புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாணக்கியன் !
Page 1 of 1 •
- தமிழினியன்பண்பாளர்
- பதிவுகள் : 85
இணைந்தது : 09/05/2015
இருண்ட மேககங்கள் திரண்டிருநந்த வானமாய் இவள் முகம் கறுத்திருந்ததை வீட்டினுள் நுழையும் போதே கண்டு;இன்று நிச்சயம் ஒரு இடி முழக்கம் வீட்டை இரண்டு படுத்தப் போகிறது என்பதைக் கணித்து விட்டேன்.
மௌனமாகச் சென்று முகம் கை கால் அலம்பி லுங்கியினுள் என்னை நுழைத்துக் கொண்டு வந்து கால்களை நீட்டி அமர்ந்து டீ.வி பார்கத் தொடங்கினேன்.கண்கள் டீ.வியிலும் கவனம் முழுக்க இன்று என்ன இடி இடிக்கப் போகிறது என்பதிலும்,அதனை எவ்வாறு சமாளிப்பது என்பதிலும் ஓடியது.எதிரியின் தாக்குதல் எந்தத் திசையில் இருந்து எதனால் நடக்கும் என்று தெரியாத படை வீரனாய் மனதுக்குள் டென்ஷன் என்னைப் பாடாய்ப் படுத்தியது.
எனக்கென்று பக்கத்து முக்காலியில் வந்தமர்ந்தது தேநீர்க் கோப்பை. அதில் பறந்த ஆவி அதன் சூட்டையும் வைத்தவளின் சூட்டையும் சொல்லாமல் சொல்லியது.கடவுளே! முடிந்தால்,உனக்குச் சித்தமிருந்தால் இன்றைய யுத்தத்தினை ஒத்தி போடப்பண்ணு என்ற வேண்டுதலுடன் தேநீரை எடுத்துவாயில் வைத்தேன்.வைத்த வேகத்தில் "ஸ்ஆஆ"என்று உதறிக் கொண்டேன்.சுரீரென்று வந்தகோபத்தினையும் கப்பென்று அடக்கிக்கொண்டேன்.எங்கே!?நான்கத்த அதுவே யுத்தத்தின் ஆரம்பப் புள்ளியாகி விடுமோ!? என்ற முன்னெச்சரிக்கையுடன் ஊதி ஊதி தேநீரைக் குடித்து முடித்தேன்.மனதுக்குள் ஒரு சாணக்கியன் வேலை செய்ய ஆரம்பித்தான்.என்னவென்று தெரியாத யுத்தத்துக்கு வியூகம் வகுப்தையும் விட அந்த யுத்த மேகத்தையே கலைத்து விட்டால்!?ஆம் அது தான் சரி என்ற முடிவுடன் சமையலறைக்குள் சென்றேன்.குடித்த தேநீர்க் கோப்பையை கழுவிக் கொழுவிய படியே என்னவளை நோட்டம் விட்டேன்.
அடுப்பில் எதையோ வைத்து எரியும் அடுப்புடன் போட்டி போட்டு எரிவதைப் போல் நின்று கொண்டிருந்தாள்.என்னை ஏனென்றும் ஏறெடுத்தும் பார்க்காமல் அவள் நின்றது என்னுள் ஒரு ஈகோவைத் தூண்டியது.உடனே அதைத் தூக்கி எறிந்து விட்டு மெதுவாக அவள் பின்புறமாகச் சென்று அவளைக் கட்டியணைத்து பிடறியும் கழுத்தும் காதும் சந்திக்கும் அந்தப் புள்ளியல் என் முகத்தைப் புதைத்தேன்.ஆஹா எரிமலையொன்று எவரெஸ்ட் பனிமலையாய் குளிர்ந்து சிலிர்த்தது போல் சிணுங்கினாள்.
அந்தச் சிணுங்களும் சிலிர்ப்பும் அடங்க முன் அவளைத் திருப்பி என் அதரங்களை அவள் அதரங்களில் ஒற்றி எடுத்து விட்டு வெற்றி வீரனாய் நிமிர்ந்த நடையுடன் வந்து டீ.வியின் முன் அமர்ந்தேன்.
வெடகமும் சிலிர்ப்பும் அடங்கி குளிர்ந்த பனி மலையில் பூத்த பூவாய் வெளியே வந்தாள்."இஞ்சேப்பா நீங்க அன்றைக்கு எனக்கு வாங்கின மூக்குத்திய ஏன் முதல்ல மாமிட்ட காட்டினீங்க?
ஓஹோ இங்கு தான் ஏதோ சிக்கல் இருக்கிறது என்பது புலனாக "ஏனம்மா அப்படிக் கேட்கிறீங்க?"என்றேன்.
"இல்லை இன்றைக்கு மாமி வந்தவ.நீங்க மூக்குத்திய அவட்ட காட்டினத பற்றிச் சொன்னா.நீங்க எனக்கு வாங்கினத யாரிட்டயும் காட்டாம என்னட்ட தந்திருந்தா இது நீங்க வாங்கித் தந்தது என்று சொல்லிப் பெருமைப்பட்டிருப்பன் தானே!?ஆனாலும் நீங்க சரியான மோசம்!"என்று செல்லக் கோபத்துடன் தன் ஆதங்கத்தை சொல்லி விட்டுப் போனாள்.
அப்பாடா இது தான் பிரச்சனையா!?
ஆனாலும் இந்தப் பெண்களை புரிந்து கொள்ள முடியவில்லையே! என்ற ஏக்கத்துடன் ஒரு வழியாக ஒரு முத்தத்துடன் சத்தமின்றி யுத்தமின்றி நிலைமையை சிக்கெடுத்த என் சாணக்கியத்தை நானே மெச்சிக் கொண்டேன்.
-தமிழினியன்-
மௌனமாகச் சென்று முகம் கை கால் அலம்பி லுங்கியினுள் என்னை நுழைத்துக் கொண்டு வந்து கால்களை நீட்டி அமர்ந்து டீ.வி பார்கத் தொடங்கினேன்.கண்கள் டீ.வியிலும் கவனம் முழுக்க இன்று என்ன இடி இடிக்கப் போகிறது என்பதிலும்,அதனை எவ்வாறு சமாளிப்பது என்பதிலும் ஓடியது.எதிரியின் தாக்குதல் எந்தத் திசையில் இருந்து எதனால் நடக்கும் என்று தெரியாத படை வீரனாய் மனதுக்குள் டென்ஷன் என்னைப் பாடாய்ப் படுத்தியது.
எனக்கென்று பக்கத்து முக்காலியில் வந்தமர்ந்தது தேநீர்க் கோப்பை. அதில் பறந்த ஆவி அதன் சூட்டையும் வைத்தவளின் சூட்டையும் சொல்லாமல் சொல்லியது.கடவுளே! முடிந்தால்,உனக்குச் சித்தமிருந்தால் இன்றைய யுத்தத்தினை ஒத்தி போடப்பண்ணு என்ற வேண்டுதலுடன் தேநீரை எடுத்துவாயில் வைத்தேன்.வைத்த வேகத்தில் "ஸ்ஆஆ"என்று உதறிக் கொண்டேன்.சுரீரென்று வந்தகோபத்தினையும் கப்பென்று அடக்கிக்கொண்டேன்.எங்கே!?நான்கத்த அதுவே யுத்தத்தின் ஆரம்பப் புள்ளியாகி விடுமோ!? என்ற முன்னெச்சரிக்கையுடன் ஊதி ஊதி தேநீரைக் குடித்து முடித்தேன்.மனதுக்குள் ஒரு சாணக்கியன் வேலை செய்ய ஆரம்பித்தான்.என்னவென்று தெரியாத யுத்தத்துக்கு வியூகம் வகுப்தையும் விட அந்த யுத்த மேகத்தையே கலைத்து விட்டால்!?ஆம் அது தான் சரி என்ற முடிவுடன் சமையலறைக்குள் சென்றேன்.குடித்த தேநீர்க் கோப்பையை கழுவிக் கொழுவிய படியே என்னவளை நோட்டம் விட்டேன்.
அடுப்பில் எதையோ வைத்து எரியும் அடுப்புடன் போட்டி போட்டு எரிவதைப் போல் நின்று கொண்டிருந்தாள்.என்னை ஏனென்றும் ஏறெடுத்தும் பார்க்காமல் அவள் நின்றது என்னுள் ஒரு ஈகோவைத் தூண்டியது.உடனே அதைத் தூக்கி எறிந்து விட்டு மெதுவாக அவள் பின்புறமாகச் சென்று அவளைக் கட்டியணைத்து பிடறியும் கழுத்தும் காதும் சந்திக்கும் அந்தப் புள்ளியல் என் முகத்தைப் புதைத்தேன்.ஆஹா எரிமலையொன்று எவரெஸ்ட் பனிமலையாய் குளிர்ந்து சிலிர்த்தது போல் சிணுங்கினாள்.
அந்தச் சிணுங்களும் சிலிர்ப்பும் அடங்க முன் அவளைத் திருப்பி என் அதரங்களை அவள் அதரங்களில் ஒற்றி எடுத்து விட்டு வெற்றி வீரனாய் நிமிர்ந்த நடையுடன் வந்து டீ.வியின் முன் அமர்ந்தேன்.
வெடகமும் சிலிர்ப்பும் அடங்கி குளிர்ந்த பனி மலையில் பூத்த பூவாய் வெளியே வந்தாள்."இஞ்சேப்பா நீங்க அன்றைக்கு எனக்கு வாங்கின மூக்குத்திய ஏன் முதல்ல மாமிட்ட காட்டினீங்க?
ஓஹோ இங்கு தான் ஏதோ சிக்கல் இருக்கிறது என்பது புலனாக "ஏனம்மா அப்படிக் கேட்கிறீங்க?"என்றேன்.
"இல்லை இன்றைக்கு மாமி வந்தவ.நீங்க மூக்குத்திய அவட்ட காட்டினத பற்றிச் சொன்னா.நீங்க எனக்கு வாங்கினத யாரிட்டயும் காட்டாம என்னட்ட தந்திருந்தா இது நீங்க வாங்கித் தந்தது என்று சொல்லிப் பெருமைப்பட்டிருப்பன் தானே!?ஆனாலும் நீங்க சரியான மோசம்!"என்று செல்லக் கோபத்துடன் தன் ஆதங்கத்தை சொல்லி விட்டுப் போனாள்.
அப்பாடா இது தான் பிரச்சனையா!?
ஆனாலும் இந்தப் பெண்களை புரிந்து கொள்ள முடியவில்லையே! என்ற ஏக்கத்துடன் ஒரு வழியாக ஒரு முத்தத்துடன் சத்தமின்றி யுத்தமின்றி நிலைமையை சிக்கெடுத்த என் சாணக்கியத்தை நானே மெச்சிக் கொண்டேன்.
-தமிழினியன்-
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்லா இருக்கு சாணக்கிய தந்திரம் !
- தமிழினியன்பண்பாளர்
- பதிவுகள் : 85
இணைந்தது : 09/05/2015
நன்றி! வேறுவழி ?
அயலவனை நேசி!ஆண்டவனும் உன்னை நேசிப்பான்!
என் படைப்புக்களைப் பார்க்க
http://thamiliniyanprabaharan.blogspot.com/2015/05/blog-post_4.html
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
இந்த கதை நீங்க எழுதியதா ரொம்ப சூப்பர்..
வார்த்தை ஜாலங்கள் மிகவும் ரசிக்கும்படி...
வார்த்தை ஜாலங்கள் மிகவும் ரசிக்கும்படி...
- தமிழினியன்பண்பாளர்
- பதிவுகள் : 85
இணைந்தது : 09/05/2015
என்னம்மா இப்படி பண்றீங்களே ! நான் நான் நானே தான் எழுதியது.மண்டபத்தில் யாரோ எழுதியதை வாங்கிப் போடலம்மா !
நன்றி தோழி உங்கள் ரசனைக்கு
நன்றி தோழி உங்கள் ரசனைக்கு
அயலவனை நேசி!ஆண்டவனும் உன்னை நேசிப்பான்!
என் படைப்புக்களைப் பார்க்க
http://thamiliniyanprabaharan.blogspot.com/2015/05/blog-post_4.html
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1135606thamiliniyan wrote:என்னம்மா இப்படி பண்றீங்களே ! நான் நான் நானே தான் எழுதியது.மண்டபத்தில் யாரோ எழுதியதை வாங்கிப் போடலம்மா !
நன்றி தோழி உங்கள் ரசனைக்கு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1135603உமா wrote:இந்த கதை நீங்க எழுதியதா ரொம்ப சூப்பர்..
வார்த்தை ஜாலங்கள் மிகவும் ரசிக்கும்படி...
உமா, நான் கூட ஒரு 10 -12 கதை எழுதி இருக்கேன் படித்து பாருங்களேன்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1135606thamiliniyan wrote:என்னம்மா இப்படி பண்றீங்களே ! நான் நான் நானே தான் எழுதியது.மண்டபத்தில் யாரோ எழுதியதை வாங்கிப் போடலம்மா !
நன்றி தோழி உங்கள் ரசனைக்கு
மிகவும் நல்ல ரசனை உங்களுக்கு....
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1135610krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1135603உமா wrote:இந்த கதை நீங்க எழுதியதா ரொம்ப சூப்பர்..
வார்த்தை ஜாலங்கள் மிகவும் ரசிக்கும்படி...
உமா, நான் கூட ஒரு 10 -12 கதை எழுதி இருக்கேன் படித்து பாருங்களேன்
அப்படியா.....கண்டிப்பா படிக்கிறேன் அம்மா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|