புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகிய கிணறு! Poll_c10அழகிய கிணறு! Poll_m10அழகிய கிணறு! Poll_c10 
37 Posts - 80%
heezulia
அழகிய கிணறு! Poll_c10அழகிய கிணறு! Poll_m10அழகிய கிணறு! Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
அழகிய கிணறு! Poll_c10அழகிய கிணறு! Poll_m10அழகிய கிணறு! Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
அழகிய கிணறு! Poll_c10அழகிய கிணறு! Poll_m10அழகிய கிணறு! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
அழகிய கிணறு! Poll_c10அழகிய கிணறு! Poll_m10அழகிய கிணறு! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகிய கிணறு! Poll_c10அழகிய கிணறு! Poll_m10அழகிய கிணறு! Poll_c10 
36 Posts - 88%
dhilipdsp
அழகிய கிணறு! Poll_c10அழகிய கிணறு! Poll_m10அழகிய கிணறு! Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
அழகிய கிணறு! Poll_c10அழகிய கிணறு! Poll_m10அழகிய கிணறு! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
அழகிய கிணறு! Poll_c10அழகிய கிணறு! Poll_m10அழகிய கிணறு! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகிய கிணறு!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 28, 2015 1:05 pm

அழகிய கிணறு! GTa0SeQvToGpi1Wya6k9+E_1429771365

ஒரு கிணற்றை பார்த்தால், நாம் உடனே இரண்டு காரியங்களை செய்வோம். ஒன்று அதனை எட்டிப் பார்த்து எவ்வளவு ஆழம் என பார்ப்போம்; இரண்டாவது அதில் தண்ணீர் உள்ளதா என பார்ப்போம்!

இந்தியாவின் கிணறுகள் பொதுவாக குடிப்பதற்கும், குளிப்பதற்கும் மற்றும் பாசனத்திற்கு பயன்படும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இவற்றில் அபூர்வமாக வேலைபாடுகள் செய்யப் பட்டிருக்கும். அடியிலிருந்து மட்டம் வரை செங்கல்லால் கட்டி, மேலே பயன்படுத்தும் இடத்தில் சிமெண்ட் பூசியிருப்பர்.

ஆனால், "கிணறுகளுக்கெல்லாம் ராணி' என அழைக்கப்படும் சிறப்பு கிணறு ஒன்று அகமதாபாத்திலிருந்து சுமார் 120 கிலோ மீட்டரில் பதான் பகுதியில் அமைந்துள்ளது. இது கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டு பழமை யான கிணறு. இன்றும் தண்ணீர் உள்ள கிணறு.

பதான் பகுதியை கி.பி.1000ம் ஆண்டு வாக்கில் சோலங்கி வம்சத்தினர் ஆள ஆரம்பித்தனர். உண்மையில் இந்த வம்சத்தை மூலராஜ் என்பவர் துவக்கி வைத்தார். அவருடைய மகன் "பீம்தேவ்!'

இந்த பீம்தேவ் மீது அபார அன்பு கொண்டவர் அவர் மனைவி உதயா மதி. (பீம்தேவ் 1022-1063ம் ஆண்டு காலகட்டங்களில் ஆண்டவர்) தன் கணவரின் நினைவாக இவருடைய மனைவி உதயா மதி ஒரு கிணற்றை கட்டினார். இதற்கு கரம்தேவ் மன்னரும் உதவினார்.

இந்த கிணறு பற்றிய குறிப்பு; ஜைன சன்யாசி எழுதிய ஒரு தொகுப்பில் உள்ளது. அவர் இந்த கிணற்றை 1304ல் கண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், ஒரு காலகட்டத்தில், இந்த பகுதியில் ஓடிக்கொண்டிருந்த சரஸ்வதி நதியின் வெள்ளத்தால் இந்த பகுதியே மண்மூடிப் போனது. இதில் கிணறும் காணாமல் போனது.

1980ல் இந்திய தொல்பொருள் இலாகா சிரமப்பட்டு இந்த கிணறை தேடி கண்டுபிடித்து, மண்ணை அகற்றி இதனை வெளிப்படுத்தியது.ஒரு கிணற்றுக்கு இப்படியொரு, கலையம்சமா என வியக்க வைத்தது.

இந்த கிணறு ஏழு அடுக்கு கொண்டது. உச்சியில் ஆகட்டும்... நடுநிலைகளில் ஆகட்டும், நடமாட ஏதுவாய் நீண்ட தாழ்வாரங்கள் தூண்களால் தாங்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது.
முதலில் செங்கற்களால் முழுமையாக கட்டப்பட்டு, பிறகு கற்களில் கலையம்சம் பொருந்திய சிலைகள் வடிக்கப்பட்டு அவை வழி நெடுக பொருத்தப்பட்டன.

இதில் விஷ்ணுவின் 10 அவதாரங்களையும் காணலாம். ராமாயண, மகாபாரத காட்சிகளும் உண்டு.

மேலும் புத்தர்... சாதுக்கள்... பிரபல பிராமணர்கள் மகிஷாசுரமர்தனி, வராகி, நாக கன்னிகைகள், யோகினிகள், 16 வித்தியாசமான போஸ்களில் அப்சரஸ்கள் என 800க்கும் அதிகமான சிற்பாய்களை இங்கு அழகு பிரதிபலிக்க வழிநெடுக காணலாம். கடைசியாக தண்ணிக்கு முன் விஷ்ணுவை, பலதலை பாம்பின் மீது பள்ளி கொண்ட நிலையில் காணலாம்.

இந்த அற்புத கிணறை "யுனெஸ்கோ' உலக பாரம்பரிய இடங்களில் ஒன்றாக 2014ம் ஆண்டு ஜூன் 22ம் தேதியன்று ஏற்றது.

இந்த கிணற்றை தற்போதுதான் பதான் மோகன் நகர் சொசைட்டி பராமரித்து வருகிறது. இதனை காலை 8மணி முதல் இரவு 7 மணி வரை காணலாம்.

இந்த தொன்மையான புனிதம்மிக்க கிணற்றின் நீளம் 64 மீட்டர் அகலம் 20 மீட்டர், ஆழம் 27 மீட்டர்... இந்த நீள அகலம் சுற்றுப் பகுதிகள் இணைந்தது.

இதன் மேற்பகுதி சற்று உடைந்திருப்பினும் பெரும்பாலானவை இன்றும் சிறப்பாக உள்ளதால், இதனை காண வேண்டியது மிக அவசியம். அப்சரஸ்களின் 17 போஸ்களை இன்று பூராவும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். பெரிய சிலைகள் தவிர்த்து, மிகச் சிறியவையும் கூட கொள்ளை அழகு...! செய்த சிற்பிகளுக்கு மகுடமே சூட்டலாம்!

ராஜி ராதா



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Apr 28, 2015 2:24 pm

அழகிய கிணறு! 3838410834 அழகிய கிணறு! 3838410834 அழகிய கிணறு! 1571444738



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக