புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஆணவம் Poll_c10 ஆணவம் Poll_m10 ஆணவம் Poll_c10 
21 Posts - 84%
heezulia
 ஆணவம் Poll_c10 ஆணவம் Poll_m10 ஆணவம் Poll_c10 
2 Posts - 8%
viyasan
 ஆணவம் Poll_c10 ஆணவம் Poll_m10 ஆணவம் Poll_c10 
1 Post - 4%
வேல்முருகன் காசி
 ஆணவம் Poll_c10 ஆணவம் Poll_m10 ஆணவம் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஆணவம் Poll_c10 ஆணவம் Poll_m10 ஆணவம் Poll_c10 
213 Posts - 42%
heezulia
 ஆணவம் Poll_c10 ஆணவம் Poll_m10 ஆணவம் Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
 ஆணவம் Poll_c10 ஆணவம் Poll_m10 ஆணவம் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
 ஆணவம் Poll_c10 ஆணவம் Poll_m10 ஆணவம் Poll_c10 
21 Posts - 4%
prajai
 ஆணவம் Poll_c10 ஆணவம் Poll_m10 ஆணவம் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
 ஆணவம் Poll_c10 ஆணவம் Poll_m10 ஆணவம் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
 ஆணவம் Poll_c10 ஆணவம் Poll_m10 ஆணவம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
 ஆணவம் Poll_c10 ஆணவம் Poll_m10 ஆணவம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
 ஆணவம் Poll_c10 ஆணவம் Poll_m10 ஆணவம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
 ஆணவம் Poll_c10 ஆணவம் Poll_m10 ஆணவம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆணவம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 29, 2015 6:58 pm

 ஆணவம் 201504291340000586_Arrogance-C-Murthy_SECVPF

காட்டில் நிறைய மிருகங்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தன.

ஆனால் அதில் ஒரு ஆண் யானை மட்டும் எப்போதும் திமிராக நடந்து கொள்ளும். மற்ற எல்லா மிருகங்களையும் மிரட்டுவதையே பொழுது போக்காக கொண்டிருந்தது.

அந்த யானையால் பாதிக்கப்பட்ட அனைத்து மிருகங்களும் ஒன்று கூடி காட்டு ராஜாவான சிங்கத்திடம் புகார் தெரிவித்தன.

சிங்கம் உடனே யானையை அழைத்து கண்டித்தது.

யானையோ ஆவணத்துடன் ‘இந்தக் காட்டிலேயே பெரிய மிருகம் நான்தான். எனக்கு கீழ்ப்படிந்துதான் எல்லா மிருகங்களும் நடக்க வேண்டும்’ என்றது.

‘யானையே ஆணவமாகப் பேசாதே. மற்றவர்கள் தயவின்றி உன்னால் வாழ முடியாது. எங்களுடன் ஒற்றுமையாக இரு. இல்லாவிட்டால் நீ அதற்கான பலனை அனுபவிப்பாய்’ என்றது சிங்கம்.

‘எனக்கு யார் தயவும் வேண்டியதில்லை. நான் சின்னஞ்சிறு பிராணிகளான உங்களிடம் உதவி கேட்கப் போகிறேனா? நடக்கவே நடக்காது. எல்லோரும் எனக்கு கீழ்ப்படிந்து நடங்கள். இல்லாவிட்டால் நீங்கள்தான் கஷ்டப்படுவீர்கள்’ என்றது கொஞ்சமும் ஆணவம் குறையாமல். அது வழக்கம்போல ஆணவத்துடன் சுற்றித் திரிந்து வந்தது.

ஒருநாள் மாலை வேளையில் வழியில் வாழைத்தார் இருப்பதைக் கண்டு ஆவலாக ஓடியது.

திடீரென வாழைத்தாருக்கு அருகே வெட்டி வைக்கப்பட்டிருந்த பள்ளத்தில் விழுந்தது.

யானையால், தனது குண்டு உடலைத் தூக்கிக் கொண்டு பள்ளத்தில் இருந்து மேலே வர முடியவில்லை. சிறிது நேரம் முயற்சி செய்து பார்த்த யானை, கடுமையாக பிளிறத் தொடங்கியது.

யானையின் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தில் நின்ற மிருகங்கள் ஓடி வந்தன.

குழிக்குள் யானை விழுந்து கிடப்பதைப் பார்த்தன.

‘இவன் திமிருக்கு இது வேண்டும்’ என்றன சில மிருகங்கள்.

யானையோ மற்ற மிருகங்களைப் பார்த்து என்னை காப்பாத்துங்கன்னு கெஞ்சியது.

அந்த நேரத்தில் தகவல் அறிந்து சிங்கமும் அங்கு வந்து சேர்ந்தது.

‘ஏ யானையே, நானே உருவத்தில் பெரியவன் என்றாயே, இப்போது உன் உடலே உன்னை ஆபத்தில் சிக்கவைத்துவிட்டது பார்த்தாயா? இன்னும் சிறிது நேரத்தில் வேட்டைக்காரர்கள் வரப்போகிறார்கள். உன்னை பிடித்துச் சென்று அடிமைபோல நடத்தப் போகிறார்கள். உன் ஆணவத்துக்கு அதுதான் சரியான தண்டனை’ என்றது சிங்கம்.

‘சிங்கராஜாவே என்னை மன்னிக்க வேண்டும். என் ஆணவத்திற்கு சரியான தண்டனை கிடைத்துவிட்டது. நான் என் ஆணவத்தை கைவிடுகிறேன். தயவு செய்து இந்த காட்டின் பிரஜையான என்னைக் காப்பாற்ற நீங்கள் உத்தரவிட வேண்டும். நான் இனிமேல் யாரையும் தொந்தரவு செய்யாமல் அமைதியாக இருப்பேன்’ என்று கெஞ்சியது யானை.

‘அப்படி வா வழிக்கு’ என்ற சிங்கம், மற்ற விலங்குகளை ஒன்று திரட்டி பள்ளத்தில் சரிவு உண்டாக்கியது. மற்ற யானைகளின் உதவியோடு அதை இழுத்து மேலே கொண்டு வரச் செய்தது.

மேலே வந்த யானை, தன் அகம்பாவத்தை கைவிட்டு அமைதியாக வாழத் தொடங்கியது.

மற்ற மிருகங்களும் நிம்மதி அடைந்தன.

ஏ.மூர்த்தி



 ஆணவம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக