புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_c10பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_m10பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_c10 
65 Posts - 63%
heezulia
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_c10பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_m10பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_c10பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_m10பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_c10பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_m10பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_c10பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_m10பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_c10 
1 Post - 1%
viyasan
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_c10பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_m10பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_c10பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_m10பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_c10 
257 Posts - 44%
heezulia
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_c10பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_m10பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_c10பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_m10பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_c10பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_m10பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_c10பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_m10பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_c10 
17 Posts - 3%
prajai
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_c10பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_m10பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_c10பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_m10பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_c10பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_m10பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_c10பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_m10பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_c10பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_m10பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 30, 2015 12:24 pm

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!

கவிஞர் கண்ணதாசன் :


ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 30, 2015 12:34 pm

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் 103459460 பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் 3838410834
-
இக்கவிதையில்,
’ஆண்டவன் என்றொருவன் வெளியில் இல்லை;
நம் அனுபவங்களில்தான் அவன் வாழ்கிறான்’
என்றுரைக்கும் கவியரசரின் தீர்க்க தரிசனம்
நம்மை வியப்பிலும், பிரமிப்பிலும் ஆழ்த்துகிறது ...
-
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 30, 2015 1:12 pm

நன்றி நன்றி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Apr 30, 2015 1:44 pm

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் 3838410834 பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் 3838410834



பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Apr 30, 2015 2:07 pm

நன்று பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் 103459460

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Apr 30, 2015 10:10 pm

கவியரசர் கவியரசர்



பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Aபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Aபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Tபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Hபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Iபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Rபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Aபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Apr 30, 2015 10:11 pm

அழகானதொரு பதிவு ரமணீயன் சார்



பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Aபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Aபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Tபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Hபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Iபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Rபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Aபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் Empty
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 30, 2015 10:19 pm

அருமையான பகிர்வு ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 01, 2015 4:50 pm

Aathira wrote:கவியரசர் கவியரசர்
மேற்கோள் செய்த பதிவு: 1134046

அவரை பற்றி நினைக்கையிலேயே ,மனதில் எவ்வளவு வேறுபட்ட எண்ணங்கள் .இப்பிடியும் ஒரு அபூர்வ
பிறவியா ? என்ன பாபம் செய்தார் தமிழ்நாட்டில் பிறந்து .
UK /US இல் பிறந்து இருந்தால் அவர் இருக்கும் இடமே வேறு .
அவர் படித்த படிப்பு என்ன ?
அவர் வடித்த கவிதைகள் என்ன ?
அவர் கை படாத தொடாத விஷயங்கள் எதுவுமே இல்லையே .
ஆன்மிகம் , காதல் ,இலக்கியம் , அரசியல் , மத வேறுபாடு பாராமை ,
அதிசய பிறவியம்மா அவர் .
பேசிக்கொண்டே இருக்கலாம்
எழுதிக்கொண்டே இருக்கலாம் இவரைப் பற்றி .

ரமணியன்  .



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக