புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகிய கிணறு! Poll_c10அழகிய கிணறு! Poll_m10அழகிய கிணறு! Poll_c10 
62 Posts - 39%
heezulia
அழகிய கிணறு! Poll_c10அழகிய கிணறு! Poll_m10அழகிய கிணறு! Poll_c10 
57 Posts - 36%
mohamed nizamudeen
அழகிய கிணறு! Poll_c10அழகிய கிணறு! Poll_m10அழகிய கிணறு! Poll_c10 
10 Posts - 6%
prajai
அழகிய கிணறு! Poll_c10அழகிய கிணறு! Poll_m10அழகிய கிணறு! Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
அழகிய கிணறு! Poll_c10அழகிய கிணறு! Poll_m10அழகிய கிணறு! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
அழகிய கிணறு! Poll_c10அழகிய கிணறு! Poll_m10அழகிய கிணறு! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
அழகிய கிணறு! Poll_c10அழகிய கிணறு! Poll_m10அழகிய கிணறு! Poll_c10 
4 Posts - 3%
Guna.D
அழகிய கிணறு! Poll_c10அழகிய கிணறு! Poll_m10அழகிய கிணறு! Poll_c10 
3 Posts - 2%
mruthun
அழகிய கிணறு! Poll_c10அழகிய கிணறு! Poll_m10அழகிய கிணறு! Poll_c10 
3 Posts - 2%
Saravananj
அழகிய கிணறு! Poll_c10அழகிய கிணறு! Poll_m10அழகிய கிணறு! Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அழகிய கிணறு! Poll_c10அழகிய கிணறு! Poll_m10அழகிய கிணறு! Poll_c10 
193 Posts - 42%
ayyasamy ram
அழகிய கிணறு! Poll_c10அழகிய கிணறு! Poll_m10அழகிய கிணறு! Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
அழகிய கிணறு! Poll_c10அழகிய கிணறு! Poll_m10அழகிய கிணறு! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அழகிய கிணறு! Poll_c10அழகிய கிணறு! Poll_m10அழகிய கிணறு! Poll_c10 
21 Posts - 5%
prajai
அழகிய கிணறு! Poll_c10அழகிய கிணறு! Poll_m10அழகிய கிணறு! Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
அழகிய கிணறு! Poll_c10அழகிய கிணறு! Poll_m10அழகிய கிணறு! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
அழகிய கிணறு! Poll_c10அழகிய கிணறு! Poll_m10அழகிய கிணறு! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
அழகிய கிணறு! Poll_c10அழகிய கிணறு! Poll_m10அழகிய கிணறு! Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
அழகிய கிணறு! Poll_c10அழகிய கிணறு! Poll_m10அழகிய கிணறு! Poll_c10 
7 Posts - 2%
mruthun
அழகிய கிணறு! Poll_c10அழகிய கிணறு! Poll_m10அழகிய கிணறு! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகிய கிணறு!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 28, 2015 1:05 pm

அழகிய கிணறு! GTa0SeQvToGpi1Wya6k9+E_1429771365

ஒரு கிணற்றை பார்த்தால், நாம் உடனே இரண்டு காரியங்களை செய்வோம். ஒன்று அதனை எட்டிப் பார்த்து எவ்வளவு ஆழம் என பார்ப்போம்; இரண்டாவது அதில் தண்ணீர் உள்ளதா என பார்ப்போம்!

இந்தியாவின் கிணறுகள் பொதுவாக குடிப்பதற்கும், குளிப்பதற்கும் மற்றும் பாசனத்திற்கு பயன்படும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இவற்றில் அபூர்வமாக வேலைபாடுகள் செய்யப் பட்டிருக்கும். அடியிலிருந்து மட்டம் வரை செங்கல்லால் கட்டி, மேலே பயன்படுத்தும் இடத்தில் சிமெண்ட் பூசியிருப்பர்.

ஆனால், "கிணறுகளுக்கெல்லாம் ராணி' என அழைக்கப்படும் சிறப்பு கிணறு ஒன்று அகமதாபாத்திலிருந்து சுமார் 120 கிலோ மீட்டரில் பதான் பகுதியில் அமைந்துள்ளது. இது கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டு பழமை யான கிணறு. இன்றும் தண்ணீர் உள்ள கிணறு.

பதான் பகுதியை கி.பி.1000ம் ஆண்டு வாக்கில் சோலங்கி வம்சத்தினர் ஆள ஆரம்பித்தனர். உண்மையில் இந்த வம்சத்தை மூலராஜ் என்பவர் துவக்கி வைத்தார். அவருடைய மகன் "பீம்தேவ்!'

இந்த பீம்தேவ் மீது அபார அன்பு கொண்டவர் அவர் மனைவி உதயா மதி. (பீம்தேவ் 1022-1063ம் ஆண்டு காலகட்டங்களில் ஆண்டவர்) தன் கணவரின் நினைவாக இவருடைய மனைவி உதயா மதி ஒரு கிணற்றை கட்டினார். இதற்கு கரம்தேவ் மன்னரும் உதவினார்.

இந்த கிணறு பற்றிய குறிப்பு; ஜைன சன்யாசி எழுதிய ஒரு தொகுப்பில் உள்ளது. அவர் இந்த கிணற்றை 1304ல் கண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், ஒரு காலகட்டத்தில், இந்த பகுதியில் ஓடிக்கொண்டிருந்த சரஸ்வதி நதியின் வெள்ளத்தால் இந்த பகுதியே மண்மூடிப் போனது. இதில் கிணறும் காணாமல் போனது.

1980ல் இந்திய தொல்பொருள் இலாகா சிரமப்பட்டு இந்த கிணறை தேடி கண்டுபிடித்து, மண்ணை அகற்றி இதனை வெளிப்படுத்தியது.ஒரு கிணற்றுக்கு இப்படியொரு, கலையம்சமா என வியக்க வைத்தது.

இந்த கிணறு ஏழு அடுக்கு கொண்டது. உச்சியில் ஆகட்டும்... நடுநிலைகளில் ஆகட்டும், நடமாட ஏதுவாய் நீண்ட தாழ்வாரங்கள் தூண்களால் தாங்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது.
முதலில் செங்கற்களால் முழுமையாக கட்டப்பட்டு, பிறகு கற்களில் கலையம்சம் பொருந்திய சிலைகள் வடிக்கப்பட்டு அவை வழி நெடுக பொருத்தப்பட்டன.

இதில் விஷ்ணுவின் 10 அவதாரங்களையும் காணலாம். ராமாயண, மகாபாரத காட்சிகளும் உண்டு.

மேலும் புத்தர்... சாதுக்கள்... பிரபல பிராமணர்கள் மகிஷாசுரமர்தனி, வராகி, நாக கன்னிகைகள், யோகினிகள், 16 வித்தியாசமான போஸ்களில் அப்சரஸ்கள் என 800க்கும் அதிகமான சிற்பாய்களை இங்கு அழகு பிரதிபலிக்க வழிநெடுக காணலாம். கடைசியாக தண்ணிக்கு முன் விஷ்ணுவை, பலதலை பாம்பின் மீது பள்ளி கொண்ட நிலையில் காணலாம்.

இந்த அற்புத கிணறை "யுனெஸ்கோ' உலக பாரம்பரிய இடங்களில் ஒன்றாக 2014ம் ஆண்டு ஜூன் 22ம் தேதியன்று ஏற்றது.

இந்த கிணற்றை தற்போதுதான் பதான் மோகன் நகர் சொசைட்டி பராமரித்து வருகிறது. இதனை காலை 8மணி முதல் இரவு 7 மணி வரை காணலாம்.

இந்த தொன்மையான புனிதம்மிக்க கிணற்றின் நீளம் 64 மீட்டர் அகலம் 20 மீட்டர், ஆழம் 27 மீட்டர்... இந்த நீள அகலம் சுற்றுப் பகுதிகள் இணைந்தது.

இதன் மேற்பகுதி சற்று உடைந்திருப்பினும் பெரும்பாலானவை இன்றும் சிறப்பாக உள்ளதால், இதனை காண வேண்டியது மிக அவசியம். அப்சரஸ்களின் 17 போஸ்களை இன்று பூராவும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். பெரிய சிலைகள் தவிர்த்து, மிகச் சிறியவையும் கூட கொள்ளை அழகு...! செய்த சிற்பிகளுக்கு மகுடமே சூட்டலாம்!

ராஜி ராதா



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Apr 28, 2015 2:24 pm

அழகிய கிணறு! 3838410834 அழகிய கிணறு! 3838410834 அழகிய கிணறு! 1571444738



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக