புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனச்சூடு கண்டவர்களுக்கு நம் வைத்தியம்! I_vote_lcapமனச்சூடு கண்டவர்களுக்கு நம் வைத்தியம்! I_voting_barமனச்சூடு கண்டவர்களுக்கு நம் வைத்தியம்! I_vote_rcap 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
மனச்சூடு கண்டவர்களுக்கு நம் வைத்தியம்! I_vote_lcapமனச்சூடு கண்டவர்களுக்கு நம் வைத்தியம்! I_voting_barமனச்சூடு கண்டவர்களுக்கு நம் வைத்தியம்! I_vote_rcap 
3 Posts - 7%
heezulia
மனச்சூடு கண்டவர்களுக்கு நம் வைத்தியம்! I_vote_lcapமனச்சூடு கண்டவர்களுக்கு நம் வைத்தியம்! I_voting_barமனச்சூடு கண்டவர்களுக்கு நம் வைத்தியம்! I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
மனச்சூடு கண்டவர்களுக்கு நம் வைத்தியம்! I_vote_lcapமனச்சூடு கண்டவர்களுக்கு நம் வைத்தியம்! I_voting_barமனச்சூடு கண்டவர்களுக்கு நம் வைத்தியம்! I_vote_rcap 
1 Post - 2%
dhilipdsp
மனச்சூடு கண்டவர்களுக்கு நம் வைத்தியம்! I_vote_lcapமனச்சூடு கண்டவர்களுக்கு நம் வைத்தியம்! I_voting_barமனச்சூடு கண்டவர்களுக்கு நம் வைத்தியம்! I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மனச்சூடு கண்டவர்களுக்கு நம் வைத்தியம்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 04, 2015 11:18 pm

இங்கு மனச்சூடு என குறிப்பிடுவது, நம் மீது கோபப்படுகிறவர்களைப் பற்றி!
ஒருவர் என் மீது கோபப்பட்டால், அவர், என்னிடம் வகையாகச் சிக்கிக் கொண்டார் என்றும், அவருடனான வார்த்தைப் போரில் அப்போதே என் வெற்றி உறுதி என, நினைப்பேன்.

பந்தை எதிராளி விட்டெறிந்தால், நாம் கடினமான சுவர்ப்பகுதியாக இருந்தால் தானே, பந்து அவருக்கு திரும்பும்... இவ்விஷயத்தில், நான் கெட்டிக் குழம்பு போல் ஆகி, 'பச்சக்' என்று பந்தைத் தக்க வைத்துக் கொள்வேன்.

'துணிகடையில், வெள்ளை பேன்ட்டுக்கு, 'டிரயல்' (போட்டுப் பார்க்கும் அனுமதி) கிடையாது. இஷ்டம்ன்னா எடுங்க; இல்லன்னா வேற கடைய பாருங்க...' என்றார் ஒரு துணிக்கடை அதிபர் சூடாக!

வேறு எவராக இருந்தாலும், 'சரி தான் போய்யா... உன் கடைய விட்டா வேறு கடை இல்லயாக்கும்...' என்று பதிலுக்கு சூடாகி, வெளியேறியிருப்பர். நானோ, 'நீங்க சொல்றது ரொம்ப சரி... அழுக்காயிட்டா அப்புறம் யார் வாங்குவாங்க; இதே மாதிரி பிட்டிங்குல, கலர் பேன்ட் கொடுத்தீங்கன்னாப் போதும்...' என்றேன் கூலாக!
உடனே அவர். 'சாரி சார்... கடைக்கு கிளம்பும் போது, வீட்ல கொஞ்சம் பிரச்னை. அந்தக் கோபத்த உங்க கிட்ட காண்பிச்சிட்டேன்; தப்பா எடுத்துக்காதீங்க...' என்றாரே பார்க்கலாம்!

நான் வேறு எப்படிப் பிரதிபலித்திருந்தாலும், தன் தவறை அவர் உணர்ந்திருக்க மாட்டார்.
'இது என்ன உங்கப்பன் வீட்டு ரயிலா... சூட்கேசை நகர்த்த முடியாது. யார் கிட்ட வேணும்ன்னாலும் புகார் செய்துக்க...' என்கிற சக பயணியை வீழ்த்த, 'உங்கள சிரமப்படுத்திட்டேன்; பரவாயில்ல நான், 'அட்ஜஸ்ட்' செய்துக்கிறேன். ஒண்ணும் பிரச்னையில்ல...'

'காலை மிதிச்சிட்டுப் போறியே... அறிவிருக்காய்யா உனக்கு... கடவுள் உனக்கு கண்ணை பின்னாடியா படைச்சிருக்கான்? எருமை மாட்டு ஜென்மங்க...' என்பவருக்கு, நான் பூசும் மருந்து...

'நான் செய்த தப்புக்கு, நீங்க இன்னும் கூட திட்டலாம் சார்... (சற்றே குனிந்தபடி) உங்க காலை பாக்கலாமா... ரொம்ப பாதிப்பா சார். என் கவனக் குறைவுதான்னாலும் தப்பு தப்பு தான்...'
'எல்லாரும் செருப்பைக் கழற்றிட்டு தான் உள்ளே வர்றாங்க. நீங்க என்ன ஸ்பெஷலா... உங்களுக்கு மட்டும் தனியா சொல்லணுமா?' என்கிற ரத்தக் கொதிப்பாளருக்கு, நாம் போட வேண்டிய ஊசி, 'கவனிக்காம தப்பு செய்துட்டேன்; என் தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி!'

வாசக நண்பர்களே... ஒன்றைக் கவனிக்கத் தவறியிருக்க மாட்டீர்கள்... எதிலுமே, 'சாரி, மன்னியுங்கள்...' என்கிற வார்த்தைகளை பயன்படுத்த யோசனை சொல்லவில்லை.
ஏனெனில், இப்போதெல்லாம் இவ்வார்த்தைகள் சர்வ சாதாரணமாகிப் போனதுடன், நமக்கெதிராகவே வேலை செய்கிறது.

'சாரி என்ன சாரி... செய்ற தப்பையும் செய்துட்டு சாரியாம் சாரி. யாருக்கு வேணும் உங்க சாரி...' என்று புரியாமல் இன்னும் சூடாகின்றனர் அல்லவா... அது, இனி நம்மிடம் நடக்காது.

அதேநேரத்தில், இம்மாதிரி பதில் கூறிப் பாருங்கள்... வாயடைத்துப் போவர். காரணம், சாரிகளுக்கு மட்டுமே பழகிப் போனவர்களுக்கு, மேற்கூறிய பதில்களுக்கு எப்படிப் பிரதிபலிப்பது என்றே தெரியாது.
ஆம்! இத்தகைய புதிய அணுகுமுறைக்கு இவர்களிடம் ஆயத்தமான பதில் இல்லை. திணறிப் போவர் திணறி!
கொதித்துப் பொங்கி வருகிற பாலை, தண்ணீர் தெளித்து, அதைப் பாத்திரத்திற்குள்ளேயே அடக்கும் கலையை, நம் இல்லத்தரசிகள் மட்டும் தானா பின்பற்ற வேண்டும்? நாமும் பின்பற்றலாமே!

லேனா தமிழ்வாணன்




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon May 04, 2015 11:21 pm

நல்லா தான் சொல்லிருக்காங்க சரி செஞ்சுதான் பார்ப்போமே..
சரவணன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சரவணன்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 05, 2015 11:33 am

நன்றி சரவணன் புன்னகை ....முயன்று தான் பாருங்களேன் ................ காசா பணமா? !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக