுடியாத இடத்துக்குக் கூட உங்களின் ஊடகவியலாளர்களால் செல்லமுடியுமாக இருந்தால் கையில் ஒரு முதலுதவி பெட்டியையோ, தண்ணீர் போத்தலையோ ஏன் அவர்களால் கொண்டுசெல்லமுடியாது' என்று இன்னொரு டுவிட்டர் குறிப்பு கூறுகின்றது.//
அது தானே................இவங்களுக்கு பரபரப்பான செய்திகள் வேண்டும் அவ்வளவுதான்...யார் துடித்தாலும் பரவாஇல்லை.....ரெடிங் எகிறணும்......அவ்வளவுதான் ........................படுமோசம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நேபாளத்தில் இந்திய ஊடகங்கள் மீது கடுமையான டுவிட்டர் விமர்சனங்கள்
உமா wrote:உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இந்தியாவிற்கு வந்தது மிகவும் வரவேற்க தக்க விஷயம்... இந்த செய்தியை கேள்வி பட்டதும் முதலில் ஓடி சென்று உதவியது இந்தியா என்று தான் செய்தியில் பார்த்தேன்.... ஆனால் பெருமைக்காக உதவியது என்று சொல்ல முடியாது. சில பத்திரிக்கை மற்றும் அரசியல்வாதிகள் இதை பெருமை படுத்தி கொள்கிறார்கள்..... . பத்திரிக்கை மீடியாகளின் வேலை இது தானே..அதை பார்த்தால் எப்படி.
ஓடி சென்று உதவிய வீரர்கள், மருத்துவர்கள், தீ அணைப்பு வீரர்கள் இதை பெருமைக்காக செய்யவில்லை... அவர்களை நினைத்து நாம் பெருமை கொள்ள வேண்டும்.....
இராணுவ வீரர்கள் பட்ட கஷ்டம்மெல்லாம் இவங்களால் வீணாகிறதே உமா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: நேபாளத்தில் இந்திய ஊடகங்கள் மீது கடுமையான டுவிட்டர் விமர்சனங்கள்
.
கார்கில் , 26/11 , நேபால் இன்றுவரை ஊடகங்கள் செய்யும் வேலை Sh!t ..
அதுதான் ஜெனரல் Singh சரியாகக் கூறினார் Presstitutes என்று
கார்கில் , 26/11 , நேபால் இன்றுவரை ஊடகங்கள் செய்யும் வேலை Sh!t ..
அதுதான் ஜெனரல் Singh சரியாகக் கூறினார் Presstitutes என்று
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Similar topics
» ஜெகன்மோகன் டிவி:சோனியா,மன்மோகன்சிங் பற்றி பேசிய கடுமையான விமர்சனங்கள்
» ஹஸாரே மீது அருந்ததிராய் கடுமையான விமர்சனம்
» இந்திய நிலத்தடி நீர் வளங்களில் கடுமையான யுரேனியம் கலப்பு: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
» சென்னை வெள்ளத்தையும் கவனியுங்கள்: தேசிய ஊடகங்கள் மீது நடிகர் சித்தார்த் ஆவேசம்
» விசா முடிந்தும் மலேசியாவில் தங்கி இருக்கும் வெளிநாட்டினர் மீது கடுமையான நடவடிக்கை
» ஹஸாரே மீது அருந்ததிராய் கடுமையான விமர்சனம்
» இந்திய நிலத்தடி நீர் வளங்களில் கடுமையான யுரேனியம் கலப்பு: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
» சென்னை வெள்ளத்தையும் கவனியுங்கள்: தேசிய ஊடகங்கள் மீது நடிகர் சித்தார்த் ஆவேசம்
» விசா முடிந்தும் மலேசியாவில் தங்கி இருக்கும் வெளிநாட்டினர் மீது கடுமையான நடவடிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|