புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
அழகிய கிணறு! Poll_c10அழகிய கிணறு! Poll_m10அழகிய கிணறு! Poll_c10 
1 Post - 50%
heezulia
அழகிய கிணறு! Poll_c10அழகிய கிணறு! Poll_m10அழகிய கிணறு! Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகிய கிணறு! Poll_c10அழகிய கிணறு! Poll_m10அழகிய கிணறு! Poll_c10 
284 Posts - 45%
heezulia
அழகிய கிணறு! Poll_c10அழகிய கிணறு! Poll_m10அழகிய கிணறு! Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
அழகிய கிணறு! Poll_c10அழகிய கிணறு! Poll_m10அழகிய கிணறு! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அழகிய கிணறு! Poll_c10அழகிய கிணறு! Poll_m10அழகிய கிணறு! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அழகிய கிணறு! Poll_c10அழகிய கிணறு! Poll_m10அழகிய கிணறு! Poll_c10 
20 Posts - 3%
prajai
அழகிய கிணறு! Poll_c10அழகிய கிணறு! Poll_m10அழகிய கிணறு! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அழகிய கிணறு! Poll_c10அழகிய கிணறு! Poll_m10அழகிய கிணறு! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அழகிய கிணறு! Poll_c10அழகிய கிணறு! Poll_m10அழகிய கிணறு! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அழகிய கிணறு! Poll_c10அழகிய கிணறு! Poll_m10அழகிய கிணறு! Poll_c10 
7 Posts - 1%
mruthun
அழகிய கிணறு! Poll_c10அழகிய கிணறு! Poll_m10அழகிய கிணறு! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகிய கிணறு!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 28, 2015 1:05 pm

அழகிய கிணறு! GTa0SeQvToGpi1Wya6k9+E_1429771365

ஒரு கிணற்றை பார்த்தால், நாம் உடனே இரண்டு காரியங்களை செய்வோம். ஒன்று அதனை எட்டிப் பார்த்து எவ்வளவு ஆழம் என பார்ப்போம்; இரண்டாவது அதில் தண்ணீர் உள்ளதா என பார்ப்போம்!

இந்தியாவின் கிணறுகள் பொதுவாக குடிப்பதற்கும், குளிப்பதற்கும் மற்றும் பாசனத்திற்கு பயன்படும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இவற்றில் அபூர்வமாக வேலைபாடுகள் செய்யப் பட்டிருக்கும். அடியிலிருந்து மட்டம் வரை செங்கல்லால் கட்டி, மேலே பயன்படுத்தும் இடத்தில் சிமெண்ட் பூசியிருப்பர்.

ஆனால், "கிணறுகளுக்கெல்லாம் ராணி' என அழைக்கப்படும் சிறப்பு கிணறு ஒன்று அகமதாபாத்திலிருந்து சுமார் 120 கிலோ மீட்டரில் பதான் பகுதியில் அமைந்துள்ளது. இது கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டு பழமை யான கிணறு. இன்றும் தண்ணீர் உள்ள கிணறு.

பதான் பகுதியை கி.பி.1000ம் ஆண்டு வாக்கில் சோலங்கி வம்சத்தினர் ஆள ஆரம்பித்தனர். உண்மையில் இந்த வம்சத்தை மூலராஜ் என்பவர் துவக்கி வைத்தார். அவருடைய மகன் "பீம்தேவ்!'

இந்த பீம்தேவ் மீது அபார அன்பு கொண்டவர் அவர் மனைவி உதயா மதி. (பீம்தேவ் 1022-1063ம் ஆண்டு காலகட்டங்களில் ஆண்டவர்) தன் கணவரின் நினைவாக இவருடைய மனைவி உதயா மதி ஒரு கிணற்றை கட்டினார். இதற்கு கரம்தேவ் மன்னரும் உதவினார்.

இந்த கிணறு பற்றிய குறிப்பு; ஜைன சன்யாசி எழுதிய ஒரு தொகுப்பில் உள்ளது. அவர் இந்த கிணற்றை 1304ல் கண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், ஒரு காலகட்டத்தில், இந்த பகுதியில் ஓடிக்கொண்டிருந்த சரஸ்வதி நதியின் வெள்ளத்தால் இந்த பகுதியே மண்மூடிப் போனது. இதில் கிணறும் காணாமல் போனது.

1980ல் இந்திய தொல்பொருள் இலாகா சிரமப்பட்டு இந்த கிணறை தேடி கண்டுபிடித்து, மண்ணை அகற்றி இதனை வெளிப்படுத்தியது.ஒரு கிணற்றுக்கு இப்படியொரு, கலையம்சமா என வியக்க வைத்தது.

இந்த கிணறு ஏழு அடுக்கு கொண்டது. உச்சியில் ஆகட்டும்... நடுநிலைகளில் ஆகட்டும், நடமாட ஏதுவாய் நீண்ட தாழ்வாரங்கள் தூண்களால் தாங்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது.
முதலில் செங்கற்களால் முழுமையாக கட்டப்பட்டு, பிறகு கற்களில் கலையம்சம் பொருந்திய சிலைகள் வடிக்கப்பட்டு அவை வழி நெடுக பொருத்தப்பட்டன.

இதில் விஷ்ணுவின் 10 அவதாரங்களையும் காணலாம். ராமாயண, மகாபாரத காட்சிகளும் உண்டு.

மேலும் புத்தர்... சாதுக்கள்... பிரபல பிராமணர்கள் மகிஷாசுரமர்தனி, வராகி, நாக கன்னிகைகள், யோகினிகள், 16 வித்தியாசமான போஸ்களில் அப்சரஸ்கள் என 800க்கும் அதிகமான சிற்பாய்களை இங்கு அழகு பிரதிபலிக்க வழிநெடுக காணலாம். கடைசியாக தண்ணிக்கு முன் விஷ்ணுவை, பலதலை பாம்பின் மீது பள்ளி கொண்ட நிலையில் காணலாம்.

இந்த அற்புத கிணறை "யுனெஸ்கோ' உலக பாரம்பரிய இடங்களில் ஒன்றாக 2014ம் ஆண்டு ஜூன் 22ம் தேதியன்று ஏற்றது.

இந்த கிணற்றை தற்போதுதான் பதான் மோகன் நகர் சொசைட்டி பராமரித்து வருகிறது. இதனை காலை 8மணி முதல் இரவு 7 மணி வரை காணலாம்.

இந்த தொன்மையான புனிதம்மிக்க கிணற்றின் நீளம் 64 மீட்டர் அகலம் 20 மீட்டர், ஆழம் 27 மீட்டர்... இந்த நீள அகலம் சுற்றுப் பகுதிகள் இணைந்தது.

இதன் மேற்பகுதி சற்று உடைந்திருப்பினும் பெரும்பாலானவை இன்றும் சிறப்பாக உள்ளதால், இதனை காண வேண்டியது மிக அவசியம். அப்சரஸ்களின் 17 போஸ்களை இன்று பூராவும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். பெரிய சிலைகள் தவிர்த்து, மிகச் சிறியவையும் கூட கொள்ளை அழகு...! செய்த சிற்பிகளுக்கு மகுடமே சூட்டலாம்!

ராஜி ராதா



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Apr 28, 2015 2:24 pm

அழகிய கிணறு! 3838410834 அழகிய கிணறு! 3838410834 அழகிய கிணறு! 1571444738



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக