புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தாலி அறுத்த 21 பெண்களின் கணவர்களுக்கு ஈமச்சடங்குகள் நடத்திய சாதுக்கள் Poll_c10 தாலி அறுத்த 21 பெண்களின் கணவர்களுக்கு ஈமச்சடங்குகள் நடத்திய சாதுக்கள் Poll_m10 தாலி அறுத்த 21 பெண்களின் கணவர்களுக்கு ஈமச்சடங்குகள் நடத்திய சாதுக்கள் Poll_c10 
37 Posts - 82%
heezulia
 தாலி அறுத்த 21 பெண்களின் கணவர்களுக்கு ஈமச்சடங்குகள் நடத்திய சாதுக்கள் Poll_c10 தாலி அறுத்த 21 பெண்களின் கணவர்களுக்கு ஈமச்சடங்குகள் நடத்திய சாதுக்கள் Poll_m10 தாலி அறுத்த 21 பெண்களின் கணவர்களுக்கு ஈமச்சடங்குகள் நடத்திய சாதுக்கள் Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
 தாலி அறுத்த 21 பெண்களின் கணவர்களுக்கு ஈமச்சடங்குகள் நடத்திய சாதுக்கள் Poll_c10 தாலி அறுத்த 21 பெண்களின் கணவர்களுக்கு ஈமச்சடங்குகள் நடத்திய சாதுக்கள் Poll_m10 தாலி அறுத்த 21 பெண்களின் கணவர்களுக்கு ஈமச்சடங்குகள் நடத்திய சாதுக்கள் Poll_c10 
3 Posts - 7%
mohamed nizamudeen
 தாலி அறுத்த 21 பெண்களின் கணவர்களுக்கு ஈமச்சடங்குகள் நடத்திய சாதுக்கள் Poll_c10 தாலி அறுத்த 21 பெண்களின் கணவர்களுக்கு ஈமச்சடங்குகள் நடத்திய சாதுக்கள் Poll_m10 தாலி அறுத்த 21 பெண்களின் கணவர்களுக்கு ஈமச்சடங்குகள் நடத்திய சாதுக்கள் Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
 தாலி அறுத்த 21 பெண்களின் கணவர்களுக்கு ஈமச்சடங்குகள் நடத்திய சாதுக்கள் Poll_c10 தாலி அறுத்த 21 பெண்களின் கணவர்களுக்கு ஈமச்சடங்குகள் நடத்திய சாதுக்கள் Poll_m10 தாலி அறுத்த 21 பெண்களின் கணவர்களுக்கு ஈமச்சடங்குகள் நடத்திய சாதுக்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தாலி அறுத்த 21 பெண்களின் கணவர்களுக்கு ஈமச்சடங்குகள் நடத்திய சாதுக்கள்


   
   
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Apr 30, 2015 5:17 pm

சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகம் சார்பில் கடந்த 14–ந் தேதி தாலி அகற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 21 பெண்கள், தாங்கள் அணிந்திருந்த தாலியை அகற்றிக் கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு நிலவியது.

இந்து முறைப்படி கணவன் இறந்தால் மட்டுமே பெண்கள் தங்கள் கழுத்தில் உள்ள தாலியை அகற்றுவார்கள். ஆனால் சென்னையில் நடந்த தாலி அகற்றும் நிகழ்ச்சியில் 21 பெண்கள், கணவன் உயிருடன் இருக்கும்போதே தங்கள் தாலியை அகற்றினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் வசிக்கும் 21 சாதுக்கள், 21 பெண்கள் தாலி அகற்றிய 16–ம் நாளான நேற்று திருவண்ணாமலை– செங்கம் சாலையில் உள்ள ஈமக்காரிய மண்டபத்தின் அருகேயுள்ள குளக்கரையில் 21 பெண்களின் கணவர்களுக்கும் ஈமச்சடங்குகள் செய்தனர்.
 தாலி அறுத்த 21 பெண்களின் கணவர்களுக்கு ஈமச்சடங்குகள் நடத்திய சாதுக்கள் 01665f77-2987-4f75-98f7-29a1d1dfc26e_S_secvpf
இந்து முறைப்படி பூஜைகள் செய்து சிவபுராணம் பாடி குளத்தில் இறங்கி சாதுக்கள் ஈமச்சடங்கை நடத்தினர். அதைத்தொடர்ந்து சாதுக்களுக்கு வஸ்திரதானம் வழங்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஈமச்சடங்கு செய்த சாதுக்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.-maalaimalar

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Apr 30, 2015 8:18 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க சரியான பதிலடி.



 தாலி அறுத்த 21 பெண்களின் கணவர்களுக்கு ஈமச்சடங்குகள் நடத்திய சாதுக்கள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon தாலி அறுத்த 21 பெண்களின் கணவர்களுக்கு ஈமச்சடங்குகள் நடத்திய சாதுக்கள் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 தாலி அறுத்த 21 பெண்களின் கணவர்களுக்கு ஈமச்சடங்குகள் நடத்திய சாதுக்கள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 30, 2015 9:08 pm

புன்னகை புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக